புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
53 Posts - 47%
heezulia
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
3 Posts - 3%
jairam
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
2 Posts - 2%
சிவா
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
15 Posts - 4%
prajai
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
6 Posts - 2%
jairam
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_m10வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 6:30 pm

விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போரின்போது வன்னிப்பகுதியில் மிகப் பெரிய அளவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நிரூபிக்கும் சாட்டிலைட் படங்களை வெளியிட்டு இலங்கை ராணுவத்தின் இனவெறித் தாக்குதலை அம்பலப்படுத்தியுள்ளது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு.

வன்னி போர்ப் பகுதியில் ஆயிரக்கணக்கான சவக்குழிகள் இருப்பதை இந்த சாட்டிலைட் படங்கள் காட்டுகின்றன. அந்த இடங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரோடோ அல்லது கொன்றோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலங்கை ராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை கொன்று குவித்திருப்பதும் புலனாகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில், 7000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் அதை விட மிகப் பெரிய அளவில், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளதாக ஆம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

இந்த நிலையில், வன்னிப் போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவில் உள்ள சவக்குழிகளின் சாட்டிலைட் படங்களை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் மூன்று பெரிய சவக்குழிகள் இதில் காணப்படுகின்றன. ஆனால் மொத்தம் 1346 சவக்குழிகள் இருப்பதாக ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தில் எந்த சவக்குழியும் இல்லாமல் இருந்தது. ஆனால் மே 24ம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தில் 342 சவக்குழிகள் முளைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சவக்குழிகள் அப்பாவித் தமிழர்கள் புதைக்கப்பட்டார்களா அல்லது விடுதலைப் புலிகள் புதைக்கப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஆம்ன்ஸ்டி கூறியுள்ளது.

இந்த சாட்டிலைட் படங்களை அமெரிக்க மேம்பட்ட அறிவியல் கழகம் ஆய்வு செய்து முடிவுகளைத் தெரிவித்துள்ளது.

புதிதாக கிடைத்துள்ள சாட்டிலைட் படங்களில் கிட்டத்தட்ட 17 இடங்களில் மார்ட்டர் தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அத்தனையும் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளாகும். மேலும் இந்த இடங்கள் பாதுகாப்பு வளையப் பகுதிகளாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இந்தப் பகுதிகளுக்கு வருமாறு அப்பாவி மக்களை இலங்கை அரசும், ராணுவமும்தான் அழைத்தன. ஆனால் இங்கு வந்து சேர்ந்த மக்களைத்தான் ராணுவம் கொடூரமாகக் கொன்று குவித்தது.

புதிய சாட்டிலைட் படங்கள் குறித்து ஆம்னஸ்டி அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான கிறிஸ்டோப் கோயட் கூறுகையில், இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து அங்கு தாக்குதல் நடத்தியிருப்பது தற்போது உறுதியாகிறது என்றார்.

இந்த நிலையில், இலங்கை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவல்லா இந்த புகாரை மறுத்துள்ளார். இது உண்மையற்றது, ஏற்றுக் கொள்ளமுடியாதது, ஒருதலைபட்சமானு என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் அது போர்ப் பகுதி, விடுதலைப் புலிகள் மார்ட்டர் தாக்குதல்களில் ஈடுபட்டு சொந்த மக்களையே கொன்றனர். அவர்கள்தான் இந்த சவக்குழிகளை தோண்டியிருக்க வேண்டும் என்றார்.

போர் முடிந்து 3 மாதங்களைத் தாண்டியும் கூட இன்னும் சர்வதேச மனித உரிமை அமைப்பினரையோ, சர்வதேச பத்திரிக்கையாளர்கள், உள்ளூர் பத்திரிக்கையாளர்களையோ, செஞ்சிலுவைச் சங்கத்தினரையோ போர் நடந்த வன்னிப் பகுதிக்கு அனுமதிக்காமல் தடுத்து வருகிறது இலங்கை அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான மனித உரிமை மீறல், மனிதாபிமான மீறல் நடவடிக்கைகள் நடந்திருப்பதாக அனுமானிக்க முடிகிறது. எனவே சுயேச்சையான விசாரணை ஒன்று சர்வதேச அளவில் நடைபெற வேண்டியது அவசியம் என்றும் ஆம்னஸ்டி வலியுறுத்தியுள்ளது.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Aug 14, 2009 10:22 am

அழுகை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக