புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
97 Posts - 52%
heezulia
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
37 Posts - 60%
heezulia
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_m10திருக்கேதீசுவரர்-ஆலயம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கேதீசுவரர்-ஆலயம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 7:12 pm

அருள்மிகு கௌரியம்மை உடனுறை திருக்கேதீசுவரர்

திருக்கேதீசுவரர்-ஆலயம் .%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D





மரம்: வில்வம்
குளம்: பாலாவி

பதிகங்கள்: விருதுகுன்ற -2 -107 திருஞானசம்பந்தர்
நத்தார்படை -7 -80 சுந்தரர்

முகவரி: மாந்தை
மன்னார் மாவட்டம்
இலங்கை


இஃது ஈழநாட்டுத் தலங்களுள் ஒன்று, மன்னார் தொடர் வண்டி நிலையத்துக்குக்
கிழக்கே 7.5கி.மீ. தொலைவில் பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. இலங்கையில்
தலை மன்னாருக்கு அருகில் உள்ளது.

மாதோட்டம். இது ``மாவின் கனிதூங்கும் பொழின் மாதோட்ட நன்னகரில், பாவம்
வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல், தேவன் எனை யாள்வான்
திருக்கேதீச்சரத்தானே`` என்னும் இக்கோயிலுக்குரிய, சுந்தரமூர்த்திநாயனாரின்
தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.சம்பந்தமூர்த்திநாயனாரும் இக்
கோயில் பதிகத்தில் இதைக் கூறியுள்ளார்கள்.

இறைவர் திருப்பெயர்:- திருக்கேதீசுவரர். இறைவியாரது திருப்பெயர்:-
கௌரியம்மை. தீர்த்தம்:- பாலாவி ஆறு துவட்டா என்னும் முனிவர் தவஞ்செய்து
பேறுபெற்றது. சம்பந்தர் பதிகம் ஒன்று. சுந்தரர் பதிகம் ஒன்று. ஆக இரண்டு
பதிகங்கள் இருக்கின்றன.





அருள்மிகு மாதுமையாள் உடனுறை கோணேசுவரர்






மரம்: வில்வம்
குளம்: மகாசுனை

பதிகம்: நிரைகழலரவ -3 -123 திருஞானசம்பந்தர்

முகவரி: திருகோணமலை மாவட்டம்,இலங்கை

இது ஈழநாட்டுத் தலங்கள் இரண்டனுள் ஒன்று. இலங்கைத் தீவில் வடகிழக்கு
மாகாணத் தலைநகர். தீவின் கிழக்குக் கரையோரத் துறைமுகப்பட்டினம். முன்னொரு
காலத்தில், வாயுவுக்கும், ஆதிசேடனுக்கும் யார் வல்லமையுடையவர் என்னும்
வாக்கு வாதம் ஏற்பட்டது. அதுபொழுது சேடன் மேரு மலையைத் தன் உடலினால்
பிணித்து நின்றான். வாயு தன்பலத்தினால் மேருச்சிகரங்களுள் மூன்றைப்
பெயர்த்து எறிந்தான். அவைகள் திருக்காளத்தியிலும்,
திருச்சிராப்பள்ளியிலும், இங்கும் (திருக்கோணமலையிலும்) வீழ்ந்தன. அங்ஙனம்
வடகயிலைப்பகுதியாகிய மேருமலையின் சிகரங்கள் வீழ்ந்த காரணத்தால் இவை
தென்கயிலாயங்கள் எனப்பெற்றன. இச்செய்தியைச் செவ்வந்திப் புராணமும்
குறிப்பிடுகின்றது. எனவே இத்திருக்கோணமலை தென் கயிலாயம் எனவும் பெயர்
பெறும்.

இறைவர் திருப்பெயர் கோணேசுவரர். இறைவி திருப்பெயர் மாதுமையாள்.

திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இராமேச் சுரத்திலிருந்தே பாடியுள்ளனர்.

தேவேந்திரன் வழிபட்ட தலம். இதற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று
இருக்கிறது. இத்தலத்திற்கு ஈழநாட்டரசர் சிங்கை செகராஜகேசரியார் இயற்றிய
தட்சிண கைலாச புராணம் அச்சில் வெளிவந்துள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக