புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய நாகரிகம்
Page 1 of 1 •
மனித இனமானது வாழ்விலே, தனிமனிதன் கடமை, கூட்டு வாழ்வின் கடமை என்ற இரண்டையும் சரிவர நிறைவேற்றி வருவதற்கு, ஒழுக்கம்தான் மிகவும் சிறந்த பாதையாகும். வெகுகால அனுபவத்தால், ஆராய்ச்சியால், அறிவின் உயர்வில் கண்ட விளக்கமே ஒழுக்கமாகும்.
மனித வாழ்க்கையைச் சீர்படுத்தும், செம்மைப்படுத்தும், ஒரு சிற்பியே ஒழுக்கம் எனலாம்.
ஒழுக்கங்களில், கற்பு ஒழுக்கமே தலையாயது. எண்ணம், சொல், செயல்களின் விளைவால் தனக்கோ, உணர்ச்சிக்கோ கேடு உண்டாகுமெனில் அதைச் செய்யக் கூடாது என்று அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவுதான் பலவிதமான ஒழுக்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கற்பொழுக்கம் தவறினால் ஏற்படும் விளைவு, தனி மனிதன் வாழ்விலும், சமுதாய வாழ்விலும், எதிர்கால மக்கள் வாழ்விலும், உடல் நலத்திலும், மன வளத்திலும் பல கேடுகளைப் பயப்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். உயிரை விட ஒழுக்கம் மிகப் பெரியதாகக் கொள்ள வேண்டும்.
இச்சையின் வேகம்
எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆண் பெண் நட்பு
பருவ வயது அடைந்த ஆண், பெண் ஒருவரோடு ஒருவர் தனியே சந்தித்து பேசுதல் ஒழுங்கீனமாகக் கருதப்படும். திருமணமான தம்பதிகள் ஒருவரோடு தனித்து உரையாடலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி மற்றவருக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லாது இருக்க வேண்டும். கும்பலாகப் பலர் கூடியிருக்கும் போது ஆணும் பெண்ணும் தங்களுடைய கருத்துகளை, கொள்கைகளைத் துணிவோடு பிறருக்குச் சொல்வது நல்லது. இதுவே உயர்வான சிறப்பான ஒழுக்கமாகும்.
வாழ்க்கையிலே ஆண், பெண் நட்பொழுக்கத்தைக் காப்பாற்ற உலக மக்கள் அனைவர்களது உடல் மன நலன்களையும், எதிர்கால மக்களின் நலன்களையும் பாதுகாக்க, இத்தகைய கட்டுப்பாடு எல்லா நாட்டினருக்கும் மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் இதை ஆழ்ந்து ஆராய்ந்து இதிலடங்கிய நன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையின் வேகம்
மேட்டில் கொட்டும் தண்ணீர் பள்ளம் நோக்கி ஓடும், மேல்நோக்கி எறிந்த பொருள் கீழே பூமியை நோக்கித் திரும்பி வரும். பக்கத்தில் நின்று இருக்கின்ற கம்பத்திலோ, கொம்பிலோ செடி, கொடிகள் சுற்றிக் கொள்ளும். இவை போல இளம் வயதில் பருவகால ஆண், பெண் உள்ளங்கள் ஒன்று சேரும் இயல்பு உடையன. சமூகத்திலுள்ள ஒழுக்க வழக்கக் கட்டுப்பாடுகளால், எண்ணத்தின் வேகமும் அதை ஒட்டிய செயல் வேகமும் தடைப்படுவது ஓரளவிற்குத் தான் நிற்கும்.
நீரைத் தேக்கிக் கட்டியிருந்தாலும், அந்தக் கரை தாங்கும் அளவே தடையாகும். அப்போதும் தண்ணீர் வேகம் எப்போதும் கரையை உடைக்கும் வகையிலேயே அமைந்து இருக்கும். ஒன்றுடன் ஒன்று பிணைந்தால் - சேர்ந்தால் மற்றொன்று விளையும் என்பது இயற்கையாகும். எனவே, அறிஞர்கள் ஆண் பெண்களின் இயல்பறிந்து, அவர்களுடைய நட்பின் விளைவறிந்து, அவர்கள் ஒழுக்கமுடன் வாழ வழிகாட்டுவர்.
விளைவறிந்த விழிப்பு
விறகு எரிப்பதற்காகவே வாங்குகிறோம் எனினும், தேவையான போதுதான் எரிக்கின்றோம். அதுவரையில் மறந்தும் நெருப்புக்கு அருகில் வைக்க மாட்டோம். அது போலவே பருவம் அடைந்த ஆண் பெண்களைத் திருமணம் ஆவதற்கு முன்பு நெருங்கி உறவாட விடக்கூடாது.
அறிவின் உயர்வில் பற்றற்று வாழும் சூழ்நிலைகள் பல அமைந்த போதிலும், அளவு மீறி ஆண் பெண்ணுடனோ, பெண் ஆணுடனோ நட்புக் கொள்ளுதல் கூடாது. அவ்வித நட்பு ஒழுக்கத்திற்கு ஊறு விளைவித்து விடும். பத்து வயது வரையிலுள்ள சிறுவர்களுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் வேண்டியதில்லை. எல்லோரும் கூடிக் கலந்து பேசத்தக்க பொது இடத்திலும், எல்லோரும் கூடித் தொழில் செய்யும் இடத்திலும், ஒழுக்கமான முறையில் யாவரும் நட்புக் கொள்ளலாம்.
நயவஞ்சகர்களின் காதல் :
சுற்றத்தார்கள், சமூகம், ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் கணவன் மனைவியராகி இல்லறம் நடத்துவதே ஆண், பெண் நட்பு ஒழுக்கத்தில் சரியான-பொருத்தமாக இருப்பாகும். இத்தகைய ஒழுக்கம் ஒரு மின்விளக்கில் இரு மின் கம்பிகள் எதிர் மின்வாய்-நேர் மின்வாய் (Negative and Positive) காந்தக் கம்பிகள் சீராக வந்து இணையும் போது எந்தவிதமான விபரீத விளைவுகளையும் தராமல், நல்ல வெளிச்சத்தை தொடர்ந்து கொடுப்பது போல் ஆகும். இது களங்கமில்லாத நலம் தருகிறது. இந்த ஒழுக்கம் தவறிய ஆண் பெண் நட்பு, இருவிதக் கம்பிகளும் சேர வேண்டிய இடத்தில் முறைப்படி சேராமல் மத்தியிலேயே ஒன்றுடன் ஒன்று சேரும்போது, மின்குறுக்கு ஏற்பட்டு முரணான விளைவுகள் ஏற்படுத்தும்.
பருவம், இரத்த ஓட்டம், உடல் இரசாயன மாறுபாடுகளுக்கேற்றவாறு விருப்ப வேகமாக எழும் எண்ணத்தின் இயல்பாலும், உலக அனுபவங்களை அடையாத கள்ளங் கபடமற்ற தன்மையினாலும், தந்திரசாலிகளின் மோக வேகத்தினால் காட்டும் பரிவைக் காதல் என்றே எண்ணி ஏமாந்து பல ஆண்களும், பெண்களும் கற்பைப் பறிகொடுத்து விடுகிறார்கள்.
சிறிது காலத்திலேயே உண்மையை வெளிப்படையாகத் தெரிந்து கொண்ட போதிலும், திருத்திச் சரிபடுத்திக் கொள்ளக்கூடிய தவறு அன்று. இத்தகைய ஒழுங்கீனம், இதன் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தேயாக வேண்டும்.
கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சரியான முறையான பயிற்சிதான். மகான்கள் வாழ்ந்து வழிகாட்டிய இந்தியக் கலாச்சாரத்தை மலரச்செய்வதன் மூலமே இதற்கு விடைகாண முடியும்.
நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு - கோவை
மனித வாழ்க்கையைச் சீர்படுத்தும், செம்மைப்படுத்தும், ஒரு சிற்பியே ஒழுக்கம் எனலாம்.
ஒழுக்கங்களில், கற்பு ஒழுக்கமே தலையாயது. எண்ணம், சொல், செயல்களின் விளைவால் தனக்கோ, உணர்ச்சிக்கோ கேடு உண்டாகுமெனில் அதைச் செய்யக் கூடாது என்று அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவுதான் பலவிதமான ஒழுக்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கற்பொழுக்கம் தவறினால் ஏற்படும் விளைவு, தனி மனிதன் வாழ்விலும், சமுதாய வாழ்விலும், எதிர்கால மக்கள் வாழ்விலும், உடல் நலத்திலும், மன வளத்திலும் பல கேடுகளைப் பயப்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். உயிரை விட ஒழுக்கம் மிகப் பெரியதாகக் கொள்ள வேண்டும்.
இச்சையின் வேகம்
எல்லா அனுபோக அனுபவங்களுக்கும் எண்ணம் - இச்சையே அடிப்படையாகும். இன்ப துன்பங்கள் அனைத்தையும் உணர்வது எண்ணமே. இச்சை தோண்றி விட்டால், அதை உடற்கருவிகளைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அனுபவித்தோ, ஆராய்ந்தோ தான் முடிக்க வேண்டும். இதைத் தணிக்க வேறு வழியில்லை. ஆகையினால் வாழ்க்கை நலனுக்கு எதிராக, தீமை தரக்கூடிய எண்ணங்களும், இச்சைகளும் எழாதவாறு நல்ல ஒழுக்க வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆண் பெண் நட்பு
பருவ வயது அடைந்த ஆண், பெண் ஒருவரோடு ஒருவர் தனியே சந்தித்து பேசுதல் ஒழுங்கீனமாகக் கருதப்படும். திருமணமான தம்பதிகள் ஒருவரோடு தனித்து உரையாடலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி மற்றவருக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லாது இருக்க வேண்டும். கும்பலாகப் பலர் கூடியிருக்கும் போது ஆணும் பெண்ணும் தங்களுடைய கருத்துகளை, கொள்கைகளைத் துணிவோடு பிறருக்குச் சொல்வது நல்லது. இதுவே உயர்வான சிறப்பான ஒழுக்கமாகும்.
வாழ்க்கையிலே ஆண், பெண் நட்பொழுக்கத்தைக் காப்பாற்ற உலக மக்கள் அனைவர்களது உடல் மன நலன்களையும், எதிர்கால மக்களின் நலன்களையும் பாதுகாக்க, இத்தகைய கட்டுப்பாடு எல்லா நாட்டினருக்கும் மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் இதை ஆழ்ந்து ஆராய்ந்து இதிலடங்கிய நன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையின் வேகம்
மேட்டில் கொட்டும் தண்ணீர் பள்ளம் நோக்கி ஓடும், மேல்நோக்கி எறிந்த பொருள் கீழே பூமியை நோக்கித் திரும்பி வரும். பக்கத்தில் நின்று இருக்கின்ற கம்பத்திலோ, கொம்பிலோ செடி, கொடிகள் சுற்றிக் கொள்ளும். இவை போல இளம் வயதில் பருவகால ஆண், பெண் உள்ளங்கள் ஒன்று சேரும் இயல்பு உடையன. சமூகத்திலுள்ள ஒழுக்க வழக்கக் கட்டுப்பாடுகளால், எண்ணத்தின் வேகமும் அதை ஒட்டிய செயல் வேகமும் தடைப்படுவது ஓரளவிற்குத் தான் நிற்கும்.
நீரைத் தேக்கிக் கட்டியிருந்தாலும், அந்தக் கரை தாங்கும் அளவே தடையாகும். அப்போதும் தண்ணீர் வேகம் எப்போதும் கரையை உடைக்கும் வகையிலேயே அமைந்து இருக்கும். ஒன்றுடன் ஒன்று பிணைந்தால் - சேர்ந்தால் மற்றொன்று விளையும் என்பது இயற்கையாகும். எனவே, அறிஞர்கள் ஆண் பெண்களின் இயல்பறிந்து, அவர்களுடைய நட்பின் விளைவறிந்து, அவர்கள் ஒழுக்கமுடன் வாழ வழிகாட்டுவர்.
விளைவறிந்த விழிப்பு
விறகு எரிப்பதற்காகவே வாங்குகிறோம் எனினும், தேவையான போதுதான் எரிக்கின்றோம். அதுவரையில் மறந்தும் நெருப்புக்கு அருகில் வைக்க மாட்டோம். அது போலவே பருவம் அடைந்த ஆண் பெண்களைத் திருமணம் ஆவதற்கு முன்பு நெருங்கி உறவாட விடக்கூடாது.
அறிவின் உயர்வில் பற்றற்று வாழும் சூழ்நிலைகள் பல அமைந்த போதிலும், அளவு மீறி ஆண் பெண்ணுடனோ, பெண் ஆணுடனோ நட்புக் கொள்ளுதல் கூடாது. அவ்வித நட்பு ஒழுக்கத்திற்கு ஊறு விளைவித்து விடும். பத்து வயது வரையிலுள்ள சிறுவர்களுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் வேண்டியதில்லை. எல்லோரும் கூடிக் கலந்து பேசத்தக்க பொது இடத்திலும், எல்லோரும் கூடித் தொழில் செய்யும் இடத்திலும், ஒழுக்கமான முறையில் யாவரும் நட்புக் கொள்ளலாம்.
நயவஞ்சகர்களின் காதல் :
சுற்றத்தார்கள், சமூகம், ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் கணவன் மனைவியராகி இல்லறம் நடத்துவதே ஆண், பெண் நட்பு ஒழுக்கத்தில் சரியான-பொருத்தமாக இருப்பாகும். இத்தகைய ஒழுக்கம் ஒரு மின்விளக்கில் இரு மின் கம்பிகள் எதிர் மின்வாய்-நேர் மின்வாய் (Negative and Positive) காந்தக் கம்பிகள் சீராக வந்து இணையும் போது எந்தவிதமான விபரீத விளைவுகளையும் தராமல், நல்ல வெளிச்சத்தை தொடர்ந்து கொடுப்பது போல் ஆகும். இது களங்கமில்லாத நலம் தருகிறது. இந்த ஒழுக்கம் தவறிய ஆண் பெண் நட்பு, இருவிதக் கம்பிகளும் சேர வேண்டிய இடத்தில் முறைப்படி சேராமல் மத்தியிலேயே ஒன்றுடன் ஒன்று சேரும்போது, மின்குறுக்கு ஏற்பட்டு முரணான விளைவுகள் ஏற்படுத்தும்.
பருவம், இரத்த ஓட்டம், உடல் இரசாயன மாறுபாடுகளுக்கேற்றவாறு விருப்ப வேகமாக எழும் எண்ணத்தின் இயல்பாலும், உலக அனுபவங்களை அடையாத கள்ளங் கபடமற்ற தன்மையினாலும், தந்திரசாலிகளின் மோக வேகத்தினால் காட்டும் பரிவைக் காதல் என்றே எண்ணி ஏமாந்து பல ஆண்களும், பெண்களும் கற்பைப் பறிகொடுத்து விடுகிறார்கள்.
சிறிது காலத்திலேயே உண்மையை வெளிப்படையாகத் தெரிந்து கொண்ட போதிலும், திருத்திச் சரிபடுத்திக் கொள்ளக்கூடிய தவறு அன்று. இத்தகைய ஒழுங்கீனம், இதன் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தேயாக வேண்டும்.
கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சரியான முறையான பயிற்சிதான். மகான்கள் வாழ்ந்து வழிகாட்டிய இந்தியக் கலாச்சாரத்தை மலரச்செய்வதன் மூலமே இதற்கு விடைகாண முடியும்.
நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு - கோவை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம்.
உண்மைதான் நண்பா .....
இந்தியக் கலாச்சாரத்தை மலர செய்வோம்
உண்மைதான் நண்பா .....
இந்தியக் கலாச்சாரத்தை மலர செய்வோம்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- GuestGuest
கார்த்திக் wrote:கிடைத்ததை தின்னும் உணவுக் கலாச்சாரம். மருந்தை நம்பி திறனை மறக்கும் மயக்க கலாச்சாரம். இயற்கையை ரசித்து வாழும் நிலை மறந்து மயக்கத்தில் வாழும் நிலை. வாழ்வின் நோக்கம் அறியாத இழிவு நிலை. என பேசிக் கொண்டே போகலாம்.
உண்மைதான் நண்பா .....
இந்தியக் கலாச்சாரத்தை மலர செய்வோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பயனுள்ள கட்டுரை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|