புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
6 Posts - 3%
prajai
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%
jairam
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
10 Posts - 4%
prajai
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
8 Posts - 3%
Jenila
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%
jairam
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்


   
   
avatar
vlrvb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/06/2009

Postvlrvb Tue Oct 05, 2010 10:22 am

நண்பர்களே, எனக்கு "நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்" தொடர்புவாடிய கதை வேண்டும்.

நன்றி
ஓம்ப்ரகாஷ்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 06, 2010 6:24 am

vlrvb wrote:நண்பர்களே, எனக்கு "நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்" தொடர்புவாடிய கதை வேண்டும்.

நன்றி
ஓம்ப்ரகாஷ்


ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்காக ஒரு பேருந்தில் பிரயாணம்
செய்தார்கள் சிலர். ஒரு பதினைந்து பேர் இருக்கலாம். அதில் அந்த ஊருக்கு நல்லவர்
என்று பெயர் பெற்ற எல்லோரோடும் அன்பாயும் உண்மையும் பேசுபவர் என
நற்பெயர் பெற்ற ஒரு பெரியவரும் பிரயாணம் செய்தார்.அதேவேளை ஒரு ஏழையும்
நன்மையே செய்யாத முரடன் ஒருவனும் அதற்குள் இருந்தான்

பஸ்வண்டி நெடுந்தூரம் ஓடியது ஒரு ஆட்களற்ற வெளியூடாகச் செல்லும் போது
திடீரென இடியிடித்து மழை பெய்யத்தொடங்கியது. வண்டிச்சாரதியும் எவ்வளவோ
முயன்றும் தொடர்ந்து வண்டிஓட முடியாதபடி மரமொன்று வீழ்ந்து முறிந்து பாதை
தடைப்பட்டுவிட்டது. எல்லோரும் பஸ்வண்டிக்குளே காத்திருந்தார்கள். மழையும்
இடியும் மின்னலும் விடவேயில்லை

கொஞ்சநேரம் சென்றது. அந்த உத்தமர் ஊரின் நல்லவர் கூறினர்.இந்த வண்டிக்குள்
யாரோ பாவம் செய்தவன் ஒருவன் இருக்கிறான் போலிருக்கிறது. அவனுக்காகத்தான்
இந்த துன்பங்கள் நேர்கின்றன. அதனால் எல்லோரும் அதோ தூரத்தில்
இருக்கும் மரத்தை நோக்கி ஒவ்வொருவராக இறங்கிச் சென்று மரத்தைத் தொட்டுவிட்டு வாருங்கள் யார் பாவம் செய்தவனோ அவனை ஆண்டவன் தண்டிக்கட்டும் என்றார்

எல்லோரும் சம்மதித்தனர். ஆனால் அவர்கள் எல்லோரும் அந்த முரடன் மீதுதான் சந்தேகம் கொண்டனர் ஒவ்வொருத்தராக வண்டியிலிருந்து இறங்கி மரத்தை தொட்டுவிட்டு வந்தனர் எதுவும் நடக்கவில்லை இறுதியாக மிஞ்சியது முரடனும் நல்லவருமே

இப்போது முரட்டு மனிதனின் முறை. நல்லவர்மீது யாரும் சந்தேகப்படவில்லை.
அந்த ஏழைமுரடன் வண்டியைவிட்டு இறங்கிச் சென்றான் அவன் மரத்தை அண்மித்தபோது பெரு இடிஇடித்து வானத்திலிருந்து பெரும் மின்னல் பொறி எழுந்து அந்த இடம்நோக்கி விழுந்தது அவன் திரும்பிப் பார்த்தான். பஸ்வண்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது அவன்மட்டும் உயிர்தப்பியிருந்தான்

அபடியென்றால் அவன்மட்டுமே நல்லவன் அவனுக்காகவே அந்த வண்டியை மின்னல் தாக்காமல் இருந்தது.
நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினத்தல்லவா ?

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Oct 06, 2010 9:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாவ் அருமை ..சின்ன வயசில் அப்பா எனக்கு சொல்லும் கதைகளில் இதுவும் ஒன்று ...அப்பப்பா எப்படிப்பா இன்னும் நினைவில இருக்கு ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 9:14 am

சூப்பர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
vlrvb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/06/2009

Postvlrvb Wed Oct 06, 2010 9:30 am

நன்றி kirikasan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக