புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்?
Page 1 of 1 •
- gnsraagaபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009
அதிகாலை ஆறுமணிக்கு அலாரம் வைத்துவிட்டு, அலார சப்தம் கேட்டவுடன் அலறியடித்து எழுந்திருந்து ஆறரை, ஏழு என நேரத்தை மாற்றி வைத்தபடியே தொடர்ந்து தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்?
`நான் ஒரு சோம்பேறி, தூங்குமூஞ்சி' என்றெல்லாம் நீங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வைத்தான் நீங்கள் வழங்குகிறீர்கள். அது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும்கூட மிக அவசியமானது. இயல்பைவிடவும் அதிகமாக உழைக்கிறபோது அதற்கேற்ப ஓய்வெடுக்க வேண்டியதும் முக்கியமானது.
ஒருநாள் இரவு சரியாக தூங்காவிட்டாலே மறுநாள் பகல் முழுவதும் கண்ணெரிச்சல், ஞாபகமின்மை, உடல் சோர்வு, மனச்சோர்வு என்று பலப்பல பிரச்சனைகள். தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பதோ மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைப்பதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் தூங்காமல் தொடர்ந்து வாகனம் ஓட்டியவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் தூங்காததன் விளைவாக ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.05 சதவீதம் உயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் இது அதிகமானது. தூங்காமல் இருப்பதும் குடிமகனாய் இருப்பதும் உடலில் ஒரே விளைவைத்தான் ஏற்படுத்துகிறது.
இரவும் பகலும் இடைவெளியின்றி தொடர்ந்து பணியிலிருக்கும் மருத்துவர்கள் நோயாளிகளின் பரிசோதனை விவரங்களை தப்பும் தவறுமாக புரிந்துகொள்கிறார்கள் என்று பயமுறுத்துகின்றன மேலும் சில ஆய்வுகள்.
சில நாட்கள் மட்டும் தொடர்ந்து சரியாக தூங்காவிட்டால் கொஞ்சநேரம் கூடுதலாகத் தூங்கி அதை சரிசெய்து கொள்ளலாம். சில வாரங்கள், சில மாதங்கள் என்று தொடர்ந்து சரியாக தூங்காவிட்டால் உடல்பருமனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதோடு நீரிழிவு நோய்க்கும்கூட அது காரணமாக அமைந்துவிடுகிறது.
மனித உடலிலுள்ள பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும் வளர்சிதை மாற்றச் செயல்கள் அனைத்தும் தூக்கத்தின்போதே நடக்கிறது. நினைவில் வைத்திருக்கவேண்டிய தகவல்களை மூளையிலுள்ள நினைவுத்திறன் பகுதி பதிவு செய்வதும் தூக்கத்தில்தான்.
எனவே தூங்குவது என்பது நேரத்தை வீணடிப்பது அல்ல. விழித்திருக்கும் நேரத்தை முழுமையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகின்ற செயல். ஆழ்மனமும் வெளிமனமும் கட்டிப்பிடித்து காதல் செய்வது கனவில் மட்டுமே சாத்தியம் என்பதால் அதை அனுமதிக்க வேண்டும். மனிதனின் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் மேம்பட கனவுகள் அவசியம். தூக்கத்தை தவிர்த்தால் கனவு எப்படி வரும்?
சரி எவ்வளவு நேரம் தூங்குவது போதுமானது என கேட்கிறீர்களா? தூக்கத்தின் அளவு நபருக்கு நபர் மாறுபடுகிறது. சிலருக்கு ஐந்து மணிநேரம். சிலருக்கு பத்துமணி நேரம். மற்றவர்களுக்கு இரண்டுக்கும் இடைப்பட்ட நேரம். படுக்கையிலிருந்து எழுந்த ஐந்து நிமிடத்திற்குள் சோர்வு களைந்து உங்களை புத்துணர்ச்சி தொற்றிக்கொண்டால் நீங்கள் தூங்கியது போதுமானது என்று அர்த்தம்.
`நான் ஒரு சோம்பேறி, தூங்குமூஞ்சி' என்றெல்லாம் நீங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வைத்தான் நீங்கள் வழங்குகிறீர்கள். அது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும்கூட மிக அவசியமானது. இயல்பைவிடவும் அதிகமாக உழைக்கிறபோது அதற்கேற்ப ஓய்வெடுக்க வேண்டியதும் முக்கியமானது.
ஒருநாள் இரவு சரியாக தூங்காவிட்டாலே மறுநாள் பகல் முழுவதும் கண்ணெரிச்சல், ஞாபகமின்மை, உடல் சோர்வு, மனச்சோர்வு என்று பலப்பல பிரச்சனைகள். தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பதோ மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைப்பதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் தூங்காமல் தொடர்ந்து வாகனம் ஓட்டியவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் தூங்காததன் விளைவாக ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.05 சதவீதம் உயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் இது அதிகமானது. தூங்காமல் இருப்பதும் குடிமகனாய் இருப்பதும் உடலில் ஒரே விளைவைத்தான் ஏற்படுத்துகிறது.
இரவும் பகலும் இடைவெளியின்றி தொடர்ந்து பணியிலிருக்கும் மருத்துவர்கள் நோயாளிகளின் பரிசோதனை விவரங்களை தப்பும் தவறுமாக புரிந்துகொள்கிறார்கள் என்று பயமுறுத்துகின்றன மேலும் சில ஆய்வுகள்.
சில நாட்கள் மட்டும் தொடர்ந்து சரியாக தூங்காவிட்டால் கொஞ்சநேரம் கூடுதலாகத் தூங்கி அதை சரிசெய்து கொள்ளலாம். சில வாரங்கள், சில மாதங்கள் என்று தொடர்ந்து சரியாக தூங்காவிட்டால் உடல்பருமனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதோடு நீரிழிவு நோய்க்கும்கூட அது காரணமாக அமைந்துவிடுகிறது.
மனித உடலிலுள்ள பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும் வளர்சிதை மாற்றச் செயல்கள் அனைத்தும் தூக்கத்தின்போதே நடக்கிறது. நினைவில் வைத்திருக்கவேண்டிய தகவல்களை மூளையிலுள்ள நினைவுத்திறன் பகுதி பதிவு செய்வதும் தூக்கத்தில்தான்.
எனவே தூங்குவது என்பது நேரத்தை வீணடிப்பது அல்ல. விழித்திருக்கும் நேரத்தை முழுமையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகின்ற செயல். ஆழ்மனமும் வெளிமனமும் கட்டிப்பிடித்து காதல் செய்வது கனவில் மட்டுமே சாத்தியம் என்பதால் அதை அனுமதிக்க வேண்டும். மனிதனின் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் மேம்பட கனவுகள் அவசியம். தூக்கத்தை தவிர்த்தால் கனவு எப்படி வரும்?
சரி எவ்வளவு நேரம் தூங்குவது போதுமானது என கேட்கிறீர்களா? தூக்கத்தின் அளவு நபருக்கு நபர் மாறுபடுகிறது. சிலருக்கு ஐந்து மணிநேரம். சிலருக்கு பத்துமணி நேரம். மற்றவர்களுக்கு இரண்டுக்கும் இடைப்பட்ட நேரம். படுக்கையிலிருந்து எழுந்த ஐந்து நிமிடத்திற்குள் சோர்வு களைந்து உங்களை புத்துணர்ச்சி தொற்றிக்கொண்டால் நீங்கள் தூங்கியது போதுமானது என்று அர்த்தம்.
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gnsraagaபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009
ரபீக் wrote:தகவலுக்கு நன்றி
அட, எனக்கு எழுதப்பட்ட கட்டுரை போல் உள்ளதே! நன்றி!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- gnsraagaபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009
சிவா wrote:அட, எனக்கு எழுதப்பட்ட கட்டுரை போல் உள்ளதே! நன்றி!
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நன்றி
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|