புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 6:30 pm

விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போரின்போது வன்னிப்பகுதியில் மிகப் பெரிய அளவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நிரூபிக்கும் சாட்டிலைட் படங்களை வெளியிட்டு இலங்கை ராணுவத்தின் இனவெறித் தாக்குதலை அம்பலப்படுத்தியுள்ளது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு.

வன்னி போர்ப் பகுதியில் ஆயிரக்கணக்கான சவக்குழிகள் இருப்பதை இந்த சாட்டிலைட் படங்கள் காட்டுகின்றன. அந்த இடங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரோடோ அல்லது கொன்றோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலங்கை ராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை கொன்று குவித்திருப்பதும் புலனாகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில், 7000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் அதை விட மிகப் பெரிய அளவில், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளதாக ஆம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

இந்த நிலையில், வன்னிப் போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவில் உள்ள சவக்குழிகளின் சாட்டிலைட் படங்களை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் மூன்று பெரிய சவக்குழிகள் இதில் காணப்படுகின்றன. ஆனால் மொத்தம் 1346 சவக்குழிகள் இருப்பதாக ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தில் எந்த சவக்குழியும் இல்லாமல் இருந்தது. ஆனால் மே 24ம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தில் 342 சவக்குழிகள் முளைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சவக்குழிகள் அப்பாவித் தமிழர்கள் புதைக்கப்பட்டார்களா அல்லது விடுதலைப் புலிகள் புதைக்கப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஆம்ன்ஸ்டி கூறியுள்ளது.

இந்த சாட்டிலைட் படங்களை அமெரிக்க மேம்பட்ட அறிவியல் கழகம் ஆய்வு செய்து முடிவுகளைத் தெரிவித்துள்ளது.

புதிதாக கிடைத்துள்ள சாட்டிலைட் படங்களில் கிட்டத்தட்ட 17 இடங்களில் மார்ட்டர் தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அத்தனையும் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளாகும். மேலும் இந்த இடங்கள் பாதுகாப்பு வளையப் பகுதிகளாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இந்தப் பகுதிகளுக்கு வருமாறு அப்பாவி மக்களை இலங்கை அரசும், ராணுவமும்தான் அழைத்தன. ஆனால் இங்கு வந்து சேர்ந்த மக்களைத்தான் ராணுவம் கொடூரமாகக் கொன்று குவித்தது.

புதிய சாட்டிலைட் படங்கள் குறித்து ஆம்னஸ்டி அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான கிறிஸ்டோப் கோயட் கூறுகையில், இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து அங்கு தாக்குதல் நடத்தியிருப்பது தற்போது உறுதியாகிறது என்றார்.

இந்த நிலையில், இலங்கை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவல்லா இந்த புகாரை மறுத்துள்ளார். இது உண்மையற்றது, ஏற்றுக் கொள்ளமுடியாதது, ஒருதலைபட்சமானு என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் அது போர்ப் பகுதி, விடுதலைப் புலிகள் மார்ட்டர் தாக்குதல்களில் ஈடுபட்டு சொந்த மக்களையே கொன்றனர். அவர்கள்தான் இந்த சவக்குழிகளை தோண்டியிருக்க வேண்டும் என்றார்.

போர் முடிந்து 3 மாதங்களைத் தாண்டியும் கூட இன்னும் சர்வதேச மனித உரிமை அமைப்பினரையோ, சர்வதேச பத்திரிக்கையாளர்கள், உள்ளூர் பத்திரிக்கையாளர்களையோ, செஞ்சிலுவைச் சங்கத்தினரையோ போர் நடந்த வன்னிப் பகுதிக்கு அனுமதிக்காமல் தடுத்து வருகிறது இலங்கை அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான மனித உரிமை மீறல், மனிதாபிமான மீறல் நடவடிக்கைகள் நடந்திருப்பதாக அனுமானிக்க முடிகிறது. எனவே சுயேச்சையான விசாரணை ஒன்று சர்வதேச அளவில் நடைபெற வேண்டியது அவசியம் என்றும் ஆம்னஸ்டி வலியுறுத்தியுள்ளது.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Aug 14, 2009 10:22 am

அழுகை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக