புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Today at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
DNA fingerprinting பரிசோதனை என்றால் என்ன?
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஆறு வேறுபட்ட நபர்களின் எளிமையான DNA fingerprinting மாதிரிகள் ஒப்பிடப்படும் முறை - மிக எளிமையான பரிசோதனை ஒன்றின் முடிவு இது.
எமது உடலில் உள்ள உயிர்க்கலங்களில் கரு எனப்படும் கலப்புன்னங்கத்தில் நிறமூர்த்தங்கள் எனும் பரம்பரை அலகுக்கான காரணிகள் இருக்கின்றன. இவை டி என் ஏ ((DNA - Deoxyribonucleic acid))என்பது டிஒக்சிரைபோநியுகிளியோரைட்டு (Deoxyribonucleic acid) மூலக்கூறுகள் கொண்டு ஆக்கப்பட்டது.
எமது உடற்கலத்தின் கருவில் இருக்கும் பரம்பரை அலகுக்குரிய டி என் ஏ மூலக்கூறுகள் எமது பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் பெருமளவில் ஒத்திருக்கும். சிறிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இது ஆளாளுக்கு அவரவரின் குடும்ப பராம்பரிய அடிப்படையில் வேறுபட்டிருக்கும்.
எனவே ஒரு சந்தேக நபரினை டி என் ஏ பகுப்பாய்வின் மூலம் அடையாள காண வேண்டின் அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கலத்தின் கருவில் காணப்படும் சேதமாகாத டி என் ஏ யை, வெட்டும் நொதியங்கள் (restriction enzyme) எனும் வேதியல் கொண்டு துண்டு துண்டாக்கி பின்னர் அவற்றை ஏற்றமுள்ள முனைகளுக்கிடையில் சிறிய மின்னழுத்தத்தின் கீழ் டி என் ஏ துண்டங்கள் மற்றும் நிறமூட்டிகள் பரவக் கூடிய அகரோஸ் ஜெல் (Agarose gel) தகட்டில் பரவ விடுவர்.
நொதியத்தினால் வெட்டப்பட்ட டி என் ஏ துண்டங்கள் அகரோஸ் ஜெல்லில் பரவும் போது துண்டங்களின் பருமனிற்கு ஏற்ப அவற்றின் பரவல் வேகம் அல்லது தூரம் மாறுபடும். சிறிய துண்டங்கள் வேகமாக நகரும். பெரியவை மெதுவாக நகரும். ஆனாலும் இதற்கு நாட்கள் கிழமைகள் என்று அதிக நேரம் ஆகாது.
அப்படி டி என் ஏ துண்டங்கள் பரவிய தகட்டில் இருந்து பெறப்படும் அடையாளக் குறிகள் பாவனைக்கு இலகுவாக அமைய நைலோன் தகடொன்றில் பதிக்கப்பட்டு பெறப்படும். பின் அது கதிரியக் கூறுகளிடையே பரிகரிக்கப்பட்டு தேவையான டி என் ஏ பட்டிகள் பெறப்பட மீதமுள்ளவை கழுவி அகற்றப்படும். இவ்வாறு பெறப்படும் தகவலே டி என் ஏ fingerprinting அல்லது பகுப்பாய்வு தகவல் அல்லது தரவு என்று சுருங்கக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஊதா கடந்த கதிர்ப்பின் கீழ் ஆய்வு செய்வது இலகுவாக இருக்கும்.
உண்மையில் இதில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. மேற்கூறியது பொதுவான ஒரு வழிமுறையாகும்.
பொதுவாக ஒரு நபரை அவருடைய குடும்பத்தாரின் டி என் ஏ தரவுகளின் அடிப்படையில் இனங்காண வேண்டின் குறித்த நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல்களுடன் அவருக்கு நெருங்கிய இரத்த சம்பந்தமுள்ள அதாவது குறிப்பிட்ட நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளில் இருந்து பெற்ற டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளும் அவசியம்.அப்போதுதான் ஒப்பிட்டு தரவுகளை சரி பார்க்க முடியும். பொதுவாக உலகில் தேடப்படும் நபர்களின் அவர்களின் உறவினர்களின் டி என் ஏ தகவல்களை அரசுகள் சேகரித்து வைப்பது இப்போது வழமை ஆகும்.
இந்த டி என் ஏ பகுப்பாய்வுக்கு அதிக நேரம் எடுப்பதில்லை. சில மணி நேரங்கள் போதுமானது. ஆனால் சந்தேக நபரின் உறவினர்களின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் பெற முடியாத நிலை இருப்பின் சந்தேக நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளை சரி பார்த்துக் கொள்வது சிரமமானது.
அதுமட்டுமன்றி ஒரு நடுநிலையான ஆய்வின்றி இதுதான் இன்னாரின் டி என் ஏ தரவு என்று உறுதியாகக் கூற முடியாது. காரணம் அங்கு கோடுகளே கண்ணுக்குத் தெரியும். அந்தக் கோடுகளின் அடிப்படையில் நாம் இதுதான் இவரின் தகவல் என்று வெளியில் இருந்து உறுதிப்படுத்த முடியாது. நாம் குறித்த மாதிரியை குறித்த நபரின் உறவுகளின் மாதிரியோடு டி என் ஏ பகுப்பாய்வு மூலம் பரிசோதித்து ஒப்பிட்டே இறுதி முடிவுகளை சரி பார்க்க முடியும்.
ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு இதுதான் இன்னாரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் என்றால் அதிலிருந்து அவரை இனங்காண முடியாது. அதில் அவரின் உருவமோ அமைப்போ தெரியப் போவதில்லை. அவரின் அந்தத் தரவை அவரின் உறவினர் என்பவரின் மாதிரியோடு பரிசோதனை ரீதியில் நம்பத்தகுந்த நிலையில் ஒப்பிட்டு பெறப்படும் தரவுகள் மூலமே உறுதி செய்ய முடியும். எனவே டி என் ஏ பகுப்பாய்வு மூலம் ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை சரியான நடுநிலையான அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் நிகழும் பரிசோதனையின் வாயிலன்றி வேறு வகைகளில் உறுதிப்படுத்த முடியாது.
எமது உடலில் உள்ள உயிர்க்கலங்களில் கரு எனப்படும் கலப்புன்னங்கத்தில் நிறமூர்த்தங்கள் எனும் பரம்பரை அலகுக்கான காரணிகள் இருக்கின்றன. இவை டி என் ஏ ((DNA - Deoxyribonucleic acid))என்பது டிஒக்சிரைபோநியுகிளியோரைட்டு (Deoxyribonucleic acid) மூலக்கூறுகள் கொண்டு ஆக்கப்பட்டது.
எமது உடற்கலத்தின் கருவில் இருக்கும் பரம்பரை அலகுக்குரிய டி என் ஏ மூலக்கூறுகள் எமது பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் பெருமளவில் ஒத்திருக்கும். சிறிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இது ஆளாளுக்கு அவரவரின் குடும்ப பராம்பரிய அடிப்படையில் வேறுபட்டிருக்கும்.
எனவே ஒரு சந்தேக நபரினை டி என் ஏ பகுப்பாய்வின் மூலம் அடையாள காண வேண்டின் அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கலத்தின் கருவில் காணப்படும் சேதமாகாத டி என் ஏ யை, வெட்டும் நொதியங்கள் (restriction enzyme) எனும் வேதியல் கொண்டு துண்டு துண்டாக்கி பின்னர் அவற்றை ஏற்றமுள்ள முனைகளுக்கிடையில் சிறிய மின்னழுத்தத்தின் கீழ் டி என் ஏ துண்டங்கள் மற்றும் நிறமூட்டிகள் பரவக் கூடிய அகரோஸ் ஜெல் (Agarose gel) தகட்டில் பரவ விடுவர்.
நொதியத்தினால் வெட்டப்பட்ட டி என் ஏ துண்டங்கள் அகரோஸ் ஜெல்லில் பரவும் போது துண்டங்களின் பருமனிற்கு ஏற்ப அவற்றின் பரவல் வேகம் அல்லது தூரம் மாறுபடும். சிறிய துண்டங்கள் வேகமாக நகரும். பெரியவை மெதுவாக நகரும். ஆனாலும் இதற்கு நாட்கள் கிழமைகள் என்று அதிக நேரம் ஆகாது.
அப்படி டி என் ஏ துண்டங்கள் பரவிய தகட்டில் இருந்து பெறப்படும் அடையாளக் குறிகள் பாவனைக்கு இலகுவாக அமைய நைலோன் தகடொன்றில் பதிக்கப்பட்டு பெறப்படும். பின் அது கதிரியக் கூறுகளிடையே பரிகரிக்கப்பட்டு தேவையான டி என் ஏ பட்டிகள் பெறப்பட மீதமுள்ளவை கழுவி அகற்றப்படும். இவ்வாறு பெறப்படும் தகவலே டி என் ஏ fingerprinting அல்லது பகுப்பாய்வு தகவல் அல்லது தரவு என்று சுருங்கக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஊதா கடந்த கதிர்ப்பின் கீழ் ஆய்வு செய்வது இலகுவாக இருக்கும்.
உண்மையில் இதில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. மேற்கூறியது பொதுவான ஒரு வழிமுறையாகும்.
பொதுவாக ஒரு நபரை அவருடைய குடும்பத்தாரின் டி என் ஏ தரவுகளின் அடிப்படையில் இனங்காண வேண்டின் குறித்த நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல்களுடன் அவருக்கு நெருங்கிய இரத்த சம்பந்தமுள்ள அதாவது குறிப்பிட்ட நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளில் இருந்து பெற்ற டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளும் அவசியம்.அப்போதுதான் ஒப்பிட்டு தரவுகளை சரி பார்க்க முடியும். பொதுவாக உலகில் தேடப்படும் நபர்களின் அவர்களின் உறவினர்களின் டி என் ஏ தகவல்களை அரசுகள் சேகரித்து வைப்பது இப்போது வழமை ஆகும்.
இந்த டி என் ஏ பகுப்பாய்வுக்கு அதிக நேரம் எடுப்பதில்லை. சில மணி நேரங்கள் போதுமானது. ஆனால் சந்தேக நபரின் உறவினர்களின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் பெற முடியாத நிலை இருப்பின் சந்தேக நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளை சரி பார்த்துக் கொள்வது சிரமமானது.
அதுமட்டுமன்றி ஒரு நடுநிலையான ஆய்வின்றி இதுதான் இன்னாரின் டி என் ஏ தரவு என்று உறுதியாகக் கூற முடியாது. காரணம் அங்கு கோடுகளே கண்ணுக்குத் தெரியும். அந்தக் கோடுகளின் அடிப்படையில் நாம் இதுதான் இவரின் தகவல் என்று வெளியில் இருந்து உறுதிப்படுத்த முடியாது. நாம் குறித்த மாதிரியை குறித்த நபரின் உறவுகளின் மாதிரியோடு டி என் ஏ பகுப்பாய்வு மூலம் பரிசோதித்து ஒப்பிட்டே இறுதி முடிவுகளை சரி பார்க்க முடியும்.
ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு இதுதான் இன்னாரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் என்றால் அதிலிருந்து அவரை இனங்காண முடியாது. அதில் அவரின் உருவமோ அமைப்போ தெரியப் போவதில்லை. அவரின் அந்தத் தரவை அவரின் உறவினர் என்பவரின் மாதிரியோடு பரிசோதனை ரீதியில் நம்பத்தகுந்த நிலையில் ஒப்பிட்டு பெறப்படும் தரவுகள் மூலமே உறுதி செய்ய முடியும். எனவே டி என் ஏ பகுப்பாய்வு மூலம் ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை சரியான நடுநிலையான அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் நிகழும் பரிசோதனையின் வாயிலன்றி வேறு வகைகளில் உறுதிப்படுத்த முடியாது.
Similar topics
» 'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன?
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|