புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 14%
Manimegala
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
11 Posts - 4%
prajai
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
9 Posts - 4%
Jenila
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 2%
Rutu
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
2 Posts - 1%
Barushree
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
2 Posts - 1%
jairam
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவரது அத்தைக்காக .(சிறு கதை )


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:20 pm

சுறுசுறுப்பான காலை நேரம்.

ராதை ஓட்டமும் நடையுமாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.

சமையல், சிற்றுண்டி என வித விதமாய் ஒவ்வருவருக்கும்.

குழந்தைகள் சீனுவுக்கு, மலருக்கு தனித் தனியாய். கணவன் கண்ணனுக்கு வேறு, அவரின் ருசிப் படி.

ராதே என அந்த வேளையில் குரல் கொடுத்தவாறு உள்ளே நுழைந்தாள், பக்கத்து வீடு வாணி.

வாணி உரிமையுடன் சமையல் அறைக் குள்ளேயும் நுழைய...

' என் பிள்ளை பரங்கிக் காய் கறி வேணும்ன்னு சொன்னான். கடை எல்லாம் இன்னைக்கு லீவா இருக்கு. நீ வச்சிருந்தா ரண்டு மூணு துண்டு கொடேன்' என்றாள் வாணி.

......

ஒ வென அழ ஆரம்பித்து விட்டாள் ராதை.

திகைப்புற்ற வாணியிடம் " இவருடைய அத்தை எங்களோடு தான் இருந்தாங்க. அன்னைக்கு பரங்கி கறி பண்ணிப் போடுன்னு ரொம்ப ஆசையாகக் கேட்டாங்க. நான் சமைச்சு அவங்களுக்கு பரிமாறும் போது அவங்க உயிர் போயிடுச்சு. அதிலிருந்து நான் பரங்கிக் காயே வாங்கற தில்லை" என்னை மன்னிச்சுடு வாணி என்றாள். மேலும் அழத் தொடங்கினாள்,

அதைப் பார்த்த வாணியின் கண்களிலும் கண்ணீர். ராதையின் பாசத்தை மெச்சினாள். தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்

மிகவும் மனச் சங்கடத் துடன் வாணி சென்று விட்டாள்

எல்லா வற்றையும் கவனித்த கண்ணன் மெதுவாக ராதையிடம், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என்னோட அத்தை, நம்ம கல்யாணத்துக்கு முதல்லே இறந்துட்டாங்க. இந்த ஸ்டோரி எதுக்கு என்று புருவங்களை உயர்த்தியவாறு கேட்டான்,

' ஆமாங்க நான் அப்படி சொல்லலேன்ன அவ இன்னும் கொஞ்ச நேரம் கதை அடிப்பாள். ஊர் வம்பு செய்வாள். அப்புறம் உங்க எல்லோருக்கும் சாப்பாடு நேரத்த்திலே கிடைக்காது. அவளை சமாளிக்கத் தான் அப்பிடி.. மேலும் இனிமே காலையிலே இப்படி வர மாட்டாள், என்று முடித்தாள் சிரிப்போடு.

கண்ணன், சீனு, மலர் எல்லோரும் வியப்பில்...









உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:43 pm

அருமையான கட்டுரை...
படித்தேன், ரசித்தேன்....
மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:45 pm

உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:49 pm

V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:54 pm

உமா wrote:
V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

பாடகன் பாடகன் நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Oct 07, 2010 9:33 am

கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 13, 2010 3:07 pm

V.Annasamy wrote:கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 13, 2010 3:14 pm

நானும் வியப்பில் சிறப்பாக உள்ளது சரியாக தோண்றுகிறது இது நல்லது சில நேரம் நன்றி



இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 13, 2010 3:30 pm

அப்புக்குட்டி,

ரசித்து மறுமொழி கூறியதற்கு மிக்க நன்றி.

கதைகளுக்கு அவ்வளவு வரவேற்பு யில்லை தான். கவிதைகள் அதிகமாக விரும்ப்படுவதாக எனக்கு ஓர் உணர்வு.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Oct 13, 2010 3:45 pm

உங்கள் கதை அருமை தோழரே......

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக