புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
15 Posts - 3%
prajai
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
4 Posts - 1%
jairam
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 04, 2010 12:35 pm

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Tblanmegamideanews_19749087096

* நம்முடைய இந்த உடம்பை மட்டுமே "நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பதனால் தான், இதை பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையில் நம் உயிருக்கான நல்ல செயல்களைக் கோட்டை விட்டு விடுகிறோம். நம்முடைய இந்த உடம்பினைப் பற்றிய புத்தி போக வேண்டும். இதற்காகத் தான் உடம்பிற்கு சிரமம் தருகின்ற உபவாசங்களை சாஸ்திரங்கள் விதித்திருக்கின்றன.

* தினமும் தூங்குவதற்கு முன்பு இன்று ஏதாவது நல்ல செயல் செய்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படி ஏதும் செய்யாத நாளாக இருந்தால் மனம் வருந்த வேண்டும்.

* இயந்திரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ஓய்வு கொடுக்கிறோம். அதேபோல் விரதமுறைகள் வயிற்றுக்கும் ஓய்வு கொடுத்தால் தான், உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்.

* பெருந்தீனி தின்பதும் கூடாது. பட்டினி கிடப்பதும் கூடாது. எப்போதும் தூங்கி வழியக் கூடாது. தூக்கமே இல்லாமல் விழிப்பதும் கூடாது. சாப்பாடு, பிரயாணம், உழைப்பு எல்லாவற்றையுமே அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* தன் உடம்பு கொழுக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு உயிரின் உடம்பைக் கொலை செய்து உண்பவனிடம் எப்படி இரக்கம் இருக்கும் என்று கேட்கிறார் திருவள்ளுவர். புலால் உணவை வேண்டாம் என்று ஒதுக்குங்கள். சாத்வீகமான மரக்கறிகளை மட்டுமே உண்ணுங்கள்.

* நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.

* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.

* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.

* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும், வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.

* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காஞ்சிப்பெரியவர்





ஈகரை தமிழ் களஞ்சியம் தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 12:39 pm

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  677196 பயனுள்ள பகிர்வு , நன்றி பாலா

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu Nov 04, 2010 1:45 pm

பதிவிற்க்கு நன்றி



தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Kilaisyedsignaturecopy
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 1:58 pm

நன்றி பாலா எனது மனகவர்ந்த மகானின் பொன்மொழிகளை பதிவிட்டதற்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 4:29 pm

//* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில்உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும்,வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.//

நம் மனதிற்கு முதலில் நாம் நல்லவர்களாக இருக்க பழகிக்கொண்டால் பிறருக்கு தீங்கு என்பதை நம் மனம் நினைக்காது.. பெரியவரின் வாக்குகளைப் பதிந்தமைக்கு நன்றி பாலா தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  678642



தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Tதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Hதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Iதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Rதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 04, 2010 6:01 pm

நல்ல தகவலை பகிர்தமைக்கு மிக்க நன்றி நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 7:04 pm

நல்ல தகவல். நன்று. நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக