புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Kavithas
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
bala_t
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
280 Posts - 42%
heezulia
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
prajai
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
manikavi
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 18, 2010 2:36 pm

நெருப்புண்டு இடிபோர்த்து மின்னலேந்தி
நின்றுகளம் கண்டவரே நெஞ்சம்சோர்ந்து
கருப்பென்று வாழ்வாகிக் காய்ந்தே போனோம்
கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

தெருவெல்லாம் பெரஹரா ஊர்வலங்கள்
திமிர்கொண்ட யானைகளும் சிங்கம்கூடி
கருமமாம் எம்தேசம் ஈழம்தன்னில்
காட்டாற்று வெள்ளமாய் பரவுதப்பா
செருப்படியே கொடுத்தவரை விரட்ட வென்றால்
திசைமாறித் தம்பிசிலர் தெற்கே செல்ல
விருப்புற்று நான்குகால் நன்றிகுரியோன்
நக்கும்சிறு தட்டேந்தி நகர்ந்தே கெடுத்தார்

வருத்தமுடன் நின்றாலும் வளையமாட்டோம்
வாதாடி உலகத்தில் உண்மைகாக்க
விருப்பமுடன் புறப்பட்டோம் வேகம்காண
வேங்கைகளின் மைந்தர்களே ஆசீர்வதியும்
சரித்திரமும் படைத்திடவே திடமும் கொண்டோம்
சத்தியமும் ஜெயித்திடவே உரமும் கொண்டோம்
பருத்த ஒருமாற்றத்தே செய்தே நிற்போம்
பனிவிலகிச்சூரியனாய் ஈழம் தோன்றும்

குருத்துகளே சாய்ந்துவிட்ட குணத்தின்குன்றே
குழுமி ஒரு திரைகடலாய் ஆர்ப்பரித்து
விருப்புகளை நிறைவேற்ற, வெள்ளி பூத்து
விடிந்துவிட, தமிழ் ஈழம் வென்றேகொள்ள
மருத்துவமே செய்துமன நோயை மாற்றி
மாற்றானைக் குணமடையச்செய்தே மேலும்
திருப்பணிகள் ஆற்றிப் பலபேய்கள் ஓட்டி
தெய்வத்தமி ழீழத்தை காப்போம் காணீர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 3:07 pm

தமிழீழக் கனவு நனவு பட வேண்டுமென்ற ஆதங்கம் உங்கள் கவின் மிகு வரிகளில் அழகாக எடுத்தியம்பி இருக்கிறிர்கள் கிரிகாசன்...!

கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

ஓங்கிப் பறையறைந்து ஓதிடும் உன்வரிகள்
தாங்கிடும் தமிழரின் ஏக்கங்கள்...நீ வாழி...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 19, 2010 3:17 pm

கலை wrote:தமிழீழக் கனவு நனவு பட வேண்டுமென்ற ஆதங்கம் உங்கள் கவின் மிகு வரிகளில் அழகாக எடுத்தியம்பி இருக்கிறிர்கள் கிரிகாசன்...!

கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

ஓங்கிப் பறையறைந்து ஓதிடும் உன்வரிகள்
தாங்கிடும் தமிழரின் ஏக்கங்கள்...நீ வாழி...!


நன்றிகள் கலையண்ணா!

பெரும் நம்பிக்கை இருந்தது. இவையெல்லாம் கனவுகளோ என்றா சந்தேகம் எழுகிறது. வெளி நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இன்று சிவா இணைத்துள்ள கட்டுரை ஒன்று படித்தீர்களா
”அன்பார்ந்த புலம் பெயர் மக்களே” என்று!

என் கவிதையெல்லாம் கற்பனை மட்டும்தானோ?

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 23, 2010 9:27 am

வருத்தமுடன் நின்றாலும் வளையமாட்டோம்
வாதாடி உலகத்தில் உண்மைகாக்க
விருப்பமுடன் புறப்பட்டோம் வேகம்காண
வேங்கைகளின் மைந்தர்களே ஆசீர்வதியும்
சரித்திரமும் படைத்திடவே திடமும் கொண்டோம்
சத்தியமும் ஜெயித்திடவே உரமும் கொண்டோம்
பருத்த ஒருமாற்றத்தே செய்தே நிற்போம்
பனிவிலகிச்சூரியனாய் ஈழம் தோன்றும்


அருமை ஐயா வீர்கொண்ட உணர்வுகள் வீழ்வதும் எழுவதும் வரிகளில் ...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 23, 2010 9:32 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 23, 2010 9:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக