புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம்
Page 1 of 1 •
செய்யூர் : ""2ஜி அலைக்கற்றை வழங்குவதில் ஊழல் நடக்கவில்லை. ஊழல் நடந்ததாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஒரு தொலைபேசி அழைப்பிற்கு ஒரு ரூபாய் 60 பைசா என இருந்ததை 40 பைசாவாக குறைத்தவர் ராஜா. அந்தப் பணம் மக்களிடம் தான் வந்துள்ளது'' எனத் தமிழக கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்க விழா மற்றும் பதநீர் நிரப்பும் மையம் திறப்பு விழா நடந்தது. கைத்தறி, கைத்திறன், துணிநூர் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலர் ராஜகோபால் தலைமை தாங்கி பேசியதாவது: பனை நல வாரியத்திற்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இந்நிதி பதநீர் வாங்கவும், பனைவெல்லம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு 16 கோடி ரூபாய்க்கு பனைப் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமங்களை ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற விதி, 3 ஆண்டுக்கு ஒரு முறை என தளர்த்தப்பட்டுள்ளது. பதநீரை இறக்கியவுடன் விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் கெட்டுவிடும். தற்போது கெடாமலிருக்க டெட்ரா பேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 நாட்களுக்கு பதநீர் கெடாமல் பாதுகாக்க முடியும். பனைப்பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டு வருகிறோம். தற்போது தமிழகத்தில் 2 கோடி பனை மரங்கள் உள்ளன. பனை மரம் ஏற 15 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். 2 கோடி பனை மரங்கள் ஏற 2 லட்சம் தொழிலாளர்கள் தேவை. பனைத் தொழிலாளர்கள் இயந்திரம் மூலம் பனை மரம் ஏற பயிற்சி அளிப்பதற்காக பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜகோபால் பேசினார்.
கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பனை மரம் ஏறும் பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் வேலைவாய்ப்பு துறை மூலம் ஒருவர் கூட எடுக்கப்படவில்லை. 45 தனியார் நிறுவனங்கள் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலில் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சியாக, இயந்திரம் மூலம் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வருடம் 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பதநீர் வாங்கப்பட்டது. அதிலிருந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு லிட்டர் 3 ரூபாய் 70 பைசாவிற்கு வாங்கப்பட்டது. தற்போது 10 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.
"2ஜி' அலைக்கற்றை வழங்குவதில் ஊழல் நடக்கவில்லை. ஊழல் நடந்ததாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஒரு தொலைபேசி அழைப்பிற்கு ஒரு ரூபாய் 60 பைசா என இருந்ததை 40 பைசாவாக குறைத்தவர் ராஜா. அந்தப் பணம் மக்களிடம்தான் வந்துள்ளது. ஒரு அழைப்பிற்கு 10 பைசாவாக மாற்ற திட்டமிட்டிருந்தார். தி.மு.க., ஆட்சியில் உணவு, உடை, வீடு அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார். பதநீர் நிரப்பும் மையத்தை தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் குமரிஅனந்தன் திறந்து வைத்தார்.
தினமலர்
காஞ்சிபுரம் மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்க விழா மற்றும் பதநீர் நிரப்பும் மையம் திறப்பு விழா நடந்தது. கைத்தறி, கைத்திறன், துணிநூர் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலர் ராஜகோபால் தலைமை தாங்கி பேசியதாவது: பனை நல வாரியத்திற்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இந்நிதி பதநீர் வாங்கவும், பனைவெல்லம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு 16 கோடி ரூபாய்க்கு பனைப் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமங்களை ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற விதி, 3 ஆண்டுக்கு ஒரு முறை என தளர்த்தப்பட்டுள்ளது. பதநீரை இறக்கியவுடன் விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் கெட்டுவிடும். தற்போது கெடாமலிருக்க டெட்ரா பேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 நாட்களுக்கு பதநீர் கெடாமல் பாதுகாக்க முடியும். பனைப்பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டு வருகிறோம். தற்போது தமிழகத்தில் 2 கோடி பனை மரங்கள் உள்ளன. பனை மரம் ஏற 15 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். 2 கோடி பனை மரங்கள் ஏற 2 லட்சம் தொழிலாளர்கள் தேவை. பனைத் தொழிலாளர்கள் இயந்திரம் மூலம் பனை மரம் ஏற பயிற்சி அளிப்பதற்காக பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜகோபால் பேசினார்.
கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பனை மரம் ஏறும் பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் வேலைவாய்ப்பு துறை மூலம் ஒருவர் கூட எடுக்கப்படவில்லை. 45 தனியார் நிறுவனங்கள் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. பனைத் தொழிலில் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சியாக, இயந்திரம் மூலம் பனை மரம் ஏறும் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வருடம் 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பதநீர் வாங்கப்பட்டது. அதிலிருந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு லிட்டர் 3 ரூபாய் 70 பைசாவிற்கு வாங்கப்பட்டது. தற்போது 10 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.
"2ஜி' அலைக்கற்றை வழங்குவதில் ஊழல் நடக்கவில்லை. ஊழல் நடந்ததாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஒரு தொலைபேசி அழைப்பிற்கு ஒரு ரூபாய் 60 பைசா என இருந்ததை 40 பைசாவாக குறைத்தவர் ராஜா. அந்தப் பணம் மக்களிடம்தான் வந்துள்ளது. ஒரு அழைப்பிற்கு 10 பைசாவாக மாற்ற திட்டமிட்டிருந்தார். தி.மு.க., ஆட்சியில் உணவு, உடை, வீடு அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார். பதநீர் நிரப்பும் மையத்தை தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் குமரிஅனந்தன் திறந்து வைத்தார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
இவ்வளவு கொள்ளை அடித்த பிறகு, நாற்பது பைசாவிற்கு பேசலாம் என்றால், கொள்ளை அடிக்காமல் இருந்தால்,ஐந்து பைசாவிற்கு பேசலாமே.
அய்யா எப்படி வேண்டுமானாலும் சப்பைக் கட்டுக் கட்டலாம். குற்றம் புரியவே புரியவில்லை என்றால், JPC ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.? இந்த துறையில் பணம் அள்ள முடியும் என்பதலால் தானே தில்லியில் மல்லுக்கு நின்று இந்த துறையை வாங்கினீர்கள்.?. ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், ராஜீவ் காந்தியே உங்கள் மூலம்தான் இந்த துறை முன்னேறும் என்று கூறினார் என்று கூட சொல்லுவீர்கள்.
ஆண்டவா! எங்களை காப்பாத்து.!!
ரமணீயன்.
அய்யா எப்படி வேண்டுமானாலும் சப்பைக் கட்டுக் கட்டலாம். குற்றம் புரியவே புரியவில்லை என்றால், JPC ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.? இந்த துறையில் பணம் அள்ள முடியும் என்பதலால் தானே தில்லியில் மல்லுக்கு நின்று இந்த துறையை வாங்கினீர்கள்.?. ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், ராஜீவ் காந்தியே உங்கள் மூலம்தான் இந்த துறை முன்னேறும் என்று கூறினார் என்று கூட சொல்லுவீர்கள்.
ஆண்டவா! எங்களை காப்பாத்து.!!
ரமணீயன்.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உழல் நடந்ததா இல்லையா என்பது வேறு பிரச்சினை .jpc இல் பிரதமரை கூபிட்டு கேள்வி கேர்பார்கள் .அது பிரதமர் பதவிக்கு இழுக்கு .எனவே மன்மோகன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியா கட்டாயம் வரும் .அதற்காக தான் jpc வேண்டாம் என சொல்கிறார்கள்
என் intha எதிர்கட்சிகள் நாடாளுமரத்தில் பேச வேண்டியதுதானே .அதனை ஏன் முடக்க வேண்டும்
ராம்
என் intha எதிர்கட்சிகள் நாடாளுமரத்தில் பேச வேண்டியதுதானே .அதனை ஏன் முடக்க வேண்டும்
ராம்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அப்போ கொள்ளை அடிச்சது மக்கள்னு நம்ம மேலயே பழிய போட போராணுங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
பிரதமரை பொறுத்த வரையில் நாணய சுத்தம் மிகவும் அதிகம். சு.சுவாமி உட்பட யாவரும் ஒத்துக் கொண்ட விஷயம்.rarara wrote:உழல் நடந்ததா இல்லையா என்பது வேறு பிரச்சினை .jpc இல் பிரதமரை கூபிட்டு கேள்வி கேர்பார்கள் .அது பிரதமர் பதவிக்கு இழுக்கு .எனவே மன்மோகன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியா கட்டாயம் வரும் .அதற்காக தான் jpc வேண்டாம் என சொல்கிறார்கள்
என் intha எதிர்கட்சிகள் நாடாளுமரத்தில் பேச வேண்டியதுதானே .அதனை ஏன் முடக்க வேண்டும்
ராம்
ஜெபிசி முன் ஆஜராவதால் இழுக்கு என்பதோ/ராஜினாமா செய்யவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பிஏசி இக்கு இல்லாத ஒரு சலுகை ஜெபிசி இக்கு உண்டு. சந்தேகப்படும் தனி நபர்களையும் அழைத்து விசாரிக்க முடியும்.
ஜெபிசி வேண்டாம் என கூறுவதில், குறிப்பிட்ட சிலரை காப்பாற்றவே அன்றி வேறு எதுவும் இல்லை.
ரமனீயன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|