புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 3%
jairam
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
1 Post - 1%
சிவா
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
13 Posts - 4%
prajai
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
9 Posts - 3%
jairam
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி பதில்


   
   
faizal989
faizal989
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 08/10/2010

Postfaizal989 Sun Oct 10, 2010 4:39 pm

தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 4:44 pm

faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

நண்பா முதலில் உங்கள் கேள்வியை தெளிவாக சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் கணினி துறையை பற்றி. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வி பதில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 4:47 pm

balakarthik wrote:
faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

நண்பா முதலில் உங்கள் கேள்வியை தெளிவாக சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் கணினி துறையை பற்றி. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

புரியும் படி சொல்லுங்கள் பதில் தருகிறோம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 10, 2010 4:49 pm

faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

புரியலயே!



கேள்வி பதில் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 10, 2010 5:41 pm

கணினி துறையால் முடியாது எத்தனையோ உண்டு. அன்பை தர முடியாது. அமைதியைதரமுடியாது. மரணத்தை இல்லாமல் ஒழிக்கமுடியாது. காதலியின் மனதுக்குள் என்ன இருக்கிறது எனகண்டுபிடித்து சொல்லாது. மனைவி இன்றைக்கு என்ன செலவு வைக்கப்போகிறாள் என்று இன்ரர்நெற்றில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது இப்படி எத்தனையோ உண்டென்று நினைக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 26, 2010 5:29 am

kirikasan wrote:கணினி துறையால் முடியாது எத்தனையோ உண்டு. அன்பை தர முடியாது. அமைதியைதரமுடியாது. மரணத்தை இல்லாமல் ஒழிக்கமுடியாது. காதலியின் மனதுக்குள் என்ன இருக்கிறது எனகண்டுபிடித்து சொல்லாது. மனைவி இன்றைக்கு என்ன செலவு வைக்கப்போகிறாள் என்று இன்ரர்நெற்றில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது இப்படி எத்தனையோ உண்டென்று நினைக்கிறேன்.

சிறப்பான பதில் அண்ணா! கேள்வி பதில் 678642



கேள்வி பதில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 26, 2010 10:36 am

Faisal ! உங்கள் வருகை நல்வரவாகுக !
கணினி பற்றிய ஒரு அடிப்படை தத்துவம் கூறுகிறேன். இது ஒரு Idiot box (முட்டாள் பெட்டி ). இது இயங்குவது GIGO முறையில். Garbage In - Garbage Out . நீங்கள் எதை எதை எல்லாம் உள்ளே அனுப்புகிறிர்களோ, அதையே வேவ்வேறு விதமாக பெறமுடியும். நீங்களோ மற்ற யாரோ அனுப்பாத ஒரு விஷயத்தை பெற முடியாது. கணினி தன் இஷ்டம் போல் வேலை செய்யமுடியாது.

திரு கிரிகாசன் கூற்றில் ,சிறிதே வேறு படுகிறேன்.
அன்பு/ அமைதி கிடைக்காது என்று கூறி உள்ளீர்.தப்பான வீட்டில், கதவை தட்டி,தேடிய ஆள் கிடைக்கவில்லை என அங்கலாய்க்க முடியுமா? அன்பையும் அமைதியையும் உள்ளே அனுப்பி இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். விவாதமென எடுத்துக்கொண்டாலும், உங்கள் கவிதை படிக்கையில்,உங்கள்பால் அன்பு ஏற்படுகிறதே. ஆன்மிகம் படிக்கையிலே அமைதி ஏற்படுகிறதே.

மனைவிகள்,முன் கூட்டியே,அக்ஷய திருதி அன்று பத்து பவுன் தங்கம் வாங்கவேண்டும் என்று முறையாக பதிவு இட்டு இருந்தால், நிச்சயமாக உங்கள் கணினி உங்களை நினைவு படுத்தும்.
உள்ளே அனுப்பாத ஒன்றை எதிர் பார்க்காதீர்.
தவறாக கருத வேண்டாம்., கிரிகாசன்.அவர்களே.!

தோழர் Faisal ! உங்கள் தமிழில் சில இடங்களில், தவிர்க்க கூடிய தவறுகள் தென்படுகின்றன. அவசரபடாமல் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பதிவிடுவது முறையாகும். தவறாக நினைக்க வேண்டா.

ரமணீயன்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 28, 2010 5:46 am

T.N.Balasubramanian wrote:Faisal ! உங்கள் வருகை நல்வரவாகுக !
கணினி பற்றிய ஒரு அடிப்படை தத்துவம் கூறுகிறேன். இது ஒரு Idiot box (முட்டாள் பெட்டி ). இது இயங்குவது GIGO முறையில். Garbage In - Garbage Out . நீங்கள் எதை எதை எல்லாம் உள்ளே அனுப்புகிறிர்களோ, அதையே வேவ்வேறு விதமாக பெறமுடியும். நீங்களோ மற்ற யாரோ அனுப்பாத ஒரு விஷயத்தை பெற முடியாது. கணினி தன் இஷ்டம் போல் வேலை செய்யமுடியாது.

திரு கிரிகாசன் கூற்றில் ,சிறிதே வேறு படுகிறேன்.
அன்பு/ அமைதி கிடைக்காது என்று கூறி உள்ளீர்.தப்பான வீட்டில், கதவை தட்டி,தேடிய ஆள் கிடைக்கவில்லை என அங்கலாய்க்க முடியுமா? அன்பையும் அமைதியையும் உள்ளே அனுப்பி இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். விவாதமென எடுத்துக்கொண்டாலும், உங்கள் கவிதை படிக்கையில்,உங்கள்பால் அன்பு ஏற்படுகிறதே. ஆன்மிகம் படிக்கையிலே அமைதி ஏற்படுகிறதே.

மனைவிகள்,முன் கூட்டியே,அக்ஷய திருதி அன்று பத்து பவுன் தங்கம் வாங்கவேண்டும் என்று முறையாக பதிவு இட்டு இருந்தால், நிச்சயமாக உங்கள் கணினி உங்களை நினைவு படுத்தும்.
உள்ளே அனுப்பாத ஒன்றை எதிர் பார்க்காதீர்.
தவறாக கருத வேண்டாம்., கிரிகாசன்.அவர்களே.!

தோழர் Faisal ! உங்கள் தமிழில் சில இடங்களில், தவிர்க்க கூடிய தவறுகள் தென்படுகின்றன. அவசரபடாமல் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பதிவிடுவது முறையாகும். தவறாக நினைக்க வேண்டா.

ரமணீயன்.

ஆமாம் தாங்கள் கூறுவதும் சரிதான்! அப்படியென்றால் நான் இன்னொரு விதமாக சிந்திக்கிறேன் கணினியால் எதுவுமே முடியாது என்று சொல்லலாமா? ஏனென்றால் மனிதன் கொடுத்ததைதானே திருப்பித் தருகிறது. அது சுயமாக சிந்திப்பதில்லை. அதனால் அதற்கு சொல்லியதை செய்யத்தெரியும். அதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்று கூறலாமோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக