புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிகம் காட்டும் வாழ்வு
Page 1 of 1 •
“ஆன்மிகத்துக்கு ஏற்ற வயது எது?” என்று கேட்டார் ஒருவர். “நலமாக வாழ்வதற்கு ஏற்ற வயது எது என்று நீங்கள் கருதுகிaர்களோ, அதுவே ஆன்மிகத்துக்கு ஏற்ற வயது” என்று பதில் கூறினேன்.
ஆன்மிகத்தை நரைத்த தலை, தள்ளாத வயது ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துவது வழக்கமாகிவிட்டது. இதற்கு ஆன்மிகத்தின் அடிப்படையை சரிவர அறியாததே காரணம். ஆன்மிக வாழ்வு என்பது அக வாழ்க்கைத் தரத்தைச் சார்ந்தது. சிறு வயது முதலே நலமாக வாழ விரும்புகிறோம்தானே? இதேபோல் ஆன்மிக வாழ்வையும் சிறு வயதிலேயே தொடங்குவது உத்தமம். ஆன்மிக வாழ்வை... வாழ்வதன் மூலம் சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.
எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து வாழ்வதே ஆன்மிக வாழ்க்கை. ஆன்மா என்ற சொல்லுக்கு ‘நான்’ என்று பொருள். ஆன்மநலனை போதிப்பது ஆன்மிகம். உடல் நலம், மன நலம், அறிவு நலம், சொல் நலம், செயல் நலம், உறவு நலம், பொருள் நலம் என அனைத்து நலன்களும் இணைந்ததே ஆன்ம நலம். இவற்றைப் பாதுகாக்கும் அறிவுபூர்வ வாழ்வுக்குப் பெயர்... ஆன்மிக வழ்க்கை.
அறுபது வயதுக்குப் பிறகே ஆன்மிகம் என்பவர்கள், இந்த வயதைக் கடந்ததும் இவற்றையெல்லாம் பற்றி கேள்விப்பட்டு பெருமூச்சு விடுவது மட்டுமே சாத்தியம். சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனும் சமூகத்துடன் இணைந்து வாழும் போது, ‘எப்படி வாழ வேண்டும்?’ என்ற விழிப்பு உணர்வுடன் இருப்பதே ஆன்மிக வாழ்க்கை.
தான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தெரிந்து அந்த நிம்மதிக்காக ஒவ்வொரு நொடியும் உழைப்பதே ஆன்மிக வாழ்க்கை, ‘அறிவையும், மனதையும், சொல்லையும், செயலையும் ஒருங்கிணைக்கும் பயிற்சியே ஆன்மிகம்’ என்றார் காஞ்சி மகா பெரியவர்.
அழகிய தோட்ட வீடு ஒன்றை தன்னுடைய மகனுக்குப் பரிசளித்தார் தந்தை. அந்தத் தோட்டத்தில் தந்தை வியர்வை சிந்தி கடுமையாக உழைத்திருந்தார். அவரது உழைப்பை உறிஞ்சிய அந்தத் தோட்டத்துச் செடி, கொடிகள் இதை அங்கீகரித்து பூக்களைச் சொரிந்தன. உயர்ந்த மரங்களில் பறவைகள் கூடுகட்டி இசை பரப்பின. காய், கனிகளும் எட்டிப்பார்த்தன. நீண்ட நாள் யாத்திரை சென்று வீடு திரும்பிய தந்தை, கவனிப்பாரற்றுக் கிடந்த தோட்டத்தைக் கண்டார். இலைகள் வாடி வதங்கி, ஒரு சொட்டுத் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருந்தன. இந்தச் செடி ஏன் பூக்கவில்லை? இந்த மரம் நீங்கள் சென்ற பிறகு ஏன் காய்க்கவில்லை? என்று கேள்விகளை அடுக்கினான் மகன்.
தந்தை பதில் கூறினார். மகனே இந்த வீட்டின் மீது உரிமை கொண்டாடுவதில் உனக்கிருந்த அக்கறை இதை பண்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் இல்லை. இப்படித்தான் வீட்டைக் கட்டி முடித்த கையுடன் அப்படியே விட்டு விடுகின்றனர் பலரும். பராமரிக்க வேண்டும் எனும் சிந்தனை இருப்பதே இல்லை.
பரிசு பெறுவதில் பலருக்கும் ஆவல், ஆனால் அதைப் பராமரிப்பதில் இல்லை. கடவுள் நமக்கு உடல், மனம், புத்தி, பேச்சுத் திறன், செயலாற்றும் திறன், உறவுகள், பொருள் என எத்தனையோ பரிசுகளை அளித்துள்ளார்.
அக்கறையுடன் அவற்றைப் பராமரித்து, தன்னைப் பண்படுத்தும் முயற்சியே ஆன்மிகப் பயிற்சி. தூய்மை மற்றும் உறுதியுடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு உணவு, உடற்பயிற்சி, உழைப்பு, உறக்கம் ஆகிய நான்கையும் உடலுக்கு தர வேண்டும்.
எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து மிருகங்களைப் போல் மடிவதற்காக நமக்கு இந்த அரிய மனித உடல் கொடுக்கப்படவில்லை. இந்த உடலில் வாழும் போதுதான் நாம் நமது உண்மையான இயல்பையும் கடவுளின் உண்மையான இயல்பையும் அறிந்து பிறவிப் பெரும்பயனை எய்த முடியும்.
மனம் குறித்த சரியான விழிப்பு உணர்வு வேண்டும். மனதை முட்காடாக வைத்திருப்பதும், பூஞ்சோலையாக மாற்றுவதும் நம் கையில்தான் இருக்கிறது. உணர்ச்சிப் போராட்டங்களில் இருந்து விடுபட வேண்டும் எனில், இறை நாமத்தால் உள்ளத்தைக் கழுவி அறிவாகிய விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். சூரியன் உலகை ஒளிர்விப்பது போல் தெளிந்த ஆன்மிக அறிவொளியில் உடல், மனம், சொற்கள், செயல்கள், உறவுகள், பொருள் அனைத்தும் ஒளிர வேண்டும்.
செங்கதிர்தேவன் ஒளியினைத் தேர்கின்றோம் அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக
என்று காயத்ரி மந்திரத்தை தமிழில் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார் பாரதியார். ஒளியை வழிபடுவதன் மூலம் நாம் அறிவை வழிபடுகிறோம்.
வேத புராணங்கள், இதிகாசங்கள் திருக் குறள் முதலானவை... நம்மை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கின்றன. அறிவில் தெளிவைப் பெற நல்ல நூல்களை அனுதினமும் படிப்பதே ஆன்மிக வாழ்வின் முதல்படி.
கற்றலுடன் நின்று விடுவதில்லை. ஆன்மிகப் பயிற்சி அதன்படி நிற்றலில்தான் அது நிறைவுறுகிறது. படிப்பதுடன் கடைப்பிடிப்பதும் மிக அவசியம். நூலறிவு, பட்டறிவுடன் இணையும் போது அது நுண்ணிறிவாக மாறுகிறது. உள்ளத்தில் விதைத்த நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகளாகப் பூத்துக் குலுங்கி, சொற்களிலும், செயல்களிலும் வெளிப்பட வேண்டும். சரியான திசை நோக்கிப் பயணிக்கும் அளவான தரமான எண்ணங்கள் சொல், செயல் என அனைத்தும் நம் வாழ்க்கையை தெய்வ நிலைக்கு உயர்த்துகின்றன.
கர்ம யோகத்தால் தன் வாழ்வை மலரச் செய்கிறான் ஆன்மிகவாதி, செயல்கள் அனைத்தையும் இறைவனின் திருவடியில் மலர்களாக்கி மகிழ்கிறான். இதனால் வரும் பலன்களை இறைப் பிரசாதமாக ஏற்று திருப்தி அடைகிறான். இவனது வாழ்க்கையே நீண்ட தொரு வழிபாடாகத் திகழ்கிறது. இறைவனுடன் தனக்கு இருக்கும் அசைக்க முடியாத தொடர்பை அவன் உணர்ந்து கொள்கிறான். உறவுகளையும் உலகையும் கையாளும் கலை, அவனுக்கு கை வருகிறது. நிம்மதியின் விலாசம் அவனுக்குத் தெரிகிறது. அந்த நிம்மதி தன்னிடமே இருப்பது புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால், அவன் தன்னை ஆளும் ஆற்றல் உடையவனாகத் திகழ்கிறான்.
இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? புத்தியை, மனதை, பேச்சை, கைகால், அசைவுகளை, செயல்களை, பணத்தை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? எப்படி வைத்துக் கொள்ளக்கூடாது? என்பது குறித்து இடையறாது சிந்தித்து நடப்பதே ஆன்மிகம்.
ஆன்மிகவாதி அனைத்து உயிர்களிலும் தன்னையே தரிசிக்கிறான். ஆன்மிக வாழ்வு எனில் முகத்தை எப்போதும் சீரியஸாக வைத்திருக்க வேண்டும் என அர்த்தமில்லை. தெளிந்த அறிவு, ஆழ்மன அமைதி, பொங்கித்ததும்பும் உற்சாகம்... இவையே ,}மிக அடையாளங்கள். உலகில் உண்மையிலேயே நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வது தெளிவான அறிவு கொண்ட ஆன்மிகவாதி மட்டுமே. மற்றவர்கள் இன்பமாக இருப்பது போல தோற்றமளிக்கிறார்கள் அவ்வளவுதான்.
இன்பத்தைத் தேடி உலகெங்கும் சுற்றி அலைபவன்... வித விதமான உணவுகளை சுவைத்துப் பார்க்கிறான். புலன்களே மரத்துப் போகும் அளவுக்கு புலனின்பப் பொருட்களை அனுபவிக்கிறான். அனைத்தும் கானல் நீர், போலி என வாழ்வின் கடைசி விளிம்பிலேனும் அறிகிறானா? தெரியவில்லை. ஆனால் இன்பத்துக்காக உலகைச் சார்ந்திருப்பதில்லை. ஆன்மிகவாதி தன்னில்தான் இன்பம் என நிலைத்து நிற்கிறான். நிம்மதி என்பதன் முழு பொருளும் இவனுக்கே விளங்குகிறது. அவன் பூ ஒன்று உதிர்வது போல் சத்தமின்றி வலியின்றி இந்த உலக வாழ்வை நிறைவு செய்கிறான்.
சுவாமி ஓங்காரநந்தர்...
ஆன்மிகத்தை நரைத்த தலை, தள்ளாத வயது ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துவது வழக்கமாகிவிட்டது. இதற்கு ஆன்மிகத்தின் அடிப்படையை சரிவர அறியாததே காரணம். ஆன்மிக வாழ்வு என்பது அக வாழ்க்கைத் தரத்தைச் சார்ந்தது. சிறு வயது முதலே நலமாக வாழ விரும்புகிறோம்தானே? இதேபோல் ஆன்மிக வாழ்வையும் சிறு வயதிலேயே தொடங்குவது உத்தமம். ஆன்மிக வாழ்வை... வாழ்வதன் மூலம் சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.
எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து வாழ்வதே ஆன்மிக வாழ்க்கை. ஆன்மா என்ற சொல்லுக்கு ‘நான்’ என்று பொருள். ஆன்மநலனை போதிப்பது ஆன்மிகம். உடல் நலம், மன நலம், அறிவு நலம், சொல் நலம், செயல் நலம், உறவு நலம், பொருள் நலம் என அனைத்து நலன்களும் இணைந்ததே ஆன்ம நலம். இவற்றைப் பாதுகாக்கும் அறிவுபூர்வ வாழ்வுக்குப் பெயர்... ஆன்மிக வழ்க்கை.
அறுபது வயதுக்குப் பிறகே ஆன்மிகம் என்பவர்கள், இந்த வயதைக் கடந்ததும் இவற்றையெல்லாம் பற்றி கேள்விப்பட்டு பெருமூச்சு விடுவது மட்டுமே சாத்தியம். சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனும் சமூகத்துடன் இணைந்து வாழும் போது, ‘எப்படி வாழ வேண்டும்?’ என்ற விழிப்பு உணர்வுடன் இருப்பதே ஆன்மிக வாழ்க்கை.
தான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தெரிந்து அந்த நிம்மதிக்காக ஒவ்வொரு நொடியும் உழைப்பதே ஆன்மிக வாழ்க்கை, ‘அறிவையும், மனதையும், சொல்லையும், செயலையும் ஒருங்கிணைக்கும் பயிற்சியே ஆன்மிகம்’ என்றார் காஞ்சி மகா பெரியவர்.
அழகிய தோட்ட வீடு ஒன்றை தன்னுடைய மகனுக்குப் பரிசளித்தார் தந்தை. அந்தத் தோட்டத்தில் தந்தை வியர்வை சிந்தி கடுமையாக உழைத்திருந்தார். அவரது உழைப்பை உறிஞ்சிய அந்தத் தோட்டத்துச் செடி, கொடிகள் இதை அங்கீகரித்து பூக்களைச் சொரிந்தன. உயர்ந்த மரங்களில் பறவைகள் கூடுகட்டி இசை பரப்பின. காய், கனிகளும் எட்டிப்பார்த்தன. நீண்ட நாள் யாத்திரை சென்று வீடு திரும்பிய தந்தை, கவனிப்பாரற்றுக் கிடந்த தோட்டத்தைக் கண்டார். இலைகள் வாடி வதங்கி, ஒரு சொட்டுத் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருந்தன. இந்தச் செடி ஏன் பூக்கவில்லை? இந்த மரம் நீங்கள் சென்ற பிறகு ஏன் காய்க்கவில்லை? என்று கேள்விகளை அடுக்கினான் மகன்.
தந்தை பதில் கூறினார். மகனே இந்த வீட்டின் மீது உரிமை கொண்டாடுவதில் உனக்கிருந்த அக்கறை இதை பண்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் இல்லை. இப்படித்தான் வீட்டைக் கட்டி முடித்த கையுடன் அப்படியே விட்டு விடுகின்றனர் பலரும். பராமரிக்க வேண்டும் எனும் சிந்தனை இருப்பதே இல்லை.
பரிசு பெறுவதில் பலருக்கும் ஆவல், ஆனால் அதைப் பராமரிப்பதில் இல்லை. கடவுள் நமக்கு உடல், மனம், புத்தி, பேச்சுத் திறன், செயலாற்றும் திறன், உறவுகள், பொருள் என எத்தனையோ பரிசுகளை அளித்துள்ளார்.
அக்கறையுடன் அவற்றைப் பராமரித்து, தன்னைப் பண்படுத்தும் முயற்சியே ஆன்மிகப் பயிற்சி. தூய்மை மற்றும் உறுதியுடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு உணவு, உடற்பயிற்சி, உழைப்பு, உறக்கம் ஆகிய நான்கையும் உடலுக்கு தர வேண்டும்.
எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து மிருகங்களைப் போல் மடிவதற்காக நமக்கு இந்த அரிய மனித உடல் கொடுக்கப்படவில்லை. இந்த உடலில் வாழும் போதுதான் நாம் நமது உண்மையான இயல்பையும் கடவுளின் உண்மையான இயல்பையும் அறிந்து பிறவிப் பெரும்பயனை எய்த முடியும்.
மனம் குறித்த சரியான விழிப்பு உணர்வு வேண்டும். மனதை முட்காடாக வைத்திருப்பதும், பூஞ்சோலையாக மாற்றுவதும் நம் கையில்தான் இருக்கிறது. உணர்ச்சிப் போராட்டங்களில் இருந்து விடுபட வேண்டும் எனில், இறை நாமத்தால் உள்ளத்தைக் கழுவி அறிவாகிய விளக்கை ஏற்றிவைக்க வேண்டும். சூரியன் உலகை ஒளிர்விப்பது போல் தெளிந்த ஆன்மிக அறிவொளியில் உடல், மனம், சொற்கள், செயல்கள், உறவுகள், பொருள் அனைத்தும் ஒளிர வேண்டும்.
செங்கதிர்தேவன் ஒளியினைத் தேர்கின்றோம் அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக
என்று காயத்ரி மந்திரத்தை தமிழில் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார் பாரதியார். ஒளியை வழிபடுவதன் மூலம் நாம் அறிவை வழிபடுகிறோம்.
வேத புராணங்கள், இதிகாசங்கள் திருக் குறள் முதலானவை... நம்மை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கின்றன. அறிவில் தெளிவைப் பெற நல்ல நூல்களை அனுதினமும் படிப்பதே ஆன்மிக வாழ்வின் முதல்படி.
கற்றலுடன் நின்று விடுவதில்லை. ஆன்மிகப் பயிற்சி அதன்படி நிற்றலில்தான் அது நிறைவுறுகிறது. படிப்பதுடன் கடைப்பிடிப்பதும் மிக அவசியம். நூலறிவு, பட்டறிவுடன் இணையும் போது அது நுண்ணிறிவாக மாறுகிறது. உள்ளத்தில் விதைத்த நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகளாகப் பூத்துக் குலுங்கி, சொற்களிலும், செயல்களிலும் வெளிப்பட வேண்டும். சரியான திசை நோக்கிப் பயணிக்கும் அளவான தரமான எண்ணங்கள் சொல், செயல் என அனைத்தும் நம் வாழ்க்கையை தெய்வ நிலைக்கு உயர்த்துகின்றன.
கர்ம யோகத்தால் தன் வாழ்வை மலரச் செய்கிறான் ஆன்மிகவாதி, செயல்கள் அனைத்தையும் இறைவனின் திருவடியில் மலர்களாக்கி மகிழ்கிறான். இதனால் வரும் பலன்களை இறைப் பிரசாதமாக ஏற்று திருப்தி அடைகிறான். இவனது வாழ்க்கையே நீண்ட தொரு வழிபாடாகத் திகழ்கிறது. இறைவனுடன் தனக்கு இருக்கும் அசைக்க முடியாத தொடர்பை அவன் உணர்ந்து கொள்கிறான். உறவுகளையும் உலகையும் கையாளும் கலை, அவனுக்கு கை வருகிறது. நிம்மதியின் விலாசம் அவனுக்குத் தெரிகிறது. அந்த நிம்மதி தன்னிடமே இருப்பது புரிகிறது. சுருக்கமாகச் சொன்னால், அவன் தன்னை ஆளும் ஆற்றல் உடையவனாகத் திகழ்கிறான்.
இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? புத்தியை, மனதை, பேச்சை, கைகால், அசைவுகளை, செயல்களை, பணத்தை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? எப்படி வைத்துக் கொள்ளக்கூடாது? என்பது குறித்து இடையறாது சிந்தித்து நடப்பதே ஆன்மிகம்.
ஆன்மிகவாதி அனைத்து உயிர்களிலும் தன்னையே தரிசிக்கிறான். ஆன்மிக வாழ்வு எனில் முகத்தை எப்போதும் சீரியஸாக வைத்திருக்க வேண்டும் என அர்த்தமில்லை. தெளிந்த அறிவு, ஆழ்மன அமைதி, பொங்கித்ததும்பும் உற்சாகம்... இவையே ,}மிக அடையாளங்கள். உலகில் உண்மையிலேயே நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வது தெளிவான அறிவு கொண்ட ஆன்மிகவாதி மட்டுமே. மற்றவர்கள் இன்பமாக இருப்பது போல தோற்றமளிக்கிறார்கள் அவ்வளவுதான்.
இன்பத்தைத் தேடி உலகெங்கும் சுற்றி அலைபவன்... வித விதமான உணவுகளை சுவைத்துப் பார்க்கிறான். புலன்களே மரத்துப் போகும் அளவுக்கு புலனின்பப் பொருட்களை அனுபவிக்கிறான். அனைத்தும் கானல் நீர், போலி என வாழ்வின் கடைசி விளிம்பிலேனும் அறிகிறானா? தெரியவில்லை. ஆனால் இன்பத்துக்காக உலகைச் சார்ந்திருப்பதில்லை. ஆன்மிகவாதி தன்னில்தான் இன்பம் என நிலைத்து நிற்கிறான். நிம்மதி என்பதன் முழு பொருளும் இவனுக்கே விளங்குகிறது. அவன் பூ ஒன்று உதிர்வது போல் சத்தமின்றி வலியின்றி இந்த உலக வாழ்வை நிறைவு செய்கிறான்.
சுவாமி ஓங்காரநந்தர்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|