புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
31 Posts - 36%
prajai
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
3 Posts - 3%
Jenila
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
2 Posts - 2%
M. Priya
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
1 Post - 1%
jairam
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
7 Posts - 5%
prajai
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
6 Posts - 4%
Jenila
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
4 Posts - 3%
Rutu
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
2 Posts - 1%
manikavi
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_m10இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன்.


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 6:14 pm

இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Thirupurkrishnan


இன்றையஇதழியலில் தமிழின் பங்கும், மதிப்பும் எப்படிக் கணக் கிடப்படுகின்றன?பெரும்பாலும் குறிப்பிட்ட இதழின் விற்பனை எண்ணிக்கையைப் பொறுத்துத்தான்.இந்த இதழில் வெளிவரும் எண்ணத்தைப் பொறுத்து அல்ல.

வணிகநோக்கையே பிரதானமாகக் கொண்ட பத்திரிகைகள் அவ்வளவு தரமில்லாத படைப்புகளைவெளியிட்டாலும் அந்த இதழ்கள் மிக அதிகம் விற்பதன் காரணமாக அத்தகையபடைப்புகளுக்கு ஓர் அந்தஸ்து கிட்டிவிடுகிறது. பொதுமக்கள் பரவலாக அந்தப்படைப்பை எழுதிய படைப்பாளியை அறிமுகம் செய்துகொண்டு விடுகிறார்கள்.

ஆனால்,வணிக நோக்கில் பெருவெற்றி பெறாத சிற்றிதழ்களில் தான் அன்றும் இன்றும்தரமான இலக்கியம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மையைப் பெருவாரியானபொதுமக்கள் அறிவதில்லை.

வணிகரீதியான இதழ்களில் அவ்வப்போது தரமான இலக்கியமும் வெளிவருகிறது என்பதுஉண்மைதான். அதேபோல் சிற்றிதழ்கள் என்று சொல்லிக்கொள்ளும் இதழ்கள்சிலவற்றில், சராசரிப் படைப்புகள் சில இடம் பெற்று விடுகின்றன என்பதும்மெய்தான். என்றாலும், இதெல்லாம் விதிவிலக்குதானே தவிர என்றைக்குமான விதிஅல்ல.

ஏ.கே.செட்டியார் என்றஉலகப் புகழ்பெற்ற ஒரு பத்திரிகையாளர் இருந்தார் என்பதும், அவர் தமிழில்தான் பத்திரிகையாளராக இயங் கினார் என்பதும் இன்று எத்தனை பேருக்குத்தெரியும்? காந்தியை, காந்தி செல்லும் இடங்களுக் கெல்லாம் உடன் சென்று படமெடுத்த புகைப்படக் கலைஞர் அவர். "குமரி மலர்' என்றொரு மாத இதழைநடத்தினார். நல்லதைத் தவிர வேறெதையும் வெளியிட மறுத்த பிடிவாதத்தை அவரதுஇதழின் பக்கங்களிலெல்லாம் பார்க்கலாம். கதர் வேட்டியோடு கதர்ச் சட்டையோடுகையில் ஒரு குடையோடு அவர் சென்னை நகரத்தில் எளிமையாக நடந்து சென்றதைப்பார்த்த பொதுமக்களில் பலர், அவர் உலகம் சுற்றிய பெருமகன் என்பதைஅறிந்திருக்க மாட்டார்கள். எளிமையையே ஆபரணமாகப் பூண்ட உன்னதமானகாந்தியவாதி அவர்.

அவரது"குமரிமலர்' இதழுக்குச் சந்தா கட்ட விரும்பி சந்தாத் தொகை எவ்வளவு என்றுகேட்டுக் கடிதம் எழுதியபோது அவரிடமிருந்து வந்த பதில் கடிதம் திகைக்கவைத்தது. "உங்களுக்காக ஒரு பிரதி கூடுதலாக அச்சிட எனக்குக் கட்டாது. ஆனால்என் பத்திரிகையை நீங்கள் படிக்க வேண்டும் என்று பெரிதும் விரும் புகிறேன்.உங்கள் ஊரிலேயே இருக்கும் ஒருவர் என் பத்திரிகைக்கு ஏற்கெனவே சந்தாதாரர்.அவரது விலாசம் தருகிறேன். அவரிடம் கேட்டு வாங்கிப் படித்துவிட்டுத்திருப்பிக் கொடுத்து விடுங்கள்'.

எவ்வளவுகம்பீரமான கடிதம்! வெறும் விற்பனைதான் பத்திரிகையின் நோக்கம் என்றஅடிப்படைச் சிந்தனையைத் தகர்த்து, இதழியல் துறை மேலேயே அளவற்ற மதிப்பைஉண்டாக்கும் கடிதமல்லவா இது!

தமிழில்சுதந்திர சிந்தனையை விதைத்த பாரதியாரின் "இந்தியா' போன்ற பத்திரிகைகளும்சரி, மதுவிலக்குப் பிரசாரத்திற்காக நடத்தப்பட்ட ராஜாஜியின் "விமோசனம்'போன்ற பத்திரிகை களும் சரி, திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த பெரியார்,அண்ணா போன்றோர் நடத்திய பத்திரிகைகளும் சரி, நவீன இலக்கியத்திற்குப்பெரும் பங்களிப்பைச் செய்த "மணிக்கொடி", "சரஸ் வதி', "தீபம்', "சுபமங்களா'போன்ற பத்திரிகைகளும் சரி- எல்லாமே ஆயிரக் கணக்கில்தான் விற்றனவே தவிரலட்சக் கணக்கில் அல்ல.

இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Thirupurkrishnan1பத்திரிகைநடத்தியவர்களின் லட்சியம் லட்சக் கணக்கில் விற்பனையாக வேண்டும் என்பதாகஒருபோதும் இருந்ததில்லை. தங்கள் கொள்கையே அவர்களது இலக்காக இருந்தது.அந்தக் கொள் கையைப் பரப்புவதற்காகவே எந்தச் சமரசத்திற்கும் தங்களைஉட்படுத்திக் கொள்ளாமல் அவர்கள் பத்திரிகைகளை நடத்தினார்கள்.

எழுத்துபத்திரிகை நடத்திய சி.சு.செல்லப்பா, சுதந்திரத் தியாகி மட்டும்தானா,இலக்கியத் தியாகியும் கூடத்தான். தன் மனைவியின் நகைகளைக் கேட்டுவாங்கி,விற்று அதில் வந்த பணத்தில் அல்லவா எழுத்து இதழைத் தொடர்ந்தார் அவர்!இறுதிவரை சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்த வல்லிக்கண்ணன்,சி.சு.செல்லப்பாவைப் பெரிதும் மதித்ததற்குக் காரணம் செல்லப்பாவின் சமரசம்செய்துகொள் ளாத முரட்டுப் பிடிவாதம்தான் அல்லவா!

"பிரசண்டவிகடன்' நடத்திய நாரண துரைக் கண்ணன் என்ற பெருமகன் தமிழ்ப் பத்திரிகையாளராகத்தான் இயங்கினார். "தீபம்' நா.பார்த்த சாரதி, லட்சுமி போன்றோரின்முதல் படைப்பு களை இனங்கண்டு வெளியிட்ட பெருமைக் குரியவர். தொண்ணூறுவயதுக்கு மேல் உடலில் கூன் விழுந்து, இலக்கியக் கூட்டங்களுக்கு சென்னைத்தெருக்களில் நடந்தும், பேருந்துகளில் சென்றும் கலந்துகொண்டு, எளிமையாகவாழ்ந்து மறைந்தார். அவரது பத்திரிகை சில ஆயிரங்கள் தான் விற்றது. அவரும்பொருளாதார லாபத்திற் காக சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அந்த எளியபத்திரிகையாளர் காலமானபோது, இன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி உள்ளிட்டபலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார்கள்.

நாரணதுரைக்கண்ணன் இதழும் அவரைப் போன்றவர்கள் நடத்திய இதழ்களும்தான் இலக் கியவரலாற்றில் இடம்பெறுகின்றன. காரணம்... பத்திரிகையின் எண்ணிக்கையைப்பொருட்படுத் தாமல் அவற்றில் வரும் எண்ணத்தை மட்டுமே பொருட்படுத்திய அவரைப்போன்றவர்களின் பிடிவாதம்தான்.

இன்றும்இத்தகையோர் மரபில் வந்த சிலர் இதழ்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமரசம் செய்துகொள்ளாமல் நடத்தப்படும் இத்தகைய இதழ்களால்தான் நவீனஇலக்கியம் பாய்ச்சலெடுக்கிறது. இவற்றால்தான் கொள்கைப் பிடிப்போடு கூடியசமூக மாற்றம் சாத்திய மாகிறது.

இத்தகையஇதழ்கள் எவை எவை என்று அவரவர் கண்ணோட்டத்தில் பொதுமக்கள் வாசித்துப்பார்த்து முடிவுசெய்ய வேண்டும். இத்தகைய இதழ்களைப் பொருளாதார ரீதியாகஆதரிக்க வாசகர்களும் விளம்பர தாரர்களும் முன்வர வேண் டும். அப்போதுதமிழின் இதழியல் துறை ஒரு புதிய பரிணா மத்தைப் பெறும்.

(நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் பத்திரிகையாளர் டாக்டர். திருப்பூர். கிருஷ்ணனின் செம்மொழி மாநாட்டு கட்டுரை. நன்றி ஐயா.)



இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Aஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Aஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Tஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Hஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Iஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Rஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Aஇதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். Empty
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 7:16 pm

சமூக அக்கரையுடன் இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்த சகோதரிக்கு நன்றிகளும், பாராட்டுக்களும். இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். 677196 இதழியலில் தமிழரின் பங்கு... திருப்பூர் கிருஷணன். 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக