புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
189 Posts - 37%
mohamed nizamudeen
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_m10கம்பன் திருவள்ளுவர்  பற்றி ஒரு சந்தேகம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!


   
   
Dhivan
Dhivan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2015

PostDhivan Wed Jun 24, 2015 10:24 pm

I want to know why bharathiyar placed kamban first ,then thiruvalluar next ilangovadigal


YaamaRindha pulavarilae Kambanai pOl,
         VaLLuvar pOl, ILangOvai pOl,
Boomi thanil yaangaNumae piRanthathillai,
         UNmai, veRum pugazhchi illai;
[Among all the poets that I've known,
there's none equivalent to Kambar, Valluvar or Elango,
This is the fact and not just a praise;]



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 10:28 pm

நண்பரே. முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..அப்போது தான் உங்கள் பதிவை அனைவரும் படித்து பதில் சொல்வார்கள். புன்னகை :வணக்கம்:

அப்பறம் தமிழில் எழுதுங்கள்...எங்களுக்கு இங்கிலீஸ் கொஞ்சம் வீக்கு...... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 10:54 pm

தமிழில் தட்டச்சு செய்ய ,
பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் டைப் செய்ய ,அது தானாகவே தமிழாக மாறும் .
முயற்சிக்கவும் .
முகப்பிற்கு சென்று ,வரவேற்பறை /உறுப்பினர் அறிமுகம் மூலம் உள்ளே நுழையவும் .
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 12:08 am

சரவணன் wrote:நண்பரே. முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..அப்போது தான் உங்கள் பதிவை அனைவரும் படித்து பதில் சொல்வார்கள். புன்னகை :வணக்கம்:

அப்பறம் தமிழில் எழுதுங்கள்...எங்களுக்கு இங்கிலீஸ் கொஞ்சம் வீக்கு...... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147680

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 25, 2015 9:45 am

ஏன் கம்பரை முதலில் வைத்தார் ?பிறகு வள்ளுவனையும் , இளங்கோவையும் வைத்ததன் காரணம் என்ன ? என்ற கேள்விக்குப் பாரதியார்தான் பதில் சொல்லவேண்டும் .

"செந்தமிழ் நாடு " என்ற பாட்டில் கூட முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் .
இம்மூவரும் , அவருடைய மனம்கவர்ந்த புலவர்கள் . இம்மூவரில் யார் உயர்ந்தவர் என்ற ஆராய்ச்சியில் நாம் இறங்கக்கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 10:02 am

சரியா சொன்னிங்கய்யா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dhivan
Dhivan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2015

PostDhivan Thu Jun 25, 2015 9:58 pm

பாரதியார் தான் பாட்டில் முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் . ஏன் கம்பரை முதில் பிறகு திருவள்ளுவர் , இளங்கோவடிகள் குறி படி காரணம் ?

யாமறிந்த புலவரிலே கம்பனை போல்,
வள்ளுவர் போல், இளங்கோவை போல் ,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 11:25 pm

Dhivan wrote:பாரதியார் தான் பாட்டில் முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் . ஏன் கம்பரை முதில் பிறகு திருவள்ளுவர் , இளங்கோவடிகள் குறி படி காரணம் ?

யாமறிந்த புலவரிலே கம்பனை போல்,
வள்ளுவர் போல், இளங்கோவை போல் ,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;
மேற்கோள் செய்த பதிவு: 1147880

dhivan , தமிழில் தட்டச்சு செய்ய வந்து விட்டதா ?
மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தீர்களா ?
இதை தவிர வேறு மாதிரி உங்கள் எண்ணோட்டங்கள் இருக்குமெனில்
பகிர்ந்து கொள்ளுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக