புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி முதல் கணவர் ஆகாஷுடன் வனிதா மோதல்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தனது முதல் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி, நடிகை வனிதா தன் முன்னாள் கணவர் நடிகர் ஆகாஷ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நடிகை வனிதா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் போட்டுவந்த குடும்ப சண்டை நேற்று திசைமாறியுள்ளது.
தனது மூத்த குழந்தை யாருக்குச் சொந்தம் என்பதில் வனிதாவுக்கும் முன்னாள் கணவர் ஆகாஷுக்கும் மீண்டும் தகராறு மூண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று வனிதாவும், ஆகாஷும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை தனித்தனியாக சந்தித்து மூத்த குழந்தையை சொந்தம் கொண்டாடி முறையிட்டனர்.
நடிகை வனிதா, அவரது பெற்றோர்களான நடிகர் விஜயகுமார், மஞ்சுளா ஆகியோருடன் கடும் மோதலில் ஈடுபட்டார். சகோதரர் அருண் விஜய் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் ஆளாளுக்குப் பிரஸ் மீட் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த குடும்ப சண்டை நேற்று திடீரென்று வேறு ரூட்டில் போய்விட்டது. நேற்று காலை 11 மணியளவில் வனிதா, தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை 2-வது முறையாக சந்தித்தார்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த வனிதா, "அருண் விஜய் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள். நடந்த சம்பவங்களை நான் வாக்குமூலமாக கொடுத்துள்ளேன். அருண் விஜய்யை எப்படியாவது கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் நான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளேன். அவரும், அருண் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
எனது மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க எனது தந்தை விஜயகுமார் சதித்திட்டம் தீட்டுகிறார். இதற்கு எனது முதல் கணவர் ஆகாஷும் துணை போகிறார். எனது மகனை நான் விட்டுக்கொடுக்க முடியாது. அவன் எனக்கு வேண்டும். இந்த விஷயங்களையும் போலீஸ் கமிஷனரிடம் நான் எடுத்துக்கூறி உள்ளேன்..." , என்றார்.
நடிகர் ஆகாஷ் புகார்:
இந்த நிலையில், வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் நேற்று மாலை 3 மணியளவில் மகன் விஜய் ஸ்ரீஹரியோடு வந்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். கமிஷனரிடம் மனு ஒன்றையும் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "வனிதாவை கடந்த 2000-ம் ஆண்டு நான் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் திருமண உறவின்மூலம் விஜய் ஸ்ரீஹரி (வயது 9) என்ற மகனும், ஜோவிகா (5) என்ற மகளும் பிறந்தனர். அதன்பிறகு எனக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 9.6.2007 அன்று குடும்பநல நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றோம்.
நீதிமன்ற உத்தரவில், மகன் விஜய் ஸ்ரீஹரி என்னுடைய பாதுகாப்பிலும், என்னுடைய பராமரிப்பில் இருப்பதற்கும், மகள் ஜோவிகா வனிதாவின் பாதுகாப்பில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், நான் விரும்பினால் வனிதாவின் அனுமதியோடு எனது மகளை பார்த்துக்கொள்ளலாம். வனிதா விரும்பினால் எனது அனுமதியோடு மகனை பார்த்துக்கொள்ளலாம். இதற்கும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இடையில் 2008-ம் ஆண்டு மகன் விஜய் ஸ்ரீஹரியை நியூசிலாந்து நாட்டில் படிக்க வைக்கிறேன் என்று வனிதா அழைத்து சென்றார். நானும் அனுப்பி வைத்தேன்.
2 ஆண்டுகள் நியூசிலாந்தில் எனது மகன் படித்தான். இந்த சூழ்நிலையில், வனிதா ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனிதா தனது 2-வது கணவரோடு சென்னை வந்தார். அதன்பிறகு எனது மகன் வனிதாவோடு இருக்க சம்மதிக்கவில்லை. என்னுடன் வந்துவிட்டான்.
அவனை சென்னை எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நான் படிக்க வைத்துள்ளேன். சமீபத்தில் விஜயகுமார் பேரன் ஸ்ரீஹரியை பார்க்க விரும்புவதாக சொல்லி வனிதா அழைத்து சென்றார். அதன்பிறகு 7-ந் தேதி அன்று எனது மகன் மீது உரிமைகோரி வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக அறிந்தேன். இதனால் எனது மகனை, என்னுடன் அழைத்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவன் என்னோடுதான் இருக்கிறான்.
பிள்ளைக்காக திருமணம் செய்துகொள்ளவில்லை...
சமீபத்தில்கூட நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் வனிதா வலுக்கட்டாயமாக மகனை அழைத்து சென்றிருக்கிறார். அவனை தனது அருகில் உட்கார வைத்துக்கொண்டு டி.வி.யிலும் பேட்டி கொடுத்துள்ளார். இதை எனது மகன் விரும்பவில்லை.
வனிதா 2-வது திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். ஆனால் நான், எனது பிள்ளைகளுக்காக 2-வது திருமணம் செய்துகொள்ளவில்லை. எனது பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்க வேண்டியது எனது கடமையாகும். விஜயகுமாரும், வனிதாவும் தந்தை-மகள் என்ற முறையில் எப்படியோ சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். எனக்கு அதுபற்றி கவலையில்லை.
எனது மகன் விஷயத்தில் தேவையில்லாமல் அவர்கள் இருவரும் தலையிடக் கூடாது என்றும், எனது மகனின் உயிருக்கு இந்த சண்டையினால் ஆபத்து ஏற்படலாம் என்று கருதியும், அவனுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
வனிதா மீதோ, அவரது 2-வது கணவர் மீதோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுக்கவில்லை. எனது மகனின் பாதுகாப்பு கருதிதான் மனு கொடுத்துள்ளேன்...", என்றார்.
நீதிமன்றம் தனக்கு அளித்துள்ள அனுமதியையும் காட்டினார் ஆகாஷ்.
இந்தப் பேட்டியின் போது மகன் விஜய்ஸ்ரீஹரியும் உடன் இருந்தான்.
தட்ஸ்தமிழ்
நடிகை வனிதா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் போட்டுவந்த குடும்ப சண்டை நேற்று திசைமாறியுள்ளது.
தனது மூத்த குழந்தை யாருக்குச் சொந்தம் என்பதில் வனிதாவுக்கும் முன்னாள் கணவர் ஆகாஷுக்கும் மீண்டும் தகராறு மூண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று வனிதாவும், ஆகாஷும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை தனித்தனியாக சந்தித்து மூத்த குழந்தையை சொந்தம் கொண்டாடி முறையிட்டனர்.
நடிகை வனிதா, அவரது பெற்றோர்களான நடிகர் விஜயகுமார், மஞ்சுளா ஆகியோருடன் கடும் மோதலில் ஈடுபட்டார். சகோதரர் அருண் விஜய் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் ஆளாளுக்குப் பிரஸ் மீட் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த குடும்ப சண்டை நேற்று திடீரென்று வேறு ரூட்டில் போய்விட்டது. நேற்று காலை 11 மணியளவில் வனிதா, தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை 2-வது முறையாக சந்தித்தார்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த வனிதா, "அருண் விஜய் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள். நடந்த சம்பவங்களை நான் வாக்குமூலமாக கொடுத்துள்ளேன். அருண் விஜய்யை எப்படியாவது கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் நான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளேன். அவரும், அருண் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
எனது மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க எனது தந்தை விஜயகுமார் சதித்திட்டம் தீட்டுகிறார். இதற்கு எனது முதல் கணவர் ஆகாஷும் துணை போகிறார். எனது மகனை நான் விட்டுக்கொடுக்க முடியாது. அவன் எனக்கு வேண்டும். இந்த விஷயங்களையும் போலீஸ் கமிஷனரிடம் நான் எடுத்துக்கூறி உள்ளேன்..." , என்றார்.
நடிகர் ஆகாஷ் புகார்:
இந்த நிலையில், வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் நேற்று மாலை 3 மணியளவில் மகன் விஜய் ஸ்ரீஹரியோடு வந்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். கமிஷனரிடம் மனு ஒன்றையும் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "வனிதாவை கடந்த 2000-ம் ஆண்டு நான் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் திருமண உறவின்மூலம் விஜய் ஸ்ரீஹரி (வயது 9) என்ற மகனும், ஜோவிகா (5) என்ற மகளும் பிறந்தனர். அதன்பிறகு எனக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 9.6.2007 அன்று குடும்பநல நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றோம்.
நீதிமன்ற உத்தரவில், மகன் விஜய் ஸ்ரீஹரி என்னுடைய பாதுகாப்பிலும், என்னுடைய பராமரிப்பில் இருப்பதற்கும், மகள் ஜோவிகா வனிதாவின் பாதுகாப்பில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், நான் விரும்பினால் வனிதாவின் அனுமதியோடு எனது மகளை பார்த்துக்கொள்ளலாம். வனிதா விரும்பினால் எனது அனுமதியோடு மகனை பார்த்துக்கொள்ளலாம். இதற்கும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இடையில் 2008-ம் ஆண்டு மகன் விஜய் ஸ்ரீஹரியை நியூசிலாந்து நாட்டில் படிக்க வைக்கிறேன் என்று வனிதா அழைத்து சென்றார். நானும் அனுப்பி வைத்தேன்.
2 ஆண்டுகள் நியூசிலாந்தில் எனது மகன் படித்தான். இந்த சூழ்நிலையில், வனிதா ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனிதா தனது 2-வது கணவரோடு சென்னை வந்தார். அதன்பிறகு எனது மகன் வனிதாவோடு இருக்க சம்மதிக்கவில்லை. என்னுடன் வந்துவிட்டான்.
அவனை சென்னை எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நான் படிக்க வைத்துள்ளேன். சமீபத்தில் விஜயகுமார் பேரன் ஸ்ரீஹரியை பார்க்க விரும்புவதாக சொல்லி வனிதா அழைத்து சென்றார். அதன்பிறகு 7-ந் தேதி அன்று எனது மகன் மீது உரிமைகோரி வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக அறிந்தேன். இதனால் எனது மகனை, என்னுடன் அழைத்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவன் என்னோடுதான் இருக்கிறான்.
பிள்ளைக்காக திருமணம் செய்துகொள்ளவில்லை...
சமீபத்தில்கூட நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் வனிதா வலுக்கட்டாயமாக மகனை அழைத்து சென்றிருக்கிறார். அவனை தனது அருகில் உட்கார வைத்துக்கொண்டு டி.வி.யிலும் பேட்டி கொடுத்துள்ளார். இதை எனது மகன் விரும்பவில்லை.
வனிதா 2-வது திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். ஆனால் நான், எனது பிள்ளைகளுக்காக 2-வது திருமணம் செய்துகொள்ளவில்லை. எனது பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்க வேண்டியது எனது கடமையாகும். விஜயகுமாரும், வனிதாவும் தந்தை-மகள் என்ற முறையில் எப்படியோ சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். எனக்கு அதுபற்றி கவலையில்லை.
எனது மகன் விஷயத்தில் தேவையில்லாமல் அவர்கள் இருவரும் தலையிடக் கூடாது என்றும், எனது மகனின் உயிருக்கு இந்த சண்டையினால் ஆபத்து ஏற்படலாம் என்று கருதியும், அவனுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
வனிதா மீதோ, அவரது 2-வது கணவர் மீதோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுக்கவில்லை. எனது மகனின் பாதுகாப்பு கருதிதான் மனு கொடுத்துள்ளேன்...", என்றார்.
நீதிமன்றம் தனக்கு அளித்துள்ள அனுமதியையும் காட்டினார் ஆகாஷ்.
இந்தப் பேட்டியின் போது மகன் விஜய்ஸ்ரீஹரியும் உடன் இருந்தான்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
உண்மையில்
நடந்தது என்ன
நடந்தது என்ன
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
POOJITHA wrote:உண்மையில்
நடந்தது என்ன
வனிதா இரண்டு முறை திருமணம் செய்துள்ளார் ...
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|