புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அதிரடியாக கடத்தல்
Page 1 of 1 •
கோவா ஓட்டலில் தங்கி இருந்த கர்நாடக அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அதிரடியாக கடத்தல்
பனாஜி, அக்.10- கோவா ஓட்டலில் தங்கி இருந்த கர்நாடகத்தை சேர்ந்த பாரதீய ஜனதா அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அங்கிருந்து அதிரடியாக கடத்தி செல்லப்பட்டனர்.
அதிருப்தி கோஷ்டி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடிïரப்பாவுக்கு எதிராக ஆளும் பாரதீய ஜனதாவில் உள்ள 14 எம்.எல்.ஏ.க்களும், அரசுக்கு ஆதரவு அளிக்கும் 5 சுயேச்சை எம்.எல்..ஏக்களும் போர்க்கொடி உயர்த்தினார்கள். இவர்கள் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்வதாக கூறி மாநில கவர்னர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். இவர்களில் 7 பேர் மந்திரிகள். அவர்களில் 6 பேரை மந்திரி பதவியில் இருந்து எடிïரப்பா நீக்கினார். கவர்னரின் கட்டளையை ஏற்று நாளை (திங்கட்கிழமை) அவர் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் அரசுக்கு ஆதரவாக திரும்பினார்கள். அதிருப்தி பாரதீய எம்.எல்.ஏ.க்கள் 11 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் போப்பையா நோட்டீசு அனுப்பி உள்ளார்.
கோவாவில் சமரச முயற்சி
அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் கோவா மாநிலம் பனாஜி அருகே பெனாலிம் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் ஈடுபட்டனர். அதே சமயம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பாரதீய ஜனதாவுக்கு திரும்பி விடாமல் தடுப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவருமான குமாரசாமி நேற்று முன்தினம் கோவா சென்று அதே ஓட்டலில் தங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கிய கலால் வரித்துறை மந்திரி ரேணுகாச்சார்யா பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். அதிருப்தி கோஷ்டியினர் மீண்டும் பாரதீய ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாகவும், எனவே அரசுக்கு ஆபத்து இல்லை என்றும் நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார்.
11 எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்
ஓட்டலில் தங்கி இருந்த அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களுடன் கர்நாடக மந்திரி ஜனார்த்தன ரெட்டி, கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர், கோவா பாரதீய ஜனதா எம்.பி. ஸ்ரீபாத நாயக் ஆகியோர் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மதியம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்த போது, அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள், சினிமாவில் வருவது போல் ஓட்டலில் இருந்து அதிரடியாக கடத்திச் செல்லப்பட்டனர். கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது திடீரென்று அந்த அறைக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் சிலர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்று 4 ஜீப் கார்களில் ஏற்றினார்கள். உடனே அந்த ஜீப் கார்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பிச்சென்றன. மின்னல் வேகத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது.
13 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கடத்தி செல்லப்பட்டனர். இவர்களில் 7 பேர் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள். 4 பேர் சுயேச்சைகள். அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கும் ரேணுகாச்சார்யாவும் மற்றொரு எம்.எல்.ஏ.வும் மட்டும் எப்படியோ மர்ம மனிதர்களின் பிடியில் இருந்து தப்பி விட்டனர்.
கடத்தியது யார்?
இந்த தகவலை, அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்த கோவா பாரதீய ஜனதா எம்.பி. ஸ்ரீபாத நாயக் நிருபர்களிடம் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் போக மறுத்ததாகவும் ஆனால் அவர்களை குண்டர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஜீப் காருக்குள் திணித்ததாகவும் அவர் கூறினார்.
ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமிக்கு நெருக்கமாக விளங்கும் ஜமீர் அகமது என்பவர் தலைமையில் வந்த குண்டர்கள் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்றதாக கூறிய மந்திரி ரேணுகாச்சார்யா, ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் அதிருப்தியாளர்கள் ரகசிய உடன்பாடு வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
விமான நிலையம்
கடத்திச்செல்லப்பட்ட அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது பற்றி உடனடியாக தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் அவர்கள் பனாஜி விமான நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. அங்கு அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஆனந்த் அஸ்னோதிகர் நிருபர்களிடம் பேசுகையில், தங்களை யாரும் கடத்தவில்லை என்றார்.
அவர்களுடன் இருந்த ஜனதாதளம் (எஸ்) எம்.பி. செலுவராயசாமி கூறுகையில்; நம்பிக்கை வாக்கெடுப்பில் எடிïரப்பா அரசு தோல்வி அடையும் என்றும், கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு இருப்பதாகவும் கூறினார்.
அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்ட சம்பவம் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை பெரும் அதிர்ச்சியை அளித்து இருப்பதோடு, கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெங்கையா நாயுடு
அதிருப்தி கோஷ்டியினரை சமாதானப்படுத்துவற்காக பெங்களூர் வந்துள்ள பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, கோவா ஓட்டலில் இருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் கடத்தி செல்லப்பட்டது பற்றிய தகவலை கட்சியின் தலைவர் நிதின் கட்காரிக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் பற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்து, பெங்களூர் திரும்ப தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் ஓட்டலில் இருந்து சில காங்கிரஸ் தலைவர்களாலும், குமாரசாமியின் ஆதரவாளர்களாலும் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டதாக கூறினார்.
குமாரசாமி திரும்பினார்
இந்த நிலையில் கோவா சென்றிருந்த ஜனதாதள தலைவர் குமாரசாமி நேற்று மாலை பெங்களூர் திரும்பினார். அவர் கூறுகையில்; தனது கோவா பயணம் வெற்றிகரமாக முடிந்ததாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக வாக்கு அளிப்பார்கள் என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, குமாரசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரது கட்சியை சேர்ந்த எம்.சி.அஸ்வத் என்ற எம்.எல்.ஏ. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பினார்.
கவர்னருடன் சந்திப்பு
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே ஆகியோர் நேற்று கவர்னர் பரத்வாஜை சந்தித்து பேசினார்கள்.
அப்போது, சபாநாயகர் போப்பையா நடுநிலையுடன் செயல்படுவாரா என்பது குறித்து தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், எனவே திங்கட்கிழமை சட்டசபையில் முதல்-மந்திரி எடிïரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது அதை நேரில் பார்வையிட பார்வையாளர்கள் சிலரை நியமிக்க வேண்டும் என்று கவர்னரிடம் அவர்கள் கூறினார்கள்.
கொறடா உத்தரவு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் திங்கட்கிழமை சபையில் தவறாமல் ஆஜராகுமாறு தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் பாரதீய ஜனதா ஏற்கனவே கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதேபோல் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் நேற்று தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்தன.
தினதந்தி
பனாஜி, அக்.10- கோவா ஓட்டலில் தங்கி இருந்த கர்நாடகத்தை சேர்ந்த பாரதீய ஜனதா அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அங்கிருந்து அதிரடியாக கடத்தி செல்லப்பட்டனர்.
அதிருப்தி கோஷ்டி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடிïரப்பாவுக்கு எதிராக ஆளும் பாரதீய ஜனதாவில் உள்ள 14 எம்.எல்.ஏ.க்களும், அரசுக்கு ஆதரவு அளிக்கும் 5 சுயேச்சை எம்.எல்..ஏக்களும் போர்க்கொடி உயர்த்தினார்கள். இவர்கள் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்வதாக கூறி மாநில கவர்னர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். இவர்களில் 7 பேர் மந்திரிகள். அவர்களில் 6 பேரை மந்திரி பதவியில் இருந்து எடிïரப்பா நீக்கினார். கவர்னரின் கட்டளையை ஏற்று நாளை (திங்கட்கிழமை) அவர் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் அரசுக்கு ஆதரவாக திரும்பினார்கள். அதிருப்தி பாரதீய எம்.எல்.ஏ.க்கள் 11 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் போப்பையா நோட்டீசு அனுப்பி உள்ளார்.
கோவாவில் சமரச முயற்சி
அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் கோவா மாநிலம் பனாஜி அருகே பெனாலிம் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் ஈடுபட்டனர். அதே சமயம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பாரதீய ஜனதாவுக்கு திரும்பி விடாமல் தடுப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவருமான குமாரசாமி நேற்று முன்தினம் கோவா சென்று அதே ஓட்டலில் தங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கிய கலால் வரித்துறை மந்திரி ரேணுகாச்சார்யா பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். அதிருப்தி கோஷ்டியினர் மீண்டும் பாரதீய ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாகவும், எனவே அரசுக்கு ஆபத்து இல்லை என்றும் நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார்.
11 எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்
ஓட்டலில் தங்கி இருந்த அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களுடன் கர்நாடக மந்திரி ஜனார்த்தன ரெட்டி, கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர், கோவா பாரதீய ஜனதா எம்.பி. ஸ்ரீபாத நாயக் ஆகியோர் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மதியம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்த போது, அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள், சினிமாவில் வருவது போல் ஓட்டலில் இருந்து அதிரடியாக கடத்திச் செல்லப்பட்டனர். கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது திடீரென்று அந்த அறைக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் சிலர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்று 4 ஜீப் கார்களில் ஏற்றினார்கள். உடனே அந்த ஜீப் கார்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பிச்சென்றன. மின்னல் வேகத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது.
13 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கடத்தி செல்லப்பட்டனர். இவர்களில் 7 பேர் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள். 4 பேர் சுயேச்சைகள். அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கும் ரேணுகாச்சார்யாவும் மற்றொரு எம்.எல்.ஏ.வும் மட்டும் எப்படியோ மர்ம மனிதர்களின் பிடியில் இருந்து தப்பி விட்டனர்.
கடத்தியது யார்?
இந்த தகவலை, அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்த கோவா பாரதீய ஜனதா எம்.பி. ஸ்ரீபாத நாயக் நிருபர்களிடம் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் போக மறுத்ததாகவும் ஆனால் அவர்களை குண்டர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஜீப் காருக்குள் திணித்ததாகவும் அவர் கூறினார்.
ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமிக்கு நெருக்கமாக விளங்கும் ஜமீர் அகமது என்பவர் தலைமையில் வந்த குண்டர்கள் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்றதாக கூறிய மந்திரி ரேணுகாச்சார்யா, ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் அதிருப்தியாளர்கள் ரகசிய உடன்பாடு வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
விமான நிலையம்
கடத்திச்செல்லப்பட்ட அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது பற்றி உடனடியாக தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் அவர்கள் பனாஜி விமான நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. அங்கு அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஆனந்த் அஸ்னோதிகர் நிருபர்களிடம் பேசுகையில், தங்களை யாரும் கடத்தவில்லை என்றார்.
அவர்களுடன் இருந்த ஜனதாதளம் (எஸ்) எம்.பி. செலுவராயசாமி கூறுகையில்; நம்பிக்கை வாக்கெடுப்பில் எடிïரப்பா அரசு தோல்வி அடையும் என்றும், கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு இருப்பதாகவும் கூறினார்.
அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்ட சம்பவம் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை பெரும் அதிர்ச்சியை அளித்து இருப்பதோடு, கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெங்கையா நாயுடு
அதிருப்தி கோஷ்டியினரை சமாதானப்படுத்துவற்காக பெங்களூர் வந்துள்ள பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, கோவா ஓட்டலில் இருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் கடத்தி செல்லப்பட்டது பற்றிய தகவலை கட்சியின் தலைவர் நிதின் கட்காரிக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் பற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்து, பெங்களூர் திரும்ப தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் ஓட்டலில் இருந்து சில காங்கிரஸ் தலைவர்களாலும், குமாரசாமியின் ஆதரவாளர்களாலும் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டதாக கூறினார்.
குமாரசாமி திரும்பினார்
இந்த நிலையில் கோவா சென்றிருந்த ஜனதாதள தலைவர் குமாரசாமி நேற்று மாலை பெங்களூர் திரும்பினார். அவர் கூறுகையில்; தனது கோவா பயணம் வெற்றிகரமாக முடிந்ததாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக வாக்கு அளிப்பார்கள் என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, குமாரசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரது கட்சியை சேர்ந்த எம்.சி.அஸ்வத் என்ற எம்.எல்.ஏ. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பினார்.
கவர்னருடன் சந்திப்பு
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே ஆகியோர் நேற்று கவர்னர் பரத்வாஜை சந்தித்து பேசினார்கள்.
அப்போது, சபாநாயகர் போப்பையா நடுநிலையுடன் செயல்படுவாரா என்பது குறித்து தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், எனவே திங்கட்கிழமை சட்டசபையில் முதல்-மந்திரி எடிïரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது அதை நேரில் பார்வையிட பார்வையாளர்கள் சிலரை நியமிக்க வேண்டும் என்று கவர்னரிடம் அவர்கள் கூறினார்கள்.
கொறடா உத்தரவு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் திங்கட்கிழமை சபையில் தவறாமல் ஆஜராகுமாறு தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் பாரதீய ஜனதா ஏற்கனவே கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதேபோல் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் நேற்று தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்தன.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பணிகிறார்கள்-தப்புகிறது கர்நாடக பாஜக அரசு
» கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்
» இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்
» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
» கர்நாடக சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி
» கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்
» இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்
» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
» கர்நாடக சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|