புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_m10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_m10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_m10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10 
52 Posts - 59%
heezulia
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_m10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_m10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_m10உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 5:44 pm

கோவை : கோவையில் துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வந்த பொதுமக்கள், மதிய உணவு கிடைக்காமல் தவித்து போனார்கள்.அதேவேளையில் கட்சியினரால் அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் தங்களுக்கு பைகளில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை ஒரு கை பார்த்து விட்டு கல்லூரி மரத்தடிகளில் ஜாலியாக மல்லாந்தனர்.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழா பகல் 12:10 மணிக்கு நிறைவு பெற்றது. மாநாட்டு அரங்கின் வெளியே ஆங்காங்கு நிறுவப் பட்டிருந்த "டிவி'க் களில் துவக்க விழா நிகழ்ச் சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர். துவக்க விழா முடிந்த பின் பொதுமக்கள் மாநாட்டு வளாகத்தை சுற்றிப் பார்த்து நேரத்தை செல விட்டனர்.மாநாடு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுக்கூடங்கள் அனைத் தும், கண்காட்சி வளாகத் தின் உள்ளே அமைந் திருந்ததால், உடனடி யாக அங்கு செல்ல முடியாதபடி வழியெங்கும் மக்கள் கூட்டம் மொய்த்திருந்தது.
வெளிமாவட்டங்களிலிருந்து கட்சி சார்பில் அழைத்து வரப் பட் டவர்களுக்கு உணவுப் பொட் டலங் கள், தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய உணவுப்பை வழங்கப் பட்டது.உணவை ஒரு பிடிபிடித்த கட்சித் தொண்டர்கள், உண்ட மயக்கம் "தொண் டனுக்கும்' உண்டு என் பதை நிரூபிக்கும் வகை யில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் உள்ளே உள்ள பூந்தோட் டங்கள், புல் தரைகள், வகுப்பறைகளின் வெளியே படுத்துறங்கினர். இவர்களில் எவரும், செம்மொழி மாநாட்டு துவக்க விழாவை எட்டிக்கூட பார்க்க வில்லை.
மாநாட்டு அரங்கின் உள்ளே நுழைய முடியாத பொதுமக்கள், அவினாசி ரோட்டில் ஆங்காங்கே நின்றபடி அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விழித்தனர். வெயிலும், பசியும் வாட்டி எடுத்ததால், உணவு, தண்ணீர் கிடைக் காமல் குழந்தைகள், முதியவர்களுடன் வந்திருந்தவர்கள் திண்டாடி போயினர்.மாலை 4:00 மணிக்கு "இனியவை நாற்பது' கண்காட்சி பேரணி துவங்கு மென அறிவிக்கப் பட்டிருந்ததால், 2:00 மணி முதலே அவினாசி ரோட்டில் வாகன போக் குவரத்து நிறுத்தப்பட்டது. நகரினுள் வரு வதற்கு பஸ்வசதியும் இல் லாததால், எங்கும் சாப்பிட செல்ல முடியாமல் ரோட்டோரங் களில் பரிதா பமாக அமர்ந்திருந்தனர். பின் அங்கிருந்து காளப் பட்டி வழியாக இயக்கப் பட்ட பஸ்களில் ஏறி காந்திபுரம் வந்தடைந் தனர்.
இதை முன்னரே எதிர்பார்த்திருந்த உள்ளூர் மக்களில் சிலர், கட்டுச் சோறு கட்டி மாநாட்டுக்கு எடுத்து வந்து, மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டனர்.

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Jun 24, 2010 5:47 pm

ஆம் இதனை தினமலரில் படித்தேன்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 5:52 pm

ஓசியில வாங்கியே பழகி போன நம்ம மக்களுக்கு,,,,,கிடைக்கலைனா எப்படி பொறுத்துக்க முடியும்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 5:55 pm

இதெல்லாம் சகஜமப்பா அரசியல்ல...பிச்சக்கு பழக்க்மாகி இருக்கும்.. சில நாட்கள் கிடைக்காம இருந்து இருக்குமே..பிச்ச..



உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Aஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Aஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Tஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Hஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Iஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Rஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Aஉணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 5:57 pm

Aathira wrote:இதெல்லாம் சகஜமப்பா அரசியல்ல...பிச்சக்கு பழக்க்மாகி இருக்கும்.. சில நாட்கள் கிடைக்காம இருந்து இருக்குமே..பிச்ச..

எல்லாருமே நம்மளை போலவேவா?...... உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 102564



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 6:16 pm

பிச்ச wrote:
Aathira wrote:இதெல்லாம் சகஜமப்பா அரசியல்ல...பிச்சக்கு பழக்க்மாகி இருக்கும்.. சில நாட்கள் கிடைக்காம இருந்து இருக்குமே..பிச்ச..

எல்லாருமே நம்மளை போலவேவா?...... உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 102564

பிச்ச போல வருமா பிச்ச போல வருமா
பிச்ச போல வருமா பிச்ச போல வருமா
பிச்ச போல வருமா பிச்ச போல வருமா
பிச்ச போல வருமா பிச்ச போல வருமா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 6:22 pm

குடந்தை மணி wrote:ஆம் இதனை தினமலரில் படித்தேன்

உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 453187 உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 453187 உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 453187 உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 453187 உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 453187 உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 453187




உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 26, 2010 1:31 pm

உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 56667 உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 56667 உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் 56667

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 26, 2010 1:57 pm

முப்பது ரூபா சாப்பாடு எழுபது ரூபா அதுவும் கிடைக்கலா

anandhkumar
anandhkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 14/12/2010

Postanandhkumar Tue Dec 14, 2010 5:42 pm

thank you

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக