புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி !
Page 1 of 1 •
பொதுவாக கால் ஊனமுற்றவர்கள், “காலிபர் ஷூ’ என்று அழைக்கப்படும் செயற்கை காலை மாட்டியிருப்பதை பார்த்து இருப்போம். ஆனால்… அந்த செயற்கை காலை அணியவும், அணிந்து கொண்டு நடக்கவும், அவர்கள் படும் வேதனையை அறிந்திருக்க மாட்டோம்.
எழுத்தில் வடிக்க இயலாத நரக வேதனை அது. ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் தொடையிலும், முட்டியிலும் ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும், முட்டி மோதி உயிரை உறிஞ்சும் அளவுக்கு, வலி கொடுக்கும். அவ்வப்போது உடைந்து போய், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார முடியாது; இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாது; காலில் அடிக்கடி காயத்தை ஏற்படுத்தும். பராமரிப்பதும் சிரமம் என்று அடுக்கடுக்கான பிரச்னைகள்.
ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு, இந்த வலியையும் சுமந்து கொண்டு தான், பல ஆயிரக்கணக்கான கால் ஊனமுற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தீர்வாக வந்துள்ள நவீன செயற் கை கால், முக்கால் கிலோ எடைதான். காலுரை போல எளிதாக அணிந்து கொள்ளலாம்; வாகனம் ஓட்டலாம். சுருக்கமாக சொல்வதானால், வலி ஏதுமில்லா மல், வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
இதை அணிந்து, அதன் அனுபவத்தை உணர்ந்தவர்கள், ஆனந்த கண்ணீரோடு அப்துல் கலாமிற்கு மானசீகமாக நன்றி சொல்வர்; காரணம், இது அவரது கண்டுபிடிப்பு.பழைய காலிபர் ஷூவின் விலையை விட, புதியது விலை கொஞ்சம் அதிகம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்கு ஆயிரம் ரூபாய் என்றால், புதியது 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இந்த விலை உயர்வு காரணமாக, புதிய செயற்கை கால் இன்னும் பிரபலமாகவில்லை. தெரிந்தவர் களும், வாங்கும் வசதியில்லாமல், வலியோடு வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இதற்காக இயங்கும் மறுவாழ்வு துறையோ, பட்ஜெட், சிக்கனம் பார்ப்பதால், பழைய ஷூவையே வழங்குகின்றனர்; காரணம், இதன் வலியை அவர்கள் உணராததால். இப்படி கால் ஊனமுற்றவர்கள், வலியில்லாமல் நடந்து போக, வழி கண்டுபிடித்து கொடுத்தும், அதை வாங்க வழியில்லாமல் தவிப்பவர்களைப் பார்த்து கலங்கிய கலாம், “நாட்டிலுள்ள ஊனமுற்றோர் ஒவ்வொருவருக்கும், செயற்கை காலை வாங்கி வழங்கினால், அவர்கள் அனை வருமே தங்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பர்…’ என்று, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதை யார் ஏற்றுக் கொண்டனரோ இல்லை யோ… சென்னையைச் சேர்ந்த மின்னல் பிரியன் – பவானி தம்பதியினர், வேத வாக்காக ஏற்றுக் கொண்டனர். இதில், மின்னல் பிரியன் கால் ஊனமுற்றவர் மட்டுமல்ல… நவீன ஷூவை அணிந்து, அதன் அருமையை உணர்ந்திருப்பவரும் கூட.
தன்னிடம் வசதி இல்லாவிட் டாலும் பரவாயில்லை என்று, தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டா வது பணத்தை புரட்டி, இந்த நவீன ஷூவை வாங்கிக் கொடுப்பதை சேவையாகவே செய்து வருகிறார். இருப்பவர்களிடம் கேட்டு, இல்லாதவர்களுக்கு வழங்கிய வகையில், இதுவரை 20 நபர்களுக்கு மேல் பயன்பெற்று உள்ளனர்.
பழைய காலிபர் ஷூவுடன், ரோட்டில் நடக்க முடியாமல், யாராவது நடந்து செல்வதை பார்த்தால், தானே வலியப் போய், அவரை புதிய நவீன ஷூ வாங்க வைத்து, அவரது புதிய, “நடையை’ பார்த்து ஆனந்தம் கொள்கிறார்.
“உடல் ஊனமுற்றவர்கள், இப்போது மாற்றுத் திறனாளியாகி, அந்த துறையே முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால், அவர் நினைத்தால், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, பழைய ஷூவை கொடுத்துவிட்டு, புதிய ஷூவை வாங்கிக் கொள்ளச் செய்யலாம். முதல்வரின் கவனத்திற்கு, இந்த கட்டுரை சென்று, ஆயிரக் கணக்கானவர்கள் ஆனந்த கண்ணீர் விட வேண்டும். அதுவரை, தம்பதிகள் நாங்கள் எங்களால் முடிந்த அளவு, இதை வாங்க முடியாதவர்களுக்கு வாங்கித் தருவதை தொடருவோம்…’ என்றனர்.
இவர்களது தொடர்பு எண்: 98422 93774.
-எல்.முருகராஜ்
எழுத்தில் வடிக்க இயலாத நரக வேதனை அது. ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் தொடையிலும், முட்டியிலும் ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும், முட்டி மோதி உயிரை உறிஞ்சும் அளவுக்கு, வலி கொடுக்கும். அவ்வப்போது உடைந்து போய், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார முடியாது; இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாது; காலில் அடிக்கடி காயத்தை ஏற்படுத்தும். பராமரிப்பதும் சிரமம் என்று அடுக்கடுக்கான பிரச்னைகள்.
ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு, இந்த வலியையும் சுமந்து கொண்டு தான், பல ஆயிரக்கணக்கான கால் ஊனமுற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தீர்வாக வந்துள்ள நவீன செயற் கை கால், முக்கால் கிலோ எடைதான். காலுரை போல எளிதாக அணிந்து கொள்ளலாம்; வாகனம் ஓட்டலாம். சுருக்கமாக சொல்வதானால், வலி ஏதுமில்லா மல், வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
இதை அணிந்து, அதன் அனுபவத்தை உணர்ந்தவர்கள், ஆனந்த கண்ணீரோடு அப்துல் கலாமிற்கு மானசீகமாக நன்றி சொல்வர்; காரணம், இது அவரது கண்டுபிடிப்பு.பழைய காலிபர் ஷூவின் விலையை விட, புதியது விலை கொஞ்சம் அதிகம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்கு ஆயிரம் ரூபாய் என்றால், புதியது 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இந்த விலை உயர்வு காரணமாக, புதிய செயற்கை கால் இன்னும் பிரபலமாகவில்லை. தெரிந்தவர் களும், வாங்கும் வசதியில்லாமல், வலியோடு வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இதற்காக இயங்கும் மறுவாழ்வு துறையோ, பட்ஜெட், சிக்கனம் பார்ப்பதால், பழைய ஷூவையே வழங்குகின்றனர்; காரணம், இதன் வலியை அவர்கள் உணராததால். இப்படி கால் ஊனமுற்றவர்கள், வலியில்லாமல் நடந்து போக, வழி கண்டுபிடித்து கொடுத்தும், அதை வாங்க வழியில்லாமல் தவிப்பவர்களைப் பார்த்து கலங்கிய கலாம், “நாட்டிலுள்ள ஊனமுற்றோர் ஒவ்வொருவருக்கும், செயற்கை காலை வாங்கி வழங்கினால், அவர்கள் அனை வருமே தங்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பர்…’ என்று, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதை யார் ஏற்றுக் கொண்டனரோ இல்லை யோ… சென்னையைச் சேர்ந்த மின்னல் பிரியன் – பவானி தம்பதியினர், வேத வாக்காக ஏற்றுக் கொண்டனர். இதில், மின்னல் பிரியன் கால் ஊனமுற்றவர் மட்டுமல்ல… நவீன ஷூவை அணிந்து, அதன் அருமையை உணர்ந்திருப்பவரும் கூட.
தன்னிடம் வசதி இல்லாவிட் டாலும் பரவாயில்லை என்று, தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டா வது பணத்தை புரட்டி, இந்த நவீன ஷூவை வாங்கிக் கொடுப்பதை சேவையாகவே செய்து வருகிறார். இருப்பவர்களிடம் கேட்டு, இல்லாதவர்களுக்கு வழங்கிய வகையில், இதுவரை 20 நபர்களுக்கு மேல் பயன்பெற்று உள்ளனர்.
பழைய காலிபர் ஷூவுடன், ரோட்டில் நடக்க முடியாமல், யாராவது நடந்து செல்வதை பார்த்தால், தானே வலியப் போய், அவரை புதிய நவீன ஷூ வாங்க வைத்து, அவரது புதிய, “நடையை’ பார்த்து ஆனந்தம் கொள்கிறார்.
“உடல் ஊனமுற்றவர்கள், இப்போது மாற்றுத் திறனாளியாகி, அந்த துறையே முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால், அவர் நினைத்தால், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, பழைய ஷூவை கொடுத்துவிட்டு, புதிய ஷூவை வாங்கிக் கொள்ளச் செய்யலாம். முதல்வரின் கவனத்திற்கு, இந்த கட்டுரை சென்று, ஆயிரக் கணக்கானவர்கள் ஆனந்த கண்ணீர் விட வேண்டும். அதுவரை, தம்பதிகள் நாங்கள் எங்களால் முடிந்த அளவு, இதை வாங்க முடியாதவர்களுக்கு வாங்கித் தருவதை தொடருவோம்…’ என்றனர்.
இவர்களது தொடர்பு எண்: 98422 93774.
-எல்.முருகராஜ்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி நண்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அனைவருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|