புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
7 Posts - 54%
heezulia
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
49 Posts - 61%
heezulia
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இசையின் மடியில்-SUNDARJI Poll_c10இசையின் மடியில்-SUNDARJI Poll_m10இசையின் மடியில்-SUNDARJI Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையின் மடியில்-SUNDARJI


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 9:54 pm

தெருவில் பிணத்துடன் ஆடிச்செல்லும் பறையோ
நாற்சந்தியில் எட்டு நாதஸ்வரமும்
தவிலும் சேர்ந்து உருவெடுக்கும் ம்ல்லாரியோ
அல்லது சாஸ்த்ரீய சுத்தத்துடன் திருவையாறோ
தான்சென்னின் சபையோ
ஒரு குழந்தையின் உறக்கத்துக்குப்
பாடத்தெரியாத தாயின் தாலாட்டோ
விட்டுபோனவனின்
துயரத்தைப் பாடும் பிலாக்கணமோ
என் மனம் பற்றுவதற்கு
ஒரு கொடியிருந்தால் போதும்.
பற்றி ஏறி விடும்.

பச்சைமாமலை போல் மேனியும், ஆறிரண்டும் காவேரியும் கேட்கும்போதெல்லாம் என் பிடிவாதப் பாட்டி நினைவில் அசைகிறாள்.

திருப்பாவையும் திருவெம்பாவையும் என் தூக்கத்துக்கு நடுவிலும் கேட்கப்பிடிக்கும் மார்கழியும் என் அம்மாவின் குரலும் ஞாபகத்துக்கு வருகிறது.

எனக்காக என் அம்மாவால் பாடப்பட்ட அதே பச்சை மரம் ஒன்று என் மகனுக்கும் பாடப்படுகிறது என்னாலும் என் மனைவியாலும். கூட முத்தான முத்தல்லவோவும், நிலா காய்கிறது(இந்திரா)ம் சேர்ந்துகொள்கிறது.

சக்கரவாகத்தைக் ( உள்ளத்தில் நல்ல உள்ளம்-விடுகதையா என் வாழ்க்கை இதெல்லாம்) கேட்கும்போதெல்லாம் என் நண்பன் முரளி -தஞ்சைபிரகாஷ்- தஞ்சாவூர்க்கவிராயர் இவர்கள் முன்னால் பாடிக்கொண்டிருக்கிறேன்.

சஹானா (பார்த்தேன் சிரித்தேன்,அழகே சுகமா) எங்கெல்லாம் பாடப்படுகிறதோ மறுபடியும் மறுபடியும் நான் என் மனைவியைக் காதலிக்கத்தொடங்குகிறேன்.

ப்ரமதவனமும் கோபிகாவசந்தமும் கேட்கும்போது என் நண்பன் செல்லத்துரையுடன் சஃபையரில் ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா பார்த்துவிட்டு திருவல்லிக்கேணிக்குத் திரும்பிச்செல்கிறேன்.

ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பிர்காக்களின் இடைவெளியில் 70களில் ஆல் இந்தியா ரேடியோவின் சாஸ்த்ரீய சம்மேளனை என் அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தூங்குமூஞ்சிமரத்தின் தனிமையில் அமைந்த என் வீட்டின் பயம் கலந்த இரவுகளைத் தவளைகளின் கோரஸோடு போர்த்திக்கொள்கிறேன்.

தபேலாவும் டோலும் ஆக்ரமிக்கும் ரபீந்த்ரோ சங்கீதத்தின் சருகுகளின் உதிர்வில் கொமோல் ராயின் அட்டகாசங்களும் அவன் ஆடும் ஆட்டங்களும் மறுபடி என் கண்ணெதிரில் விரிகிறது.

மெஹ்தி ஹசனும் நஸ்ரத் ஃபடே அலிகானும் தூங்கவிடாது செய்த சூஃபி இசையின் நிழல் பிரம்மச்சாரி வாழ்க்கையின் பிதுரார்ஜித சொத்தாக என் பெட்டகத்தின் மேல்தட்டில் எப்போதும் இருக்கிறது.

ஹரிஹரனும் சுரேஷ் வாத்கரும் பாடிய உர்து கஸல்களும் நதியோட்டத்தின் அடியே படியும் மணலின் மிருதுவாய் மனதின் சுவர்களில் வர்ணம் தீட்டியபடியே இருக்கிறது.

காலித் பாடிய தீதீயும் போனியெம்மும் மிக்கேல் ஜாக்ஸனின் புத்துணர்விசையும் இன்னும் என் இளமையை தூரெடுத்தபடி இருக்கின்றன.
மறக்கவியலா அண்டோனியோ விவால்டியும் அவனின் நான்கு பருவங்களும் என்னை அழச்செய்து தவிக்கவைக்கின்றன. இதை யாரிடம் சொல்வேன்?
மொஸார்ட்டும் பீத்தோவனும் இன்றும் புதுமையாய் என்னைத் தினமும் உருக்கொள்ள வைக்கிறார்கள்.

பிறவா வரம் தாரும் என்கிற கோபாலக்ருஷ்ண பாரதியாரின் கீர்த்தனையை யார் பாடினாலும் மனம் இளகிக் கரைகிறது. பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் தேஷில் கெஞ்சும்போது யாழ் வாசிக்கத் தெரியாதுபோனாலும் ஓடோடிப் போய் யாழை மீட்டத் தோன்றுகிறது.
போறாளே பொன்னுத் தாயியும் சின்னத் தாயவளும் கேட்கும் ஒவ்வொரு தடவையும் வடியும் கண்ணீரால் நனைகின்றன கன்னங்கள்.
இன்னும் சொல்ல இருக்கிறது. என்றாலும் பெரும் மழையாய் வீழ்கிறது இசை. நிற்பது பெருவெளியில் முழுதும் நனைந்தபடியா சொட்டுச் சொட்டாய் நனைக்கும் கூரையின் அடியில் மறைந்தபடியா உடையும் மனமும் நனையாப் பெருமையுடன் வாழ்வெல்லாம் ஒழுகாத கூரையின் கீழா என்பதில்தான் என்ற வரிகளோடு இதை முடிக்கிறேன்.

-சுந்தர்ஜி பிரகாஷ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 11:51 pm

//பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் தேஷில் கெஞ்சும்போது யாழ் வாசிக்கத் தெரியாதுபோனாலும் ஓடோடிப் போய் யாழை மீட்டத் தோன்றுகிறது.//

கட்டுரை ஆசிரியர் கூறியுள்ள அனைத்தும் இனிமை. இது அதனோடு தேன் மழை.. நன்றி அஜித்.. இப்போது அப்பாடலை கேட்டுக்கொண்டு.....



இசையின் மடியில்-SUNDARJI Aஇசையின் மடியில்-SUNDARJI Aஇசையின் மடியில்-SUNDARJI Tஇசையின் மடியில்-SUNDARJI Hஇசையின் மடியில்-SUNDARJI Iஇசையின் மடியில்-SUNDARJI Rஇசையின் மடியில்-SUNDARJI Aஇசையின் மடியில்-SUNDARJI Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 05, 2010 1:43 pm

Aathira wrote://பாரதிதாசனின் துன்பம் நேர்கையில் தேஷில் கெஞ்சும்போது யாழ் வாசிக்கத் தெரியாதுபோனாலும் ஓடோடிப் போய் யாழை மீட்டத் தோன்றுகிறது.//

கட்டுரை ஆசிரியர் கூறியுள்ள அனைத்தும் இனிமை. இது அதனோடு தேன் மழை.. நன்றி அஜித்.. இப்போது அப்பாடலை கேட்டுக்கொண்டு.....
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக