புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
37 Posts - 51%
heezulia
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
33 Posts - 45%
rajuselvam
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
17 Posts - 2%
prajai
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
4 Posts - 1%
jairam
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 08, 2009 8:30 am

ஈழத்தீவில் தமிழினத்தின் இருப்பை பூண்டோடு வேரறுப்பதில் கங்கணம்கட்டி நிற்கும் சிங்கள அரசு, தனது பயங்கரவாதக் கரங்களை தறபொழுது உலக அரங்கில் விரிவுபடுத்தத் தொடங்கி விட்டது.
எல்லைகளைக் கடந்து சென்று பலஸ்தீன சுதந்திரப் போராளிகளை இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனங்கள் படுகொலை செய்தமை போன்று, உலகெங்கும் விழுதெறிந்து நிற்கும் தமிழீழ தேச சுதந்திர இயக்கத்தின் முதன்மை செயற்பாட்டாளர்களை இப்பொழுது சிங்கள அரசு குறிவைத்துள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு பாரிஸ் மண் நோக்கி விரிந்த சிங்கள அரசின் நாசகார கரங்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு இதழின் ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதே வழியில் தற்பொழுது மலேசியாவில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் கடத்தப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இது வெறுமனவே கே.பி என்ற தனிநபருக்கு எதிராக சிங்களம் அரங்கேற்றியிருக்கும் சாதாரண கைது நடவடிக்கை அல்ல. மாறாக உலக அரங்கில் விழுதெறிந்து வேரூன்றி நிற்கும் தமிழீழ மக்களின் சுதந்திர தாகத்தையும், போராட்ட உணர்வையும் ஆயுதமுனையில் நசுக்குவதற்கு வகுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சதிநிகழ்ச்சித் திட்டத்தின் வெளிப்பாடாகும்.

கே.பி அவர்களை கைது செய்வதை விட அவரைக் கொல்வதே தமது இலக்காக அமைந்ததாக இலங்கை படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு செவ்வி வழங்கியுள்ளனர். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவது தமது இலக்கு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இவற்றுக்கு அதிகாரபூர்வ வடிவம் கொடுத்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும் இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்கள் எங்கிருந்தாலும் அவை தேடியழிக்கப்படும் என்று சூளுரைத்துள்ளார். இது ஒட்டுமொத்த புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சவால்.

இராசதந்திர வழியிலான போராட்டத்தையா அல்லது ஆயுதப் போராட்டத்தையா நாம் வலியுறுத்துகின்றோம் என்பது சிங்கள அரசுக்கு முக்கியமல்ல. மாறாக, சிங்கள பௌத்தர்களுக்கு புத்த பகவான் தாரைவார்த்துக் கொடுத்ததாக மகாவம்சம் வாக்குமூலமளிக்கும் ஈழத்தீவை அல்லது மகாவம்ச தத்துவத்தின்படி கூறினால், தம் தீவில் தமிழர்கள் வாழ்வதற்கு இடமளிப்பதில்லை என்பதில் சிங்கள அரசு உறுதியாக உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வலியுறுத்தும் எவரும் அழிக்கப்பட வேண்டும் என்பதே சிங்கள அரசின் இலக்காக அமைகின்றது.

உலகப் பரப்பெங்கும் இராட்சதக் கணவாய்க் கரங்களாக அகன்று விரியத் தொடங்கியிருக்கும் சிங்கள அரச புலனாய்வுப் பிரிவின் கண்களில் புலம்பெயர்வாழ் தமிழீழ சுதந்திரப் போராளிகளும், செயற்பட்டாளர்களும், போராட்டவாதிகளும், கல்விமான்களும், நிபுணர்களும் உறுத்துகின்றனர். இவர்களே சிங்கள அரசின் அடுத்த குறியாக இருக்கக்கூடும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை படைவழியில் சிங்கள அரசு வெற்றி கொள்வதற்கு உடந்தையாகவும், உறுதுணையாகவும் விளங்கிய உலக சமூகம், தற்பொழுது சிங்கள அரசின் எல்லைகள் கடந்த பயங்கரவாதத்திற்கு துணை போகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபடுவதே எமக்கு முன்னாள் உள்ள ஒரேயொரு தெரிவாகும். தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் கீழ், கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவதன் ஊடாகவே நாம் எம்மைத் தற்காத்து, எமது தேச சுதந்திரத்தை ஈட்டிக் கொள்ள முடியும். இதனைப் புரிந்து செயற்படுவோம்.



எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக