புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
1 Post - 3%
Guna.D
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
17 Posts - 4%
prajai
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
9 Posts - 2%
jairam
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Rutu
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 10:54 am



இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் 'அறிவிப்பாணை' மூலம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கடந்த மே மாதம் மேலும் 2 ஆண்டுகள் தடையை நீட்டிக்க சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது சரியா என்பது குறித்து தீர்மானிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பாயம் தனது விசாரணையை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும். இதன் முதல் இரண்டு கூட்டங்கள் டெல்லியில் நடந்த நிலையில் நேற்று சென்னையில் 3வது கூட்டம் நடந்தது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஜுடிசியல் அகாதெமியில் நடந்த இக் கூட்டத்தில் தமிழக க்யூ பிராஞ்ச் போலீஸ் எஸ்.பி. அசோக் குமார் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து அளித்த சாட்சியத்தில்,

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்தினர் 47 பேர் மீதும், அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றம் குறித்த ரகசிய ஆவணங்களும் தீர்ப்பாயம் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து வைகோ ஆஜராகி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் இந்தியாவில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமே அந்த இயக்கம் உள்ளது. அதன் மீதான தடையை நீடிக்க அரசு கூறும் காரணங்கள் யூகத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்றார்.

பின்னர் பழ. நெடுமாறன் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நான் நடத்தி வந்த தமிழர் தேசிய இயக்கம் என்ற கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. என் மீதும், எனது கட்சியினர் மீதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

எந்த இடத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டியுள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி எங்கள் பேச்சுரிமையே பறிக்கப்பட்டுள்ளது என்றார்.

தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் தொடர்கிறது. இதன் அடுத்த கட்ட கருத்தாய்வுக் கூட்டம் வரும் 20ம் தேதி ஊட்டியில் நடைபெறவுள்ளது.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 12:07 pm

சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 12:24 pm

maniajith007 wrote:சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 2:01 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்

வாய்ப்பே இல்லை புலிகள் தான் இந்தியாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 2:11 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்

வாய்ப்பே இல்லை புலிகள் தான் இந்தியாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்

புலிகளுக்கு ஆயுதங்களும் ,பயிற்சியும் கொடுத்தது நமது அன்றைய முதல்வரும் ,,,பாரதப் பிரதமரும் என்பதை அனைவரும் அறிவர் மணி ,,,
அவர்களுக்கு ஆதரவு அளித்தால் தான் ராஜீவ் காந்திக்கு இலங்கையில் அவமரியாதை நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாத ?

நிச்சயமாக ஈழமக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை மற்றும் விருப்பமும் கூட ,,





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 2:35 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்

வாய்ப்பே இல்லை புலிகள் தான் இந்தியாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்

புலிகளுக்கு ஆயுதங்களும் ,பயிற்சியும் கொடுத்தது நமது அன்றைய முதல்வரும் ,,,பாரதப் பிரதமரும் என்பதை அனைவரும் அறிவர் மணி ,,,
அவர்களுக்கு ஆதரவு அளித்தால் தான் ராஜீவ் காந்திக்கு இலங்கையில் அவமரியாதை நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாத ?

நிச்சயமாக ஈழமக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை மற்றும் விருப்பமும் கூட ,,


ரபீக் அண்ணா அமைதிபடை செய்த கொடுமைகள் அதிகம் அண்ணா ராஜீவ் காந்தி மதிப்பு மிக்க மனிதர்தான் ஆனால் இந்தியஅரசின் உதவியால் கொன்று குவிக்கப்பட்ட மனிதர்கள் எண்ணிக்கையை எண்ணி பாருங்கள் ஒரு உயிருக்காக தங்கள் சொந்த தேசம் மற்றும் சகோதரர்களை இழந்து வாடுகின்றனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக