புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
1 Post - 14%
Manimegala
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
11 Posts - 4%
prajai
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
9 Posts - 4%
Jenila
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
2 Posts - 1%
jairam
காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_m10காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 12:36 pm


காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர், கடலில் குளிக்க தடை; போக்குவரத்து மாற்றம்



காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் 5 லட்சம் மக்கள் திரண்டனர். பொருட்காட்சி, பூங்காக்களிலும் திருவிழாபோல் கூட்டம் இருந்தது. மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது.


காணும் பொங்கல்

காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் திருவிழாபோல் களை கட்டியது. நேற்று காலை 11 மணி முதலே மெரினா கடற்கரையில் அதிகளவில் மக்கள் குவிய தொடங்கினர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பத்துடன் வந்து இறங்கினர்.

எங்கும் பார்த்தாலும் மனித தலைகள் தென்படும் அளவிற்கு மக்கள் கூட்டமாக கூட்டமாக கடற்கரையில் நின்றிருந்தனர். எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணாசதுக்கம், உழைப்பாளர் சிலை அருகில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். பலர் கட்டுச்சோறுடன் வந்து, மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டனர்.


குழந்தைகள் உற்சாகம்

ஆட்டோ, கார், வேன், பஸ் என்று பல்வேறு வாகனங்களில் ஏராளமானவர்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கள் தோழிகளுடன் வந்து காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

பெற்றோருடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்த குழந்தைகள் குதூகலத்துடன் அங்கும், இங்கும் கடற்கரை மணலில் ஓடியாடி விளையாடினார்கள். நேரம் செல்ல செல்ல மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று மாலைக்குள் சுமார் 5 லட்சம் மக்கள் திரண்டனர். இதனால் மெரினா கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்கள் வேறுபாதையில் திருப்பி விடப்பட்டன.


கடலில் குளிக்க தடை

மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்ததால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

உற்சாகமிகுதியால் கடலில் இறங்கி முயன்றவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தும், அடித்தும் விரட்டினர். ஆங்காங்கே, கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, பொதுமக்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்தனர். அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடி இருந்தனர்.


படகில் ரோந்து

காணும் பொங்கலில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீசார் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதற்காக மெரினா கடற்கரையில் ஆங்காங்கு போலீஸ் பூத் அமைக்கப்பட்டு இருந்தது.

கடலோர காவல் படையினரும் ஹெலிகாப்டர் மற்றும் அதிவிரைவு படகில் ரோந்து வந்து பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் கண்காணித்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் ஆங்காங்கு முளைத்திருந்த சிறு கடைகளில் வியாபாரமும் படு ஜோராக நடைபெற்றது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.



பொருட்காட்சி

இதேபோல், தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியை காணவும் நேற்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோத தொடங்கியது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சுற்றுலா பொருட்காட்சியை கண்டுகளித்துள்ளனர்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவிலும் நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. சுமார் 16 ஆயிரம் பேர் ஒரே நாளில் செம்மொழி பூங்காவுக்கு வந்திருந்தனர்.


வண்டலூர் பூங்கா

காணும் பொங்கலையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து குவியத் தொடங்கினர். கூட்ட நெரிசலை தவிர்க்க 25 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம் வசூல் செய்யப்பட்டது.

பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வையாளர்கள் கொண்டு வரும் பொருட்களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிளாஸ்டிக், பாலித்தீன், பீடி, சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


வெள்ளை புலிக்குட்டி

பூங்காவில் கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை புலி அனு, பீஷ்மர் ஆகியவை 4 குட்டிகளுடன், தண்ணீரில் இறங்கி விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வெள்ளை புலி குட்டிகள் தண்ணீரில் நீந்தும் தாய் புலி மீது தொங்கியபடி பயணம் செய்ததை குழந்தைகள் ரசித்து பார்த்தனர்.

பூங்காவில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர், வனத்துறை காவலர்கள், அதிகாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் என 750-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்னை, ஆவடி, பூந்தமல்லி அண்ணாநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர், கோவளம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


கிண்டி சிறுவர் பூங்கா

காணும் பொங்கலையொட்டி, கிண்டி சிறுவர் பூங்காவிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. இங்கு உள்ள பாம்பு பண்ணை, முதலைப்பண்ணை, மற்றும் புள்ளிமான்கள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.

சிறுவர் பூங்காவை பார்வையிடுவதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் வசதிக்காக 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலும் காணும் பொங்கலையொட்டி கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.


பொதுமக்கள் வருகை விவரம்


மெரினா கடற்கரை - 5 லட்சம்
சுற்றுலா பொருட்காட்சி - 1 லட்சத்து 40 ஆயிரம்
வண்டலூர் உயிரியல் பூங்கா - 57 ஆயிரம்
கிண்டி சிறுவர் பூங்கா - 20 ஆயிரம்
செம்மொழி பூங்கா - 16 ஆயிரம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - 15,500.



காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரையில் 5 லட்சம் பேர் குவிந்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 18, 2011 1:57 pm

அப்ப வீட்ல டி‌வி பார்க்க ஆளே இல்லயா? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக