புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாழ் வந்துள்ள 200 சிங்களவர்கள் யார்: வெளிவராத செய்திகள்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
"நாங்கள் இங்கு வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து தாருங்கள்'' என்ற கோரிக்கையுடன் சிங்கள மக்களில் 200 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளனர். இந்த விடயம்தான் யாழ்ப்பாணத்தில் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1980 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வாடகை வீடுகளில் வசித்து வந்தோம். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்தோம். சுமூகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு மீண்டும் இங்கு வந்துள்ளோம் என்கிறார்கள் இந்த 200 சிங்களவர்களும்.
என்ன ஆச்சரியம்! சுமார் 30 வருடங்கள் கழித்து, தமது சிங்கள குடியேற்றங்களையும் விட்டுவிட்டு தமிழர்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தில் குடியேற இவர்கள் வந்துள்ளனராம், யார் காதில் பூ சுத்தப் பார்கிறார்கள் இவர்கள்? போதாக்குறைக்கு யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்து போராட்டம் வேறு நடத்துகிறார்கள். இது தொடர்பாக நாம் யாழில் இருந்து சில தகவல்களைத் திரட்டியுள்ளோம்.
தற்சமயம் யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் இக் குடும்பத்தினரில், பலர் குடும்பஸ்தர்களே அல்லர். ஆணும் பெண்களுமாகவே காட்சியளிப்பதோடு, அங்கே சிறுவர்கள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றனர். சுமார் 12 சிறுவர்கள் அங்கு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் இந்த 200 பேருடன் ஒத்தாசைக்கு வந்த அவர்கள் உறவினர் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்றும் அறியப்படுகிறது.
அத்தோடு அழகான வசீகரமான சிங்களப் பெண்களும், அதேபோல கவர்ச்சியான சிங்கள ஆண்களும், காணப்படுவதாகக் கூறப்படுகிறது(இளைஞர்கள், யுவதிகள், மற்றும் விதவைகள்). அதாவது அவர்கள் தமக்கு என்று ஒரு தமிழ் ஆணையோ அல்லது பெண்ணையே வாழ்க்கைத் துணையாக இலகுவாகத் தேர்ந்தெடுக்க கூடிய வகையில் தயாராக உள்ளனர். உதாரணமாக ஒரு தமிழ் இளைஞனை வசீகரம் செய்யும் அளவிற்கு அங்குள்ள சிங்களப் பெண்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநுராதபுரத்தில், மிஹிந்தலை எனும் இடத்தில் இருந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு தமது வாழ்வியலை நகர்த்திக் கொண்டிருந்த இவர்கள் அங்கிருந்து திடீரென இடம்பெயர்ந்த மக்களைப் போல இங்கு வந்து மூட்டை முடிச்சுகளுடன் தங்கியுள்ளார்கள் என்று நினைக்கும் போது இதற்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்தியொன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்த போது இவர்களுடன் செய்திகளைச் சேகரிக்க தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகளின் செய்தியாளர்களும் வந்துள்ளனர் என்றால் பாருங்களேன்.
இது ஒரு திட்டமிட்ட திருமணக் கலப்பு நடைபெற இருப்பதையும், அதனூடாக முதல் கட்டமாக இவர்கள் யாழ் வந்து தங்கியிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில், சிங்கள பெண்கள் மற்றும் ஆண்களை மணம் முடிக்கச்செய்து, அவர்களையும் சமுதாயத்தில் இணைத்து, அதனூடாக புலனாய்வுத் தகவல்களைப் பெற நீண்டகால நடவடிக்கைக்காக, இலங்கை புலனாய்வுத்துறையால் இவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் இலங்கை அரசானது, தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பது, சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது, தமிழ் சமுதாயத்தில் சிங்கள இனத்தைக் கலப்பது, அதனூடாக தமக்குத் தேவையான செய்திகளைப் பெற்றுக்கொள்வது, தமிழரின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் மெல்ல மெல்ல வேரோடு அழிப்பது போன்ற நீண்ட நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபாட்டுள்ளது என்பதையே இது எமக்கு உணர்த்தி நிற்கிறது. வட கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவ அடக்குமுறையில் இருப்பதால் அவர்கள் வாய்பொத்தி நிற்கவேண்டிய சூழ் நிலை இருக்கிறது. ஆனால் புலம் பெயர் தமிழ் மக்கள் அப்படி அல்ல, அதனால் அவர்கள் தொடர்ந்தும் எமது இன விடுதலைக்காகவும், தமிழ் தேசியத்துக்காகவும் உழைக்கவேண்டும்.
நாம் உறங்கினால் எதிரி விழித்துக்கொள்வான்.
என்ன ஆச்சரியம்! சுமார் 30 வருடங்கள் கழித்து, தமது சிங்கள குடியேற்றங்களையும் விட்டுவிட்டு தமிழர்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தில் குடியேற இவர்கள் வந்துள்ளனராம், யார் காதில் பூ சுத்தப் பார்கிறார்கள் இவர்கள்? போதாக்குறைக்கு யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்து போராட்டம் வேறு நடத்துகிறார்கள். இது தொடர்பாக நாம் யாழில் இருந்து சில தகவல்களைத் திரட்டியுள்ளோம்.
தற்சமயம் யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் இக் குடும்பத்தினரில், பலர் குடும்பஸ்தர்களே அல்லர். ஆணும் பெண்களுமாகவே காட்சியளிப்பதோடு, அங்கே சிறுவர்கள் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றனர். சுமார் 12 சிறுவர்கள் அங்கு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் இந்த 200 பேருடன் ஒத்தாசைக்கு வந்த அவர்கள் உறவினர் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்றும் அறியப்படுகிறது.
அத்தோடு அழகான வசீகரமான சிங்களப் பெண்களும், அதேபோல கவர்ச்சியான சிங்கள ஆண்களும், காணப்படுவதாகக் கூறப்படுகிறது(இளைஞர்கள், யுவதிகள், மற்றும் விதவைகள்). அதாவது அவர்கள் தமக்கு என்று ஒரு தமிழ் ஆணையோ அல்லது பெண்ணையே வாழ்க்கைத் துணையாக இலகுவாகத் தேர்ந்தெடுக்க கூடிய வகையில் தயாராக உள்ளனர். உதாரணமாக ஒரு தமிழ் இளைஞனை வசீகரம் செய்யும் அளவிற்கு அங்குள்ள சிங்களப் பெண்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநுராதபுரத்தில், மிஹிந்தலை எனும் இடத்தில் இருந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு தமது வாழ்வியலை நகர்த்திக் கொண்டிருந்த இவர்கள் அங்கிருந்து திடீரென இடம்பெயர்ந்த மக்களைப் போல இங்கு வந்து மூட்டை முடிச்சுகளுடன் தங்கியுள்ளார்கள் என்று நினைக்கும் போது இதற்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்தியொன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்த போது இவர்களுடன் செய்திகளைச் சேகரிக்க தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகளின் செய்தியாளர்களும் வந்துள்ளனர் என்றால் பாருங்களேன்.
இது ஒரு திட்டமிட்ட திருமணக் கலப்பு நடைபெற இருப்பதையும், அதனூடாக முதல் கட்டமாக இவர்கள் யாழ் வந்து தங்கியிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில், சிங்கள பெண்கள் மற்றும் ஆண்களை மணம் முடிக்கச்செய்து, அவர்களையும் சமுதாயத்தில் இணைத்து, அதனூடாக புலனாய்வுத் தகவல்களைப் பெற நீண்டகால நடவடிக்கைக்காக, இலங்கை புலனாய்வுத்துறையால் இவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் இலங்கை அரசானது, தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பது, சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது, தமிழ் சமுதாயத்தில் சிங்கள இனத்தைக் கலப்பது, அதனூடாக தமக்குத் தேவையான செய்திகளைப் பெற்றுக்கொள்வது, தமிழரின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் மெல்ல மெல்ல வேரோடு அழிப்பது போன்ற நீண்ட நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபாட்டுள்ளது என்பதையே இது எமக்கு உணர்த்தி நிற்கிறது. வட கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவ அடக்குமுறையில் இருப்பதால் அவர்கள் வாய்பொத்தி நிற்கவேண்டிய சூழ் நிலை இருக்கிறது. ஆனால் புலம் பெயர் தமிழ் மக்கள் அப்படி அல்ல, அதனால் அவர்கள் தொடர்ந்தும் எமது இன விடுதலைக்காகவும், தமிழ் தேசியத்துக்காகவும் உழைக்கவேண்டும்.
நாம் உறங்கினால் எதிரி விழித்துக்கொள்வான்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இடம் கொடுக்காதே பிறகு பலஸ்தீனத்தில் இஸ்ரயீல் நிலையாகி விடும் தமிழா விழித்திரு.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Similar topics
» மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டியது யார்? கல்வெட்டுகள் தரும் புதிய செய்திகள்
» இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் சிங்களவர்கள்!'
» சிங்களவர்கள் மனதிலும் தன்னிகரற்ற அவதார புருஷன்
» கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?
» Tehelka பத்திரிக்கையில் வந்துள்ள கட்டுரை...
» இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் சிங்களவர்கள்!'
» சிங்களவர்கள் மனதிலும் தன்னிகரற்ற அவதார புருஷன்
» கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?
» Tehelka பத்திரிக்கையில் வந்துள்ள கட்டுரை...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|