புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்
Page 1 of 1 •
தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்
#453149- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அந்தோனி இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் சிங்கள படைகளால் நச்சு குண்டு வீசி கொலை செய்ய பட்ட கோர காட்சி படங்கள் காணொளிகள் வெளியாகியுள்ளன .
இறுதி யுத்தத்தின் சிங்களம் தொடுத்த உக்கிர தாக்குதலை முறியடித்து எதிரிக்கு பலத்த இழப்புக்களை கொடுத்த வண்ணம் இருந்த சாள்ஸ் அந்தோனி புலிகள் இயக்கதிட்குள் இருந்து இறுதியில் பகைவர்களிட்கு விலை போனவர்களால் காட்டி கொடுக்க பட அவர் நின்ற பகுதியில் சிங்களம் நச்சு குண்டுகளை வீசி அவரையும் அவருடன் நின்ற தளபதிகளையும் கொன்று குவித்தது .
சாள்ஸ் தான் சிங்கள படைகளின் முக்கிய வான்தளங்கள் மற்றும் கேந்திர நிலையங்கள் மீது தாக்குதலை நடத்திய வான் புலிகளிட்கு தளபதியாக இருந்து செயல் பட்ட சிறப்பு வீரன் . இறுதியில் தான் நேசித்த மண்ணிலேயே தனது மக்களிட்காக தன் உயிரை ஈகம் செய்தார் .
புலிகள் அழிந்து போவதற்கு இறுதியில் புலிகளின் தலைமைக்குள் இருந்த சில எட்டப்பர்கள் விலைபோன நிலையில் ஈராக் யுத்தத்தில் நான்கு லட்சம் படைகள் சதாமின் கட்டளையை தாண்டி எதிரியின் கட்டைலைக்கு விலை போனவர்களால் வழிநடத்த பட்டது போல தமிழீழ மண்ணிலும் நடந்தேறிய அவலம் ஒரு காலத்தில் வெளி வரும் என புலம் பெயர்ந்த தேசங்களில் மறைந்து வாழும் முக்கிய விடுதலை புலிகளின் தளபதிகள் வாயிலாக முக்கிய தகவல் தமிழன முக்கிய நபர்களிட்கும் கூறபட்டுள்ளது .
அப்போதே இருதியுத்ததில் நடந்த விபரங்கள் எவை என தெரிய வரும் என தெரிவிக்க பட்டுள்ளது . விடுதலை புலிகளின் தலைமை இறுதியின் ஒரு கட்டத்தில் முக்கிய படையணிகள் மற்றும் தளபதிகளின் தொலை தொடர்புகள் துண்டிக்க பட்டிருந்தது .
அப்போது படையனிகளிட்கிடையில் நேரடியாகவே சந்தித்து பல விடயங்கள் பரி மாற பட்டன .அவ்வேலையே மக்களை கேடையமாக வைத்தும் அவர்களின் பிள்ளைகளை பல வந்தமாகவும் இயக்கத்தில் சேர்த்து கொண்டது புலிகள் படைகளிட்குள் புதிதாக ஊடுருவிய புதிய போராளிகள் என்ற சிங்கள படைகளின் கருணா படையணி . இவர்களின் வழி நடத்தளிலேயே இறுதியில் புலிகளின் படையணிகளின் தொடர்புகள் அற்றிருந்த போராளிகள் செயல் பட்டுள்ளனர் .
இதற்கு காருணாவின் வழி காட்டலில் செயல் பட்ட குழுவின் தலைமை ஒரு கட்டத்தில் செயல் இழந்த முக்கிய போராளிகள் அணியையும் வழி நடத்தி இராணுவத்தினரிடம் சரண் அடையும் முடிவை உண்மையான விடுதலை புலிகளின் தலைமை எடுபதட்குள்ளேயே சிங்கள படைகளின் புலனாய்வு படைகளின் கீழ் செயல் பட்ட கருணா குழுவிட்குள் சிக்குண்டு போனது.
இதனாலேயே பல போராளிகளும் மக்களும் இறுதியில் கண்மூடித்தனமாக அழிக்க பட காரணமாய் இருந்துள்ளது . இதில் இராணுவத்தினரிடம் சரண் அடையும் மக்கள் மீது புலிகள் சீருடையில் நின்ற கருணாமற்றும் ஆழ ஊடுருவும் சிங்கள படைகளே தமிழில் உரையாடிய படி அந்த மக்களிற்கு கேட்கும் வண்ணம் சுட்டு தள்ளினர் .
இதில் பல மக்கள் பலியாகினர் .அந்த பழியை புலிகள் மீது சுமத்தியது சிங்கள படைகளின் உருமறைப்பு செய்ய பட்ட ஆழ ஊடுருவும் படையணி . இவ்வாறு பல சம்பவங்கள் இறுதி யுத்தத்தில் இரத்த கரை படிய காரணாமாய் இருந்துள்ள சம்பவங்களை இறுதி களத்தில் நின்றவர்கள் என கூற பட்டவர்களால் நமக்கு தெரிவிக்க பட்டது .
வெளியில் சொல்ல முடியாத சில திடுக்கிடும் தகவல்கள் எம்மை அதிர வைத்தன . இந்த குறிப்புக்கள் ஒரு நாள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமையால் நிச்சயம் மக்கள் முன் வைக்க படும் என கூறினார் .. இருதியுத்தில் புலிகள் ஏன் எவ்வாறு அழிக்கபட்டாரக்ள என்ற விபரம் மக்களை வந்தடையும் போது சமாதான தூதர்காளாக வேடம் போட்ட மேட்கத்தைய நாட்டவரும் பல விசமிகளும் மக்களால் இல்லாதொழிக்க படுவார்கள் என்பது திண்ணம் .
முள்ளி வாய்க்கால் முடிவல்ல ..மீண்டும் பிறப்பெடுப்பார்கள் புலிகள் ..இது கனவல்ல நியம் .
. கிபி முன்னூறாம் ஆண்டில் இருந்து கிபி தொளாயிரம் ஆண்டுகள் ஏறத்தாழ அறுநூறு ஆண்டுகள் சோழர் ஆட்சி இல்லாதொழிக்க பட்டு அந்த சோழ ஆட்சி மீள் எழ முடியாதென கங்கணம் கட்டிய அரசுகளுக்கு தமிழகத்தின் தஞ்சாவூரில் இருந்து பிறப்பெடுத்த சோழ வம்ச அரசனால் துடைத்தழிக்க பட்டு அவனது படைகள் அனுராத புரம் வரை வந்து அங்கு ஆண்ட ஆட்சியினையும் அழித்து தமிழ் ஆட்சியை நிலை நாட்டினான் என இலங்கை வரலாற்று சொல்கின்றது ..
அறுநூறு ஆண்டுகளின் பின் ஒரு சோழ மன்னன் வந்து அழிந்த தன் இனத்தை காத்தான் என்றால் ஏன் மீண்டும் பிராபா கரன்கள் வருகை இருக்காது என உண்மையான மானமுள்ள தமிழன் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும் ...?
....தென் இலங்கையில் நடக்க விருக்கும் சில அதிர்ச்சி வைத்தியங்கள் ஊடாக இவை தெளிவு பெறும்..
முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடரும்…
இறுதி யுத்தத்தின் சிங்களம் தொடுத்த உக்கிர தாக்குதலை முறியடித்து எதிரிக்கு பலத்த இழப்புக்களை கொடுத்த வண்ணம் இருந்த சாள்ஸ் அந்தோனி புலிகள் இயக்கதிட்குள் இருந்து இறுதியில் பகைவர்களிட்கு விலை போனவர்களால் காட்டி கொடுக்க பட அவர் நின்ற பகுதியில் சிங்களம் நச்சு குண்டுகளை வீசி அவரையும் அவருடன் நின்ற தளபதிகளையும் கொன்று குவித்தது .
சாள்ஸ் தான் சிங்கள படைகளின் முக்கிய வான்தளங்கள் மற்றும் கேந்திர நிலையங்கள் மீது தாக்குதலை நடத்திய வான் புலிகளிட்கு தளபதியாக இருந்து செயல் பட்ட சிறப்பு வீரன் . இறுதியில் தான் நேசித்த மண்ணிலேயே தனது மக்களிட்காக தன் உயிரை ஈகம் செய்தார் .
புலிகள் அழிந்து போவதற்கு இறுதியில் புலிகளின் தலைமைக்குள் இருந்த சில எட்டப்பர்கள் விலைபோன நிலையில் ஈராக் யுத்தத்தில் நான்கு லட்சம் படைகள் சதாமின் கட்டளையை தாண்டி எதிரியின் கட்டைலைக்கு விலை போனவர்களால் வழிநடத்த பட்டது போல தமிழீழ மண்ணிலும் நடந்தேறிய அவலம் ஒரு காலத்தில் வெளி வரும் என புலம் பெயர்ந்த தேசங்களில் மறைந்து வாழும் முக்கிய விடுதலை புலிகளின் தளபதிகள் வாயிலாக முக்கிய தகவல் தமிழன முக்கிய நபர்களிட்கும் கூறபட்டுள்ளது .
அப்போதே இருதியுத்ததில் நடந்த விபரங்கள் எவை என தெரிய வரும் என தெரிவிக்க பட்டுள்ளது . விடுதலை புலிகளின் தலைமை இறுதியின் ஒரு கட்டத்தில் முக்கிய படையணிகள் மற்றும் தளபதிகளின் தொலை தொடர்புகள் துண்டிக்க பட்டிருந்தது .
அப்போது படையனிகளிட்கிடையில் நேரடியாகவே சந்தித்து பல விடயங்கள் பரி மாற பட்டன .அவ்வேலையே மக்களை கேடையமாக வைத்தும் அவர்களின் பிள்ளைகளை பல வந்தமாகவும் இயக்கத்தில் சேர்த்து கொண்டது புலிகள் படைகளிட்குள் புதிதாக ஊடுருவிய புதிய போராளிகள் என்ற சிங்கள படைகளின் கருணா படையணி . இவர்களின் வழி நடத்தளிலேயே இறுதியில் புலிகளின் படையணிகளின் தொடர்புகள் அற்றிருந்த போராளிகள் செயல் பட்டுள்ளனர் .
இதற்கு காருணாவின் வழி காட்டலில் செயல் பட்ட குழுவின் தலைமை ஒரு கட்டத்தில் செயல் இழந்த முக்கிய போராளிகள் அணியையும் வழி நடத்தி இராணுவத்தினரிடம் சரண் அடையும் முடிவை உண்மையான விடுதலை புலிகளின் தலைமை எடுபதட்குள்ளேயே சிங்கள படைகளின் புலனாய்வு படைகளின் கீழ் செயல் பட்ட கருணா குழுவிட்குள் சிக்குண்டு போனது.
இதனாலேயே பல போராளிகளும் மக்களும் இறுதியில் கண்மூடித்தனமாக அழிக்க பட காரணமாய் இருந்துள்ளது . இதில் இராணுவத்தினரிடம் சரண் அடையும் மக்கள் மீது புலிகள் சீருடையில் நின்ற கருணாமற்றும் ஆழ ஊடுருவும் சிங்கள படைகளே தமிழில் உரையாடிய படி அந்த மக்களிற்கு கேட்கும் வண்ணம் சுட்டு தள்ளினர் .
இதில் பல மக்கள் பலியாகினர் .அந்த பழியை புலிகள் மீது சுமத்தியது சிங்கள படைகளின் உருமறைப்பு செய்ய பட்ட ஆழ ஊடுருவும் படையணி . இவ்வாறு பல சம்பவங்கள் இறுதி யுத்தத்தில் இரத்த கரை படிய காரணாமாய் இருந்துள்ள சம்பவங்களை இறுதி களத்தில் நின்றவர்கள் என கூற பட்டவர்களால் நமக்கு தெரிவிக்க பட்டது .
வெளியில் சொல்ல முடியாத சில திடுக்கிடும் தகவல்கள் எம்மை அதிர வைத்தன . இந்த குறிப்புக்கள் ஒரு நாள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமையால் நிச்சயம் மக்கள் முன் வைக்க படும் என கூறினார் .. இருதியுத்தில் புலிகள் ஏன் எவ்வாறு அழிக்கபட்டாரக்ள என்ற விபரம் மக்களை வந்தடையும் போது சமாதான தூதர்காளாக வேடம் போட்ட மேட்கத்தைய நாட்டவரும் பல விசமிகளும் மக்களால் இல்லாதொழிக்க படுவார்கள் என்பது திண்ணம் .
முள்ளி வாய்க்கால் முடிவல்ல ..மீண்டும் பிறப்பெடுப்பார்கள் புலிகள் ..இது கனவல்ல நியம் .
. கிபி முன்னூறாம் ஆண்டில் இருந்து கிபி தொளாயிரம் ஆண்டுகள் ஏறத்தாழ அறுநூறு ஆண்டுகள் சோழர் ஆட்சி இல்லாதொழிக்க பட்டு அந்த சோழ ஆட்சி மீள் எழ முடியாதென கங்கணம் கட்டிய அரசுகளுக்கு தமிழகத்தின் தஞ்சாவூரில் இருந்து பிறப்பெடுத்த சோழ வம்ச அரசனால் துடைத்தழிக்க பட்டு அவனது படைகள் அனுராத புரம் வரை வந்து அங்கு ஆண்ட ஆட்சியினையும் அழித்து தமிழ் ஆட்சியை நிலை நாட்டினான் என இலங்கை வரலாற்று சொல்கின்றது ..
அறுநூறு ஆண்டுகளின் பின் ஒரு சோழ மன்னன் வந்து அழிந்த தன் இனத்தை காத்தான் என்றால் ஏன் மீண்டும் பிராபா கரன்கள் வருகை இருக்காது என உண்மையான மானமுள்ள தமிழன் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும் ...?
....தென் இலங்கையில் நடக்க விருக்கும் சில அதிர்ச்சி வைத்தியங்கள் ஊடாக இவை தெளிவு பெறும்..
முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடரும்…
Re: தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்
#453152- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் குளிக்கும்
காத்திருக்கிறோம்
மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் குளிக்கும்
காத்திருக்கிறோம்
Re: தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்
#453282- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இவர்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைகபட்டிருகின்றனர்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Re: தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்
#0- Sponsored content
Similar topics
» தலைவரின் மகன் பாலச்சந்திரனை கொலை செய்ய சொன்ன கருணா வெளிவராத உண்மைகள் !
» வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்
» பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, பா.நடேசன், புலித்தேவன் மரணம் ????- உடல்கள் மீட்பு: ராணுவம்
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» ஈராக்கில் மனித குண்டு தாக்குதலில் 40 பேர் பலி
» வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்
» பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, பா.நடேசன், புலித்தேவன் மரணம் ????- உடல்கள் மீட்பு: ராணுவம்
» வீட்டில் புகுந்து வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்
» ஈராக்கில் மனித குண்டு தாக்குதலில் 40 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|