புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
3 Posts - 2%
prajai
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
1 Post - 1%
Kavithas
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
1 Post - 1%
bala_t
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
280 Posts - 42%
heezulia
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
25 Posts - 4%
sugumaran
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
6 Posts - 1%
prajai
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
4 Posts - 1%
manikavi
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா......


   
   
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Oct 08, 2010 10:07 am

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...
சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம். அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 08, 2010 10:22 am

சோகமான கவிதை. நல்ல கருத்து.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 08, 2010 10:26 am

எப்படி எப்படி எல்லாமோ
தன் பாசம் உணர்த்துவாள் அம்மா

ஒரேயொரு கைஅழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...

முன்னால் சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்

என்னைப் பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை

உடனே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா எவ்வளவு
உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா

என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும் போதுதான்

எனக்குத் தெரிந்தது எத்தனை
பேருக்குக் கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே கொடுப்பதற்கு
முடியாததால் தான்

அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ கடவுள்..?

சிறுவயதில் என் கைப்பிடித்து
நடைபயில சொல்லிக்கொடுத்த
அப்பா,

என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா

இன்று நான் தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

சொல்லிக் கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை

இல்லை என்றும்சொன்னதுமில்லை
வேண்டாம் எனக் கூறியதும் இல்லை

இருந்தும் ஏதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...

இருந்தும் காட்டிக் கொடுத்த
கண்ணீரைத் துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்

சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்.


கண்களில் நீரை வரவழைத்து விட்டது உங்களின் கவிதை! என் தந்தையும் என்னிடம் அதிகம் பேசியதில்லை, ஆனால் மற்றவர்களிடம் என்னைப் பற்றி நிறையப் பேசுவார். என் அன்புத் தந்தையை என் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!

(இப்படி இன்னும் சில படைப்புகள் வந்தால் தீபாவளிக்கு வீட்டிற்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - ஏக்கமுடன்)



அப்பா...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Oct 08, 2010 10:27 am

Kaa Na Kalyanasundaram wrote: சோகமான கவிதை. நல்ல கருத்து.

மிக்க நன்றி அன்பு மலர் அன்பு மலர்

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Oct 08, 2010 10:42 am

சிவா wrote:
கண்களில் நீரை வரவழைத்து விட்டது உங்களின் கவிதை! என் தந்தையும் என்னிடம் அதிகம் பேசியதில்லை, ஆனால் மற்றவர்களிடம் என்னைப் பற்றி நிறையப் பேசுவார். என் அன்புத் தந்தையை என் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!

(இப்படி இன்னும் சில படைப்புகள் வந்தால் தீபாவளிக்கு வீட்டிற்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - ஏக்கமுடன்)

இந்த கவிதைகளை நான் எழுதும்போது எனக்கு மிகவும் அழுகை வந்தது ஏன் என்றால்,.
என் அப்பா ஒரு குடி போதைக்கு அடிமையானவர் இது வரை எனக்கு அவரது அன்பு எனக்கு கிடைக்கவில்லை
இனிமேல் கிடைக்குமா என்று ஆழ்ந்த என்னங்களுடன் எதிர் பார்க்கிறேன்..... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 12:05 pm

தாய் தந்தை பற்றிய கவிதை மிகவும் அருமை
அன்பு நன்றிகள் வாழ்த்துக்கள்.



அப்பா...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக