புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரல் நுனியில் ஆபத்து...!
Page 1 of 1 •
- GuestGuest
இந்தியாவில் 2001-ம் ஆண்டு செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். ஆனால் கடந்த ஆகஸ்ட் 2010 புள்ளிவிவரத்தின்படி 67 கோடி இணைப்புகள். இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், செல்போன் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
சென்னை மாநகர காவல்நிலையங்களில் ஒரு மாதத்தில் சராசரியாக செல்போன் திருட்டு தொடர்பான புகார்கள் 200-க்கும் அதிகமாகப் பதிவாகின்றன. பெங்களூரில் மாதம் 500 செல்போன் திருட்டு புகார்கள் வருகின்றன. மும்பை ரயில்நிலையங்களில் மட்டுமே 2009-ம் ஆண்டில் 669 செல்போன்கள் திருடு போனதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திருட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை காவல்துறையில் பதிவு செய்யப்படுவதே இல்லை. அதையும் மீறிப் பதிவு செய்ய வந்தாலும்கூட, புகாரை விசாரணையின்றிக் கிடப்பில் போட்டுவிடுவதற்கு ஏதுவாக இருக்கும்வகையில், செல்போனை தவறவிட்டுவிட்டேன் (மிஸ்ஸிங்) என்று எழுதிக் கொடுக்கச் சொல்லும் காவல்துறையின் நாகரிக உத்திகளும் உண்டு. அவற்றையும் மீறிப் பதிவாகும் குற்றங்கள்தான் காவல்துறையின் கணக்கில் வருகின்றன. இப்படியாக திருட்டு என்று
பதிவு செய்யப்படும் செல்போன் திருட்டு குற்றங்களில் தேடிக் கண்டுபிடித்து மீட்கப்படும் செல்போன்களின் எண்ணிக்கை 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை மட்டுமே.
திருடுபோன செல்போனை சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ.எம்.இ.ஐ) மூலமாகக் கண்டறிய முடியும். செயலிழக்கச் செய்ய முடியும் என்றாலும், காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க வருவோரிடம் அந்த அடையாள எண் இருப்பதில்லை. செல்போன் வாங்கிய ரசீது இருப்பதில்லை. குறைந்தபட்சமாக, தான் வைத்திருப்பது எந்த மாடல் என்பதும்கூட சிலருக்குத் தெரியாது என்பதுதான் நடைமுறை உண்மை.
இந்த செல்போன்களின் விலை 1,000 முதல் 20,000 ஆயிரம் வரை இருக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்த செல்போன்களில் பதிவு செய்துள்ள அந்தரங்க விடியோ பதிவுகளும், அனுப்பி வைத்து சேகரிப்பில் கிடக்கும் குறுந்தகவல்களும், அதில் உள்ள ரகசியப் பரிமாற்றங்கள், தகவல்களும் வேறுபல இழப்புகளுக்கு அதன் உரிமையாளரை ஆளாக்குகின்றன என்பதுதான் வேதனையானது.
நியூயார்க் நகரில் பயன்படுத்தப்பட்டு மறு விற்பனைக்கு வந்த 50 செல்போன்களை ஆய்வு செய்ததில் பாதிக்கும் மேற்பட்டவைகளில் தங்கள் காதல் இணையுடன் அந்தரங்கமாக இருக்கும் படங்களும், கிரெடிட் கார்டு தகவல்களும், வங்கிக் கணக்கு எண் தகவல்களும் அழிக்கப்படாமலேயே சந்தைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதே நிலைமைதான் இந்திய செல்போன் பயன்பாட்டாளர்களுக்கும் உள்ளது.
உலகிலேயே அதிக அளவில் செல்போன் நுகர்வோரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது என்பதும், 67 கோடி இணைப்புகள் இருப்பின், ஏறக்குறைய இதில் பாதி பேர் இரண்டு செல்போன்களைப் பயன்படுத்துவோர் என்பதும் அனைவரும் அறிந்ததுதான். ஒரு செல்போன் எப்போது வேண்டுமானாலும் திருடு போகும் வாய்ப்பு உள்ளது என்பதால் எத்தகைய தகவல்களை மட்டுமே சேகரித்து வைக்க வேண்டும் என்கிற முன்யோசனை குறித்து எந்தவிதமான விழிப்புணர்வும் செல்போனைப் பயன்படுத்துவோரிடம் இல்லை. பலருடைய செல்போன்களில் ஒரு ஜிபி அல்லது இரண்டு ஜிபி அளவுக்குப் படங்கள், தகவல்கள் சேகரிக்கும் வசதிகள் இன்றைய செல்போன்களில் உள்ளன.
திருட்டு செல்போனை வாங்குவோர் இத்தகைய தகவல்களை, அந்தரங்கப் படங்களை வைத்துக் காசாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதன்பிறகு அதை சந்தையில் விலைக்கு கொண்டுவருகிறார்கள்.
பழைய செல்போன்களை விற்பதில் எந்தவிதமான கட்டுப்பாடும் ஒழுங்குமுறையில் இந்தியாவில் இல்லை என்பது இத்தகைய திருட்டை மேலும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது.
ஒரு வாகனத்தை இன்னொருவருக்கு விற்க வேண்டுமானால் அதற்கான ஆர்சி புத்தகத்தில் அந்த பரிமாற்றத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையாகக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் நடைமுறை இருக்கிறது. ஆனால் செல்போனை ஒருவர் விற்றால் அதன் உரிமையாளர் யார் என்பதே தெரியாமல், அது யாரிடமிருந்து யாருக்கு விற்கப்பட்டது என்ற பதிவு இல்லாமல் விற்பனை நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு திருட்டு செல்போனையும் வெளிப்படையாக, பயமின்றி சந்தையில் இரண்டாம் நபருக்கு விற்க முடிகிறது.
சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ.எம்.ஐ.இ.) இருக்கும் செல்போன்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சட்டத்தை அமல்படுத்தி, ஒழுங்குபடுத்தியதைப்போல, பயன்படுத்திய செல்போனை இரண்டாம் நபருக்கு விற்பனை செய்வதிலும்கூட ஒரு ஒழுங்குமுறையை, நிபந்தனைகளை அரசு உருவாக்க வேண்டும்.
முன்பெல்லாம் வானொலிப் பெட்டி வைத்திருக்கக்கூட லைசென்ஸ் முறை இருந்தது. அந்த லைசென்ஸ்களும் கட்டணமும் தபால் நிலையங்களில் வசூலிக்கப்பட்டன. இப்போது தபால்துறையின் கடித சேவை குறைந்துவிட்ட நிலையில் செல்போன்களுக்கும் கட்டாய லைசென்ஸ் முறையும், அதன் மூலம் நுகர்வோர் பற்றிய புள்ளிவிவரங்களும் தபால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டால் என்ன? சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளை அடையாளம் காணவும், முறையான செல்போன் பயனாளிகளின் புள்ளிவிவரங்கள் அரசுக்குக் கிடைக்கவும் இது வழிகோலுமே...
செல்போன் பயனாளிகள் பற்றிய தன்விவரக் குறிப்புகள் தனியார் செல்போன் மற்றும் சிம்கார்டு நிறுவனங்களிடம் இருப்பதைவிட அரசின் தபால் துறையிடம் இருப்பதுதான் நல்லது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் குடிமக்களின் தன்விவரக் குறிப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.
சென்னை மாநகர காவல்நிலையங்களில் ஒரு மாதத்தில் சராசரியாக செல்போன் திருட்டு தொடர்பான புகார்கள் 200-க்கும் அதிகமாகப் பதிவாகின்றன. பெங்களூரில் மாதம் 500 செல்போன் திருட்டு புகார்கள் வருகின்றன. மும்பை ரயில்நிலையங்களில் மட்டுமே 2009-ம் ஆண்டில் 669 செல்போன்கள் திருடு போனதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய திருட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை காவல்துறையில் பதிவு செய்யப்படுவதே இல்லை. அதையும் மீறிப் பதிவு செய்ய வந்தாலும்கூட, புகாரை விசாரணையின்றிக் கிடப்பில் போட்டுவிடுவதற்கு ஏதுவாக இருக்கும்வகையில், செல்போனை தவறவிட்டுவிட்டேன் (மிஸ்ஸிங்) என்று எழுதிக் கொடுக்கச் சொல்லும் காவல்துறையின் நாகரிக உத்திகளும் உண்டு. அவற்றையும் மீறிப் பதிவாகும் குற்றங்கள்தான் காவல்துறையின் கணக்கில் வருகின்றன. இப்படியாக திருட்டு என்று
பதிவு செய்யப்படும் செல்போன் திருட்டு குற்றங்களில் தேடிக் கண்டுபிடித்து மீட்கப்படும் செல்போன்களின் எண்ணிக்கை 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை மட்டுமே.
திருடுபோன செல்போனை சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ.எம்.இ.ஐ) மூலமாகக் கண்டறிய முடியும். செயலிழக்கச் செய்ய முடியும் என்றாலும், காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க வருவோரிடம் அந்த அடையாள எண் இருப்பதில்லை. செல்போன் வாங்கிய ரசீது இருப்பதில்லை. குறைந்தபட்சமாக, தான் வைத்திருப்பது எந்த மாடல் என்பதும்கூட சிலருக்குத் தெரியாது என்பதுதான் நடைமுறை உண்மை.
இந்த செல்போன்களின் விலை 1,000 முதல் 20,000 ஆயிரம் வரை இருக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்த செல்போன்களில் பதிவு செய்துள்ள அந்தரங்க விடியோ பதிவுகளும், அனுப்பி வைத்து சேகரிப்பில் கிடக்கும் குறுந்தகவல்களும், அதில் உள்ள ரகசியப் பரிமாற்றங்கள், தகவல்களும் வேறுபல இழப்புகளுக்கு அதன் உரிமையாளரை ஆளாக்குகின்றன என்பதுதான் வேதனையானது.
நியூயார்க் நகரில் பயன்படுத்தப்பட்டு மறு விற்பனைக்கு வந்த 50 செல்போன்களை ஆய்வு செய்ததில் பாதிக்கும் மேற்பட்டவைகளில் தங்கள் காதல் இணையுடன் அந்தரங்கமாக இருக்கும் படங்களும், கிரெடிட் கார்டு தகவல்களும், வங்கிக் கணக்கு எண் தகவல்களும் அழிக்கப்படாமலேயே சந்தைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதே நிலைமைதான் இந்திய செல்போன் பயன்பாட்டாளர்களுக்கும் உள்ளது.
உலகிலேயே அதிக அளவில் செல்போன் நுகர்வோரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது என்பதும், 67 கோடி இணைப்புகள் இருப்பின், ஏறக்குறைய இதில் பாதி பேர் இரண்டு செல்போன்களைப் பயன்படுத்துவோர் என்பதும் அனைவரும் அறிந்ததுதான். ஒரு செல்போன் எப்போது வேண்டுமானாலும் திருடு போகும் வாய்ப்பு உள்ளது என்பதால் எத்தகைய தகவல்களை மட்டுமே சேகரித்து வைக்க வேண்டும் என்கிற முன்யோசனை குறித்து எந்தவிதமான விழிப்புணர்வும் செல்போனைப் பயன்படுத்துவோரிடம் இல்லை. பலருடைய செல்போன்களில் ஒரு ஜிபி அல்லது இரண்டு ஜிபி அளவுக்குப் படங்கள், தகவல்கள் சேகரிக்கும் வசதிகள் இன்றைய செல்போன்களில் உள்ளன.
திருட்டு செல்போனை வாங்குவோர் இத்தகைய தகவல்களை, அந்தரங்கப் படங்களை வைத்துக் காசாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதன்பிறகு அதை சந்தையில் விலைக்கு கொண்டுவருகிறார்கள்.
பழைய செல்போன்களை விற்பதில் எந்தவிதமான கட்டுப்பாடும் ஒழுங்குமுறையில் இந்தியாவில் இல்லை என்பது இத்தகைய திருட்டை மேலும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது.
ஒரு வாகனத்தை இன்னொருவருக்கு விற்க வேண்டுமானால் அதற்கான ஆர்சி புத்தகத்தில் அந்த பரிமாற்றத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையாகக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் நடைமுறை இருக்கிறது. ஆனால் செல்போனை ஒருவர் விற்றால் அதன் உரிமையாளர் யார் என்பதே தெரியாமல், அது யாரிடமிருந்து யாருக்கு விற்கப்பட்டது என்ற பதிவு இல்லாமல் விற்பனை நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு திருட்டு செல்போனையும் வெளிப்படையாக, பயமின்றி சந்தையில் இரண்டாம் நபருக்கு விற்க முடிகிறது.
சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ.எம்.ஐ.இ.) இருக்கும் செல்போன்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சட்டத்தை அமல்படுத்தி, ஒழுங்குபடுத்தியதைப்போல, பயன்படுத்திய செல்போனை இரண்டாம் நபருக்கு விற்பனை செய்வதிலும்கூட ஒரு ஒழுங்குமுறையை, நிபந்தனைகளை அரசு உருவாக்க வேண்டும்.
முன்பெல்லாம் வானொலிப் பெட்டி வைத்திருக்கக்கூட லைசென்ஸ் முறை இருந்தது. அந்த லைசென்ஸ்களும் கட்டணமும் தபால் நிலையங்களில் வசூலிக்கப்பட்டன. இப்போது தபால்துறையின் கடித சேவை குறைந்துவிட்ட நிலையில் செல்போன்களுக்கும் கட்டாய லைசென்ஸ் முறையும், அதன் மூலம் நுகர்வோர் பற்றிய புள்ளிவிவரங்களும் தபால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டால் என்ன? சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளை அடையாளம் காணவும், முறையான செல்போன் பயனாளிகளின் புள்ளிவிவரங்கள் அரசுக்குக் கிடைக்கவும் இது வழிகோலுமே...
செல்போன் பயனாளிகள் பற்றிய தன்விவரக் குறிப்புகள் தனியார் செல்போன் மற்றும் சிம்கார்டு நிறுவனங்களிடம் இருப்பதைவிட அரசின் தபால் துறையிடம் இருப்பதுதான் நல்லது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் குடிமக்களின் தன்விவரக் குறிப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மிக்க நன்றி நண்பா ....
உதுமான் மைதீன். wrote:ஒரு வாகனத்தை இன்னொருவருக்கு விற்க வேண்டுமானால் அதற்கான ஆர்சி புத்தகத்தில் அந்த பரிமாற்றத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையாகக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் நடைமுறை இருக்கிறது. ஆனால் செல்போனை ஒருவர் விற்றால் அதன் உரிமையாளர் யார் என்பதே தெரியாமல், அது யாரிடமிருந்து யாருக்கு விற்கப்பட்டது என்ற பதிவு இல்லாமல் விற்பனை நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு திருட்டு செல்போனையும் வெளிப்படையாக, பயமின்றி சந்தையில் இரண்டாம் நபருக்கு விற்க முடிகிறது.
சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ.எம்.ஐ.இ.) இருக்கும் செல்போன்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சட்டத்தை அமல்படுத்தி, ஒழுங்குபடுத்தியதைப்போல, பயன்படுத்திய செல்போனை இரண்டாம் நபருக்கு விற்பனை செய்வதிலும்கூட ஒரு ஒழுங்குமுறையை, நிபந்தனைகளை அரசு உருவாக்க வேண்டும்.
நல்ல கருத்து , செல் ஃபோன்களை விற்கும் போதும் IMEI நம்பரை உரிமையாளர் விபரத்துடன் சரிபார்த்து விற்கவேண்டும் / வாங்க வேண்டும் என்ற நடைமுறைபடுத்தினால்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Aathira wrote:நல்ல தகவலுக்கு நன்றி.. உதுமான். ஆனால் அதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது? ஓடிக்கொண்டிருக்கும் உலகில்..
ஆமா அதுவும் நூறு கிலோமீட்டர் ஸ்பீடில் ஓடும்போது இதெல்லாம் தெரியுமா என்னா????
என்ன இது அதே பக்கம் பந்து வீசுவதா(same side goal).. வழி நடத்துநரே..சாந்தன் wrote:Aathira wrote:நல்ல தகவலுக்கு நன்றி.. உதுமான். ஆனால் அதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது? ஓடிக்கொண்டிருக்கும் உலகில்..
ஆமா அதுவும் நூறு கிலோமீட்டர் ஸ்பீடில் ஓடும்போது இதெல்லாம் தெரியுமா என்னா????
அரசாங்கமே செல்போன்களை வாங்கி ரேஷன் கடையில் வைத்து விற்கலாம்..
அரசாங்கமே கடைகள் திறந்து நம்பிக்கையானவர்களுக்கு விற்று லாபம் பார்க்கலாம்.
கலர் டிவி வழ்ங்கிய புத்திசாலித்தனத்தைக் கொஞ்சம் விரிவாக்கம் செய்து இலவச மொபைல் போன்கள் வழங்கலாம்..!
திமுகவினரை ஏஜண்டுகளாக்கி செல்போனை விற்கச்செய்து கட்சிக்காரர்களைச் செழிக்க வைக்கலாம்.
செல்போன் இலாகா ஒன்றை ஒதுக்கி கலைஞர் குடும்பத்தில் எதுக்கும் லாயக்கில்லாத ஒரு உறுப்பினருக்கு மந்திரி பதவி தரலாம்...!
- ஐடியா வேந்தன்
அரசாங்கமே கடைகள் திறந்து நம்பிக்கையானவர்களுக்கு விற்று லாபம் பார்க்கலாம்.
கலர் டிவி வழ்ங்கிய புத்திசாலித்தனத்தைக் கொஞ்சம் விரிவாக்கம் செய்து இலவச மொபைல் போன்கள் வழங்கலாம்..!
திமுகவினரை ஏஜண்டுகளாக்கி செல்போனை விற்கச்செய்து கட்சிக்காரர்களைச் செழிக்க வைக்கலாம்.
செல்போன் இலாகா ஒன்றை ஒதுக்கி கலைஞர் குடும்பத்தில் எதுக்கும் லாயக்கில்லாத ஒரு உறுப்பினருக்கு மந்திரி பதவி தரலாம்...!
- ஐடியா வேந்தன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- GuestGuest
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|