புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
2 Posts - 2%
prajai
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 1%
Rutu
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 1%
bala_t
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 1%
Pradepa
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
28 Posts - 3%
sugumaran
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
18 Posts - 2%
prajai
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
8 Posts - 1%
Rutu
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அத்தியாயம் ஒன்று Poll_c10அத்தியாயம் ஒன்று Poll_m10அத்தியாயம் ஒன்று Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தியாயம் ஒன்று


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Tue Sep 21, 2010 12:08 pm

பகவத் கீதையில் கிருஷ்ணா பரமாத்மா நமக்கு எதற்காக பிறந்தோம் எப்படி வாழ வேண்டும் , எதற்கு இறக்கிறோம் என்று தேவரகசியங்களை பகிர்ந்து மக்களுக்கு தெளிவாக எடுத்து உரைக்கிறார், அதில் மொத்தம் பதினெட்டு அத்தியாயம் உள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு ரகசியம்.

பகவத் கீதையை படித்து உணர்வோருக்கு வாழ்க்கையில் ஏற்படும் துன்பம், துக்கம், சோர்வு தயக்கம், பயம், போன்றவைகள் ஒரு போதும் ஏற்படாது என்பதில் என்பதில் ஐயமில்லை.

எல்லாம் வல்ல இறைவனாகிய பரமாத்வா "அணு முதல் அண்டம் வரை" விரிந்து பரந்து இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அவரை முழு மனதுடன் வணங்கினால் நமது பிறவிப்பாவங்களை போக்கி அவை நம்மை கப்பார் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். நமது உடலில் ஒவ்வொரு அங்கங்களும் எப்படி நமக்கு முக்கியமாக தோன்றுகிறதோ அதுபோல பகவத்கீதையை நமது வாழ்வில் ஒரு அங்கமகக்கிக் கொள்ள வேண்டும்.

பகவத்கீதையை அன்றாடம் படித்து, நம் கடமையை செய்து கொண்டு, இந்த உலக துன்பங்களிலிருந்து நீங்கி எல்லாம்வல்ல இறைவனாகிய பரமாத்மாவின் பாதக் கமலத்தை அடைந்து பெரானதம் பெறுவோமாக ....
அத்தியாயம் ஒன்று GEETA
அத்தியாயம் ஒன்று

குருச்சேத்ரத்தில் அர்ச்சுனன் - கண்ணன் நிலை


குருச்சேத்ர போர்க்களம். முதலாம் நாள் போர், காலை போர்கள பூமியை கதிரவன் பார்கிறான். வானத்தின் மேகங்கள் எல்லாம் பிரம்மித்து நிற்கின்றன. பூமாதேவி பொறுமையுடன் காத்திருக்கிறாள். காற்று மண்டலம் கூட அமைதிகாத்தது. கடல் அலைகள் மிகுந்த சலப்புடன் ஆர்ப்பரிகின்றன.

போர்க்களத்தில் யானைப்படை , குதிரைப்படை, காலாட்படை, ரதம்களின் அணிவகுப்பு என்று கௌரவர்களும், பாண்டவர்கள் படைகளும் நேருக்கு நேர் அணிவகுத்து நிற்கின்றன, கௌரவர்கள் துர் குணத்துடனும், பாண்டவர்கள் தர்மம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருகிறார்கள்.

பரமாத்வாகிய கிருஷ்ணர் இவை அனைத்தும் தம் கடைக்கண்ணால் பார்த்து புன்னகைக்கிறார். உபதேசத்தை உலகிற்கு அறிவுறுத்தவும் புரிய வைக்கக்கூடிய தருணம் வந்து விட்டது என்பது தான் அந்த புன்னகை-ன் அர்த்தம்.

அர்ஜுனன் ரதத்தில் இருந்தபடி எதிரிகளின் படைகளைப் பார்க்கிறான். கௌரவர்களின் படையில் , தன் பாட்டனார்கள் , ஆசிரியர்கள், சகோதரர்கள், மாமாக்கள், நண்பர்கள், மற்றும் பந்தங்களைக் கண்டு கலங்கினான். இபோது தர்மத்தை நிலை நாட்ட போர் தான் முடிவா? என்று அர்ஜுனன் மனம் பெரிதும் கலங்கியது. முதலில் சமாதானத்தை விரும்பிய அர்ஜுனன் , பின் கிருஷ்ணரைப் பார்த்து ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவே நிறுத்தும்படி கூறினான்.

அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து வினவினான். கிருஷ்ணா! மண்ணுக்காகவும், பொன்னுக்க்காகவும், அரச பதவிக்காகவும் பழி பாவங்களைச் செய்ய என்மனம் பெரிதும் கலங்குகிறது. என் சொந்த உறவினர்களை கொள்வதால் எனக்கு வரும் பாவத்தை நினைத்து என் நெஞ்சம் வெடித்துச் சிதறிவிடும் போல் இருக்கிறது.

எனது பந்தங்களைக் கொன்ற பாவத்திற்குப் பின் வரும் சுகத்தைக் காட்டிலும் கௌரவர்கள் கையால் நான் மாண்டு போவதை பெரிதும் விரும்புகிறேன். என்று கூறி தன் கையில் இருந்த வில்லையும் அம்பையும் ரதத்தில் விட்டுவிட்டு சோர்வுடன் கூறினான்.

இவைகளையெல்லாம் பார்தசாரதியகிய பகவான் கிருஷ்ணன் புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். பரமாத்வ கிருஷ்ணர் தன் தாய்க்கு ஈரேழு உலகத்தை காட்டி திருவாய் மலர செங்கனி இதழ் விரித்து கீதை உபதேசத்தைக் கூற ஆரம்பிக்கும் சமயம் பூமி, சூரியன், கடல், காற்று, வானம், இயற்கை உலகில் தோன்றிய அனைத்து ஜீவன்களின் ஆத்மாக்களும், அணுமுதல், ஆதி வரை முழுமுதற்கடவுளான கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை ஆவலோடு கேட்கக் காத்திருந்தன.

இரண்டாம் அத்தியாயம் தொடரும்.....




சத்தியராஜ்

அத்தியாயம் ஒன்று Om

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக