புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 5:26 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
83 Posts - 43%
prajai
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
6 Posts - 3%
Jenila
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
2 Posts - 1%
jairam
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
2 Posts - 1%
kargan86
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
10 Posts - 4%
prajai
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
8 Posts - 3%
Jenila
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
4 Posts - 2%
Rutu
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
3 Posts - 1%
jairam
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_m10கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 3:44 pm

கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம். இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

எந்திரகதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்தநேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!

நம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக' எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங் காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லா தவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச் சலை தவிர்த்துவிட முடியும். பிறகு ஏன் கோபம் வரப் போகிறது?

சில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப் போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்துகொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்படுத் துவது புத்திசாலித்தனம். நீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.

"வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா? இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.

கோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.

கோபப்படும்போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகிய வற்றினை கோபப்படும்போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது. கோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.



கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Nov 22, 2010 3:51 pm

கோபம் இருக்கும் இடத்தில குணம் இருக்கும் என்பார்கள் அது பழைய பழ மொழி சிவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Mகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Oகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Hகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Aகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 22, 2010 3:56 pm

பயனுள்ள பதிவு சிவா.நானும் இனி என் கோபத்தை அடக்க முயற்சி செய்கிறேன்




கோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Uகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Dகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Aகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Yகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Aகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Sகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Uகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Dகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது Hகோபம்தான் சிறைகளை நிரப்புகிறது A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக