புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
87 Posts - 55%
heezulia
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
59 Posts - 37%
mohamed nizamudeen
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
27 Posts - 79%
heezulia
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
4 Posts - 12%
T.N.Balasubramanian
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Oct 31, 2010 5:04 pm

வெட்கம்

நாணலை போல் நாணம்
கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல்
போகிறேன் உன்னுள்...

***************

தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!

***************


உந்தன் உணர்வுகளை ரசிக்க தெரிந்த
பின்புதான் உன்னை நான் நேசிக்கிறேன்...
உன்னை உள்ளத்தை ரசிக்க தொடங்கிய
பிறகு உணர்வற்ற ஜடமாய் போகிறேன்...
உணவாய் உன் உணர்வுகள் மட்டும் என் மனதுக்கு.

***************

நீயும்... நானும்

உடல் மட்டும் தானே தள்ளி அமர்ந்திருப்பது....
உள்ளம் என்னவோ என்னுள் தானே இருப்பது...
உடல்கள் உரசாமல் போனாலும் - மனம்
சரசம் கொள்ளாமலா போகும்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 31, 2010 5:24 pm

நாணலை போல் நாணம்
கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல்
போகிறேன் உன்னுள்...

"வரிகள் காதல்"



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 31, 2010 5:36 pm

காதலை உணர்த்தும் வரிகள் அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 13, 2010 2:43 am

இருவருக்கும் என் மனமார்ந்த மற்றும் தாமதமான நன்றிகள்..



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:14 am

தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!


உண்மை வரிகள் அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 13, 2010 5:17 am

புவனா wrote:தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!


உண்மை வரிகள் அண்ணா...

மிக்க நன்றி... என் இளைய சகோதரி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
rajesh kanagavel
rajesh kanagavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/11/2010

Postrajesh kanagavel Sat Nov 20, 2010 3:30 pm

அகிலை துளைத்து வந்தவன்
அவளை தழுவி இறங்கினான்
அமர்ந்திருந்த நான் அப்போது
அமிர்தத்தை பார்த்தேன்'
அவன் வடிவில் ...........


அவன் பெயர் தான் மழையாம்!!!!!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 20, 2010 3:48 pm

வெட்கம்... 677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 20, 2010 6:41 pm

அனைத்து சிறு கவிகளும் அருமை....

நாணலை போல் நாணம்
கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல்
போகிறேன் உன்னுள்...

இது மிக அருமை... வெட்கம்... 154550 வெட்கம்... 154550 வெட்கம்... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வெட்கம்... Friendshipcomment54வெட்கம்... 00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 27, 2010 1:21 am

rajesh kanagavel wrote:அகிலை துளைத்து வந்தவன்
அவளை தழுவி இறங்கினான்
அமர்ந்திருந்த நான் அப்போது
அமிர்தத்தை பார்த்தேன்'
அவன் வடிவில் ...........


அவன் பெயர் தான் மழையாம்!!!!!

ராஜேஷ் தங்களின் கவிதை நன்று... வாழ்த்துகள்





இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக