புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
56 Posts - 50%
heezulia
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
12 Posts - 2%
prajai
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_m10கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 27, 2009 12:54 am

கடவுளின் அருளைப்பெற பக்தி மட்டுமே போதாது. நம்பிக்கையும் வேண்டும். ஒரு சமயம் பார்வதி சிவபெருமானிடம், கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்கிறார்களே, இது உண்மையானால், உலக மக்கள் யாவரும் கங்கையில் ஒரு முறை குளித்து தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள முடியுமா? என்றுக் கேட்டாள்.

இதுகேட்டு பெரிதும் நகைத்த சிவபெருமான் அன்னைக்கு விடையளிக்க அவளை பூலோகம் அழைத்து வந்தார். கங்கையின் கரையில், சிவபெருமான் கிழத்தோற்றம் கொண்டு உயிர் போகும் தாகம் கொண்டவராய் கீழே விழுந்தார். பார்வதியார் கணவனை மடியில் கிடத்திக்கொண்டு, யாராவது என் கணவரைக் காப்பாற்றுங்கள் அவர் தாகத்தில் இருக்கிறார் என கூவி அங்குள்ளவர்களை உதவிக் கழைத்தாள். அப்போது குளித்து விட்டு வந்த சிலர் பெரியவருக்கு நீர் கொடுக்க முன் வந்தனர். பார்வதியோ, உங்களில் யார் பாவம் இல்லாதவரோ அவர் நீர் அளித்தால்தான் என் கணவர் உயிர் பிழைப்பார் என்றாள். ஒருவரும் முன்வரவில்லை. அப்போது அவ்வழியே வந்த ஒரு திருடன் விஷயமறிந்து, கங்கையில் குளித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து பெரியவர் வாயில் ஊற்றினான். இத்திருடன் பெரும் பாவியாயிற்றே என அனைவரும் வியப்போடு நோக்க, பெரியவராகிய சிவன் அது குறித்து திருடனிடமே கேட்டார். திருடனும் அவருக்குப் பதில் சொன்னான்.


நான் பெரும் பாவிதான். எனினும், கங்கையில் குளித்ததால் என் பாவங்கள் போய்விட்டது. எனவே நான் தங்களுக்கு நீர் தந்தேன். இனி நான் திருடினால்தான் எனக்கு பாவங்கள் சேரும் என்றான். அவனது நம்பிக்கையைக் கண்ட தேவி மனம் மகிழ்ந்தாள். ஆம் தெய்வீக நம்பிக்கை இல்லாது போனால் கங்கையில் குளித்தும் பயனில்லை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 4:56 pm

அருமையான கதை சிவா.............அண்மை இல் வேறு மாதிரி ஒரு திரி பார்த்தேன்..............அது எனக்கு திருப்பதி இல்லாமல் இருந்தது...............இது சூப்பர் புன்னகை .................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 5:03 pm

அருமை. நம்பிக்கை தான் எல்லாம்...
இருக்குன்னா இருக்கு இல்லைனா இல்லை அவ்ளோதான் இறை நம்பிக்கை........



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:03 pm

கங்கையில் குளித்தால் பாவம் போகுமுன்னு நம்பறது இருக்கட்டும் குளிக்கறதே பாவமுன்னு நிறையாபேர் நினைக்கிறாங்களே ( உன்னை பத்தியா என்ற கேள்வி தடை செய்யப்பட்டுள்ளது )



ஈகரை தமிழ் களஞ்சியம் கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:05 pm

சரவணன் wrote:அருமை. நம்பிக்கை தான் எல்லாம்...
இருக்குன்னா இருக்கு இல்லைனா இல்லை அவ்ளோதான் இறை நம்பிக்கை........

ஆமாம் சரவணன்...............இது நம்பிக்கையை பொறுத்த விஷயம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:05 pm

balakarthik wrote:கங்கையில் குளித்தால் பாவம் போகுமுன்னு நம்பறது இருக்கட்டும் குளிக்கறதே பாவமுன்னு நிறையாபேர் நினைக்கிறாங்களே ( உன்னை பத்தியா என்ற கேள்வி தடை செய்யப்பட்டுள்ளது )
மேற்கோள் செய்த பதிவு: 1139286

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
இனி இங்கு வந்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் என்று நம்பிக்கை இருக்கு எனக்கு பாலா புன்னகை.ஏற்கனவே இனியவன் , சரவணன் இருக்கா, இப்போ நீங்களும் சேர்ந்தாச்சு என்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காதே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:11 pm

இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது



ஈகரை தமிழ் களஞ்சியம் கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:16 pm

balakarthik wrote:இறந்தவனுடைய அஸ்தியில் (எலும்புத் துண்டு) ஒன்றையாவது கங்கையில் போட வேண்டுமாம். இறந்தவனுக்கு புண்ணியலோக வாசம் கிடைக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1139290

ஆமாம் பாலா, மேலும் வடக்கே இருப்பவர்கள் , எவ்வளவு தூரமானாலும் அன்ன ஆகாரம் இல்லாமல் இறந்தவரின் அஸ்தியை - சாம்பலை கரைக்க கங்கையை நாடி வருவார்கள். நாங்கள் ராஜச்த்தானில் இருந்த போது, எங்கள் ஹவுஸ் ஒனர் ரின் அப்பா வின் அஸ்தியை, 1 1/2 நாள் travel செய்து , கங்கை இல் கரைத்தர்கள். அது வரை எதுவும் சாப்பிடலை ...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 28, 2015 5:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 5:21 pm

balakarthik wrote:கங்கையில் குளித்தால் பாவம் போகுமுன்னு நம்பறது இருக்கட்டும் குளிக்கறதே பாவமுன்னு நிறையாபேர் நினைக்கிறாங்களே ( உன்னை பத்தியா என்ற கேள்வி தடை செய்யப்பட்டுள்ளது )


கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா? 2Q==
நீங்க பெண்களை பத்தி தானே சொல்றீங்க?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக