புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மகன் தானே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
காலத்தால் தொட்டு
கவிதையாய் வந்த
மொட்டு நீ
மகனாய் பிறந்து
மலராய் கையில்
மலர்ந்து
பூவாய் பூத்து
புதிய இளைஞனாகி
விட்டாய் இன்று
குறைந்த விலை
ஆடை உனக்கெடுக்கையில்
மனம்
குரங்காய் மாறி
பாடுபட்டதை
யார் அறிவார்
அதிக விலை
துணி மணிகள்
உனக்கெடுத்து
அருகிலிருக்கும்
பிளாட்பார கடையில்
எனக்கெடுத்தாலும்
என் மனம் படும்
ஆனந்தத்தை அந்த
ஆண்டவன் அறிவான்
இன்றுடன்
பள்ளி படிப்பு
முடிந்து விட்டது
தொழிற்கல்வி கற்க
தொகை பெரிதாக
கட்ட வேண்டுமென்றதும்
என்னை உருக்காய்
உருக்கி,ஊராரிடம் கடனை
பெருக்கி
மெழுகாய் கரைந்து
கழுகாய் பறந்து
கடலாய் அலைந்து
உன்னை படிக்க
வைத்து உயரிய
நிலை கொடுத்தேன்
பகையாளிடமும்
பாரபட்ச மின்றி
பல்லிலித்து பேசி
உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று
உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று
மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்
உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை
எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள்
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை
எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள்
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
இளமாறன் wrote:உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை
எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள்
உண்மை நண்பரே
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று
உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று
மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்
உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
.
இதே போல் கவிதைகளை பார்க்கும் போது, அந்த நேரத்தில் அந்த கவிதையை புகழ்வதை விட, அப்படி ஒரு நிலைமையை பெற்றோருக்கு ஏற்படாமல் பார்த்தாலே போதும் - அது தான் இப்படி உள்ள கவிதைக்கு தரும் உண்மையான மதிப்பு.
நமக்கு சந்தோசத்தை அமைத்து கொடுத்தவர்களுக்கு நாமும் அதே சந்தோசத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இந்த பூமியில் வாழும் வரை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
balakarthik wrote:அழகான கவிதை ஆழமான வரிகள் யோசிக்கவைக்கும் கேள்வியுடன் நிதர்சனமான உண்மை கவிதை வாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பா தந்தை இல்லாமல் நான் வருத்தப்படுகிறேன் தந்தை இருந்தும் ஒதுக்கி வைப்பவர்களை வைத்துதான் இக்கவிதாயை எலுதினேன் நண்பரே
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
kitcha wrote:உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று
உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று
மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்
உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
.
இதே போல் கவிதைகளை பார்க்கும் போது, அந்த நேரத்தில் அந்த கவிதையை புகழ்வதை விட, அப்படி ஒரு நிலைமையை பெற்றோருக்கு ஏற்படாமல் பார்த்தாலே போதும் - அது தான் இப்படி உள்ள கவிதைக்கு தரும் உண்மையான மதிப்பு.
நமக்கு சந்தோசத்தை அமைத்து கொடுத்தவர்களுக்கு நாமும் அதே சந்தோசத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இந்த பூமியில் வாழும் வரை
கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
kavimuki wrote:
கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம்
நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.
அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
kitcha wrote:kavimuki wrote:
கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம்
நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.
அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.
உமது செயல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது நண்பரே நன்று
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
kavimuki wrote:kitcha wrote:kavimuki wrote:
கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம்
நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.
அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.
உமது செயல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது நண்பரே நன்று
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|