புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
68 Posts - 45%
heezulia
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
5 Posts - 3%
prajai
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
4 Posts - 3%
Jenila
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
2 Posts - 1%
jairam
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
1 Post - 1%
kargan86
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
9 Posts - 4%
prajai
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
6 Posts - 3%
Jenila
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
2 Posts - 1%
jairam
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பருக்களுக்கு குட்பை  Poll_c10பருக்களுக்கு குட்பை  Poll_m10பருக்களுக்கு குட்பை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருக்களுக்கு குட்பை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 13, 2010 8:32 am

அலுவலகம் செல்லும் பெண்கள் முகத்தை தினமும் இரவில் கிளென்சர் போட்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று சொன்னேன். கிளென்ஸரை கடைகளில் வாங்க முடியாதவர்கள், வீட்டில் உள்ள சில பொருட்களையே இதற்கு உபயோகிக்கலாம்.

வறண்ட சருமம் கொண்ட பெண்கள் எனில்...

காய்ச்சாத பால் இந்த வகை சருமத்துக்கு மிகவும் ஏற்றது. வெறும் பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தடவி, விரல்களால் மென்மையாகத் தட்டி, வட்ட வட்டமாக மஸாஜ் செய்யுங்கள்.

மூன்று நிமிடங்கள் இப்படிச் செய்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால், முகம் ‘பளிச்’சென்று இருக்கும்.

‘ஓட்ஸ் மீல்’ என கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி காய்ச்சாத பாலுடன் கலந்து ‘பேஸ்ட்’ மாதிரி செய்து கொள்ளுங்கள்.

இதை முகத்தில் தடவி வட்ட வட்டமாக விரல்களால், மூன்று நிமிடங்களுக்கு மஸாஜ் செய்யுங்கள்.

பிறகு, வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவுங்கள்.

எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் எனில்..

சருமத்திலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பதனால்தான் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிகிறது. இப்படி எண்ணெய் வழிவதைத் தடுக்கும் ஒரு மிகப் பெரிய ஆயுதம், நம் வீட்டுச் சமையலறையிலேயே இருக்கிறது. நன்றாக புளித்த தயிர்தான் அது!

புளித்த தயிருக்கு astringent குணம் உண்டு. அதாவது, சருமத்தில் உள்ள பெரிய துளைகளை தயிர் மூடிவிடும். இதனால், முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியாது.

கிளென்சராக தயிரை உபயோகிக்க, ‘ஓட்ஸ் மீலு’டன் தயிரைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு, விரல்களால், வட்ட வட்டமாக மஸாஜ் செய்யவேண்டும்.

பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் முகத்தைப் ‘பளிச்’சென்று வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால், பல பெண்களுடைய தோற்றத்துக்கு மைனஸ் பாயிண்ட்டாக இருப்பது பருக்கள்தான். எப்படியாவது பருக்களை குணமாக்கிவிட்டாலும், அதனால் ஏற்பட்ட தழும்புகள், முகத்தில் அப்படியே நிலைத்து நின்று, முக அழகையே கெடுத்துவிடும்.

பருக்கள் வருவதை எப்படித் தடுப்பது?

சருமத்தில் எண்ணெய் அதிகமாகச் சுரப்பதால்தான் பருக்கள் வருகின்றன. வேறு பல காரணங்களாலும் பருக்கள் வரக்கூடும்.

ஹார்மோன் கோளாறுகள்தான், பருக்கள் வர முக்கியக் காரணம். டீன் ஏஜ் பெண்களுக்கு, வயதுக்கு வந்தவுடன், உடலில் சில ஹார்மோன் மாறுதல்கள் வரும். எனவேதான், இந்த வயதுப் பெண்களுக்குப் பருக்கள் அதிகமாக இருக்கிறது.

வயிற்றில் அல்சர் அல்லது வாய்வுப் பிரச்னை இருந்தாலும் கூட பருக்கள் வரலாம்.

மன அழுத்தம் அதிகமாக இருந்தால், சரும வியாதிகளும், மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் அதிகமாக வரும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உங்களுடைய வேலை அதிகமான அழுத்தம் தருவதாக இருந்தால்கூட, உங்கள் முகத்தில் பருக்கள் வரும்.

வைட்டமின் பி, இரும்புச் சத்து உடலில் குறைந்தாலும் பருக்கள் தோன்றலாம்.

பருக்களைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?

உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்.

உங்களுக்கென்று தனியாக சோப்பு, சீப்பு, டவல் உபயோகியுங்கள்.

மனதை எப்போதும் லேசாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் குறைபாடு (அல்லது) வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் உடனே உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

முகத்தில் முதலில் ஒன்றிரண்டு பருக்கள் வந்தாலும் அதை உடனே கிள்ளிவிடாதீர்கள். இப்படிச் செய்தால் அந்தப் பருவிலுள்ள இன்ஃபெக்ஷன் முகத்தின் பல இடங்களிலும் பரவி, நிறைய புதுப்புது பருக்கள் வர ஆரம்பித்துவிடும்.

பருக்களைக் குறைப்பது எப்படி?

ஒன்றிரண்டு நாட்களிலேயே பருவைக் குணமாக்க முடியாது. பொறுமை ரொம்ப முக்கியம். நிறைய பெண்கள், முகத்தில் பெரும்பாலான இடங்களில் பருக்கள் வந்தவுடன்தான், சிகிச்சையையே தொடங்குவார்கள். இது ரொம்ப தப்பு.

சில பருக்கள் தலைகாட்டத் தொடங்கியவுடனேயே நாம் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடவேண்டும்.

இதற்கு நீங்கள் கடைகடையாக ஏறி இறங்க வேண்டியதில்லை. நம் வீட்டுக்குள்ளேயே பரு பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறது.

புதினா மிகவும் அற்புதமான மருத்துவக் குணம் கொண்டது. முகத்திலுள்ள எண்ணெய்ப் பசையைக் குறைத்து பருக்களை மறையச் செய்யும் ஜாலம் புதினாவுக்கு உண்டு.

புதினா இலையை அரைத்து, பருக்கள் உள்ள இடத்தில் மட்டும் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்துப் பின் கழுவிவிட வேண்டும். தினமும் தொடர்ந்து இதே மாதிரி செய்து வந்தால், பருக்களுக்கு ‘குட்பை’ சொல்லிவிடலாம்.

புதினா கிரீம்கள் கூட கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும், முகத்தில் போடலாம்.

அதேபோல, கற்பூர எண்ணெய் உள்ள க்ரீம்களுக்கும் பருக்களைப் போக்கும் சக்தி உண்டு. இந்தக் க்ரீமை காட்டனில் தொட்டு, பருக்கள் மீது தடவி விடுங்கள். அரைமணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவி விடுங்கள்.

வீட்டில் நல்ல சுத்தமான சந்தனமும் பசு மஞ்சளும் இருந்தால் நீங்கள் எதைத் தேடியும் ஓட வேண்டியதில்லை. சந்தனம், மஞ்சள் இரண்டையும் சமமான அளவு எடுத்து, தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை பருக்களின் மீது மட்டும் தடவி, அரை மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவுங்கள். தினமும் இதேபோல் செய்தால் உங்கள் முகம் மொசைக் தரை போல மழமழவென்று அழகாகிவிடும்.

by - ரமேஸ்.
:face:




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 8:50 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 13, 2010 11:10 am

நன்றி நண்பரே... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 27, 2010 4:05 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக