புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருமானாரின் இறுதி hajj
Page 1 of 1 •
- mkamalபுதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011
பெருமானாரின் இறுதி ஹஜ்
(பி. எம். கமால், கடையநல்லூர்)
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
சூரியன் முகத்திலும்
சூனிய இருட்டுப்பூச்சு !
வெளிச்சம் செத்த
பாலை எங்கும் இருட்டு !
உளிகள் கொத்திக்
குதறிய கற்கள்
தௌஹீதுக் கொள்கைக்கு
தடைக் கற்களாயின !
வினாடிகளின் நாடித்துடிப்பு
வேர்பரிக்கத் துடித்தது !
இரவுகள் விடியலைத் தின்று
வீங்கிக் கிடந்தன !
ரணமாகிச் சீழ் பிடித்த
மாதங்கள்
சர்வரோக வருடத்தை
சாஸ்வதமாக்கின !
பாவக் கைகளின் பரிசாய்
கால ஓவியங்களில்
கறைகள்... கறைகள்...கறைகள் ....!
கறைகளைத் துடைத்து
ஒதுக்கவா ?
காலத்தையே உடைத்துப்
புதுக்கவா
அந்த ஒளி ?
இருட்டு அச்சில்
கரும்பந்தாய்
சுற்றிய உலகம்
தன் உருவத்தைக்
காறித் துப்பிவிட்டு
தன்
மூல ஒளியைக் காண
சிலிர்த்துக்
கோடிச் சூரியப்
பிரகாசமானது !
அந்த
மூல ஒளிதான்
இந்தப் பூமி அகலில்
சுடர் விட்டொளிரும்
மனிதத் திரிகளுக்கும்
ஒளியை வழங்கிய
வள்ளல் நாயகம் !
ஆமாம் !- தனது
பேரொளியைப் பகிர்ந்தளித்த
வானவன் தூதர்
வள்ளல் நாயகம் !
எங்கள் நாயகம் ஒளியா ?
இல்லை நிழல் !
ஓர் அருவத்தின் நிழல் !
நிஜத்தை உணர்த்த வந்த
நிழல் !
அந்த நிழலுக்கேது
இன்னொரு நிழல் ?
பெருமானார்-
சொர்கத்திற்கு
இறைவன் அளித்த
மக்கத்துப் பரிசு !
நேற்று-
வானமும் பூமியும்
பிறந்த தாய் மண்ணில்
வேர்களையும் மணக்க வைத்த
வெள்ளைப் பூக்கள்
தௌஹீதுத் தென்றலில்
தலையசைத்து நின்றன !
அந்த
மலர்களின் மத்தியில்
பெருமானார் பேசினார்கள் !
பேச்சா அது ?
இல்லை !-
இறைவழிப்பட்ட மூச்சு !
திருமறை மொழி
வெள்ளமாய்
பிரவகித்தோடிய
பெருங்கடல் மடைதிறப்பு !
அன்று-
வேற்றுமை பகைமை
பொய்மை ஆகிய
ஆன்மச்சுவரை
அழுக்காகுகின்ற
கருமைகளைப் பெருமானார்
காலடியில் மிதித்தார்கள் !
அந்தப் பெருவெளியில்
அண்ணல் பெருமானார்
திருமறையின் ரத்தினச்
சுருக்கத்தைப் பேசினார்கள் !
அன்று-
அரபாத் பெருவெளியில்
எங்கும் தலைகள் !
சிலைகள் என்னும்
தளைகள் உடைத்த
தத்துவத் தலைகள் !
அந்தச்
சமத்துவத் தலைகளில்
எதிர்காலத்தின்
வெளிச்சங்கள்
உறைந்து கிடந்தன !
அந்தப்
பெருவெளித் திடலில்
பெருமானாரிடம்
இறைவன் தனது
"சாவி" ஒன்றைத் தந்தான் !
இஸ்லாத்தின்
சம்பூர்ணச் செய்தியைத்
திறந்த சாவியது !
சாவி மட்டுமா அது ?
எம்பெருமானாரை
இறைவன் தன பக்கம்
அழைத்த சமிக்ஞைத
தூதும் அதுதானே ?
பெருமானாரின் ஹஜ்
மக்காவில் முடிந்தது !
நமது ஹஜ்ஜோ
மக்காவிலேயே முழுமை பெறாமல்
மதீனத்து மண்ணில்தான்
மகத்துவம் பெறுகிறது !
பெருமானார் அன்று
கஹ்பதுல்லாவிடம்
பிரியா விடைபெறச் சென்றார்கள் !
நாமோ
ஒவ்வொரு ஆண்டும்
ஆன்மாவின் அழுக்கை நீக்கி
அல்லாஹ்விடம் ஒப்படைக்கச்
செல்லுகிறோம் !
இருக்கின்றவர்க் கெல்லாம்
இறையில்லம் காபாவே
ஹஜ்ஜு செய்கின்ற
கடமைத் தலமாகும் !
இல்லாத ஏழையர்க்கோ
சலவாத்துக்களே
ஆன்மா வலம்வரும்
அற்புதக் காபா !
பெருமானார் செய்த ஹஜ்
ஹஜ் அல்ல-
உயிர்த்தவம் !
மனத்தின் கரங்கள்
இறைவனை அணைத்த
அற்புத நிகழ்ச்சி அது !
பெருமானார் செய்த ஹஜ்
இறுதி ஹஜ் மட்டுமல்ல-
முதல் ஹஜ்ஜும் அதுவேதான் !
ஹிஜ்ஜதுல் விதா-
பேரிறைவன் தன
மூல ஒளித் தூரிகையால்
சுவனத்துச் சித்திரமாய்
இஸ்லாத்தை வரைந்து
முழுமை ஆக்கிய
முக்கியத் திருநாள் !
ஹஜ்ஜென்னும் கடமை
விதியில்லை என்றிருந்தால்
பாவங்களின் தலைமையில்
நமது பயணம்
நரகத்தை நோக்கியே
நாளெல்லாம் தொடர்ந்திருக்கும் !
சமத்துவத்தின் கருத்தரிப்பு
சமாதிக்குள் போயிருக்கும் !
நாங்கள்
உள் வாங்கிய மூச்சு
வெளிப்படும்போது
ஏகத்துவ மணத்தை
எங்கும் பரப்புகிறது !
இது-
எங்கள் பெருமானார்
அன்றளித்த
பயிற்சியினாலன்றோ ?
இந்த மோன ரசவாதம்
இன்றும் தொடர்கிறது !
இறுதி நாள் வரை
இது
என்றும் தொடரும் !
(பி. எம். கமால், கடையநல்லூர்)
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
சூரியன் முகத்திலும்
சூனிய இருட்டுப்பூச்சு !
வெளிச்சம் செத்த
பாலை எங்கும் இருட்டு !
உளிகள் கொத்திக்
குதறிய கற்கள்
தௌஹீதுக் கொள்கைக்கு
தடைக் கற்களாயின !
வினாடிகளின் நாடித்துடிப்பு
வேர்பரிக்கத் துடித்தது !
இரவுகள் விடியலைத் தின்று
வீங்கிக் கிடந்தன !
ரணமாகிச் சீழ் பிடித்த
மாதங்கள்
சர்வரோக வருடத்தை
சாஸ்வதமாக்கின !
பாவக் கைகளின் பரிசாய்
கால ஓவியங்களில்
கறைகள்... கறைகள்...கறைகள் ....!
கறைகளைத் துடைத்து
ஒதுக்கவா ?
காலத்தையே உடைத்துப்
புதுக்கவா
அந்த ஒளி ?
இருட்டு அச்சில்
கரும்பந்தாய்
சுற்றிய உலகம்
தன் உருவத்தைக்
காறித் துப்பிவிட்டு
தன்
மூல ஒளியைக் காண
சிலிர்த்துக்
கோடிச் சூரியப்
பிரகாசமானது !
அந்த
மூல ஒளிதான்
இந்தப் பூமி அகலில்
சுடர் விட்டொளிரும்
மனிதத் திரிகளுக்கும்
ஒளியை வழங்கிய
வள்ளல் நாயகம் !
ஆமாம் !- தனது
பேரொளியைப் பகிர்ந்தளித்த
வானவன் தூதர்
வள்ளல் நாயகம் !
எங்கள் நாயகம் ஒளியா ?
இல்லை நிழல் !
ஓர் அருவத்தின் நிழல் !
நிஜத்தை உணர்த்த வந்த
நிழல் !
அந்த நிழலுக்கேது
இன்னொரு நிழல் ?
பெருமானார்-
சொர்கத்திற்கு
இறைவன் அளித்த
மக்கத்துப் பரிசு !
நேற்று-
வானமும் பூமியும்
பிறந்த தாய் மண்ணில்
வேர்களையும் மணக்க வைத்த
வெள்ளைப் பூக்கள்
தௌஹீதுத் தென்றலில்
தலையசைத்து நின்றன !
அந்த
மலர்களின் மத்தியில்
பெருமானார் பேசினார்கள் !
பேச்சா அது ?
இல்லை !-
இறைவழிப்பட்ட மூச்சு !
திருமறை மொழி
வெள்ளமாய்
பிரவகித்தோடிய
பெருங்கடல் மடைதிறப்பு !
அன்று-
வேற்றுமை பகைமை
பொய்மை ஆகிய
ஆன்மச்சுவரை
அழுக்காகுகின்ற
கருமைகளைப் பெருமானார்
காலடியில் மிதித்தார்கள் !
அந்தப் பெருவெளியில்
அண்ணல் பெருமானார்
திருமறையின் ரத்தினச்
சுருக்கத்தைப் பேசினார்கள் !
அன்று-
அரபாத் பெருவெளியில்
எங்கும் தலைகள் !
சிலைகள் என்னும்
தளைகள் உடைத்த
தத்துவத் தலைகள் !
அந்தச்
சமத்துவத் தலைகளில்
எதிர்காலத்தின்
வெளிச்சங்கள்
உறைந்து கிடந்தன !
அந்தப்
பெருவெளித் திடலில்
பெருமானாரிடம்
இறைவன் தனது
"சாவி" ஒன்றைத் தந்தான் !
இஸ்லாத்தின்
சம்பூர்ணச் செய்தியைத்
திறந்த சாவியது !
சாவி மட்டுமா அது ?
எம்பெருமானாரை
இறைவன் தன பக்கம்
அழைத்த சமிக்ஞைத
தூதும் அதுதானே ?
பெருமானாரின் ஹஜ்
மக்காவில் முடிந்தது !
நமது ஹஜ்ஜோ
மக்காவிலேயே முழுமை பெறாமல்
மதீனத்து மண்ணில்தான்
மகத்துவம் பெறுகிறது !
பெருமானார் அன்று
கஹ்பதுல்லாவிடம்
பிரியா விடைபெறச் சென்றார்கள் !
நாமோ
ஒவ்வொரு ஆண்டும்
ஆன்மாவின் அழுக்கை நீக்கி
அல்லாஹ்விடம் ஒப்படைக்கச்
செல்லுகிறோம் !
இருக்கின்றவர்க் கெல்லாம்
இறையில்லம் காபாவே
ஹஜ்ஜு செய்கின்ற
கடமைத் தலமாகும் !
இல்லாத ஏழையர்க்கோ
சலவாத்துக்களே
ஆன்மா வலம்வரும்
அற்புதக் காபா !
பெருமானார் செய்த ஹஜ்
ஹஜ் அல்ல-
உயிர்த்தவம் !
மனத்தின் கரங்கள்
இறைவனை அணைத்த
அற்புத நிகழ்ச்சி அது !
பெருமானார் செய்த ஹஜ்
இறுதி ஹஜ் மட்டுமல்ல-
முதல் ஹஜ்ஜும் அதுவேதான் !
ஹிஜ்ஜதுல் விதா-
பேரிறைவன் தன
மூல ஒளித் தூரிகையால்
சுவனத்துச் சித்திரமாய்
இஸ்லாத்தை வரைந்து
முழுமை ஆக்கிய
முக்கியத் திருநாள் !
ஹஜ்ஜென்னும் கடமை
விதியில்லை என்றிருந்தால்
பாவங்களின் தலைமையில்
நமது பயணம்
நரகத்தை நோக்கியே
நாளெல்லாம் தொடர்ந்திருக்கும் !
சமத்துவத்தின் கருத்தரிப்பு
சமாதிக்குள் போயிருக்கும் !
நாங்கள்
உள் வாங்கிய மூச்சு
வெளிப்படும்போது
ஏகத்துவ மணத்தை
எங்கும் பரப்புகிறது !
இது-
எங்கள் பெருமானார்
அன்றளித்த
பயிற்சியினாலன்றோ ?
இந்த மோன ரசவாதம்
இன்றும் தொடர்கிறது !
இறுதி நாள் வரை
இது
என்றும் தொடரும் !
- sakirபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010
மப்றுக் மப்றுக் உடன் பிறப்பே மிகவும் சிறப்பு உங்கள் வரிகள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1