புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
44 Posts - 51%
heezulia
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
3 Posts - 3%
jairam
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
1 Post - 1%
சிவா
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
14 Posts - 4%
prajai
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
4 Posts - 1%
jairam
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் எனும் தாகம் Poll_c10காதல் எனும் தாகம் Poll_m10காதல் எனும் தாகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் எனும் தாகம்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Sep 12, 2010 11:43 pm

குழல்நாதம் மணியோசை குரலீது அன்றோ
குறுமணியென் னசையுவிழி குறுகுறுத்த வண்டோ
அழல்மீறும் உடல்கருகும் ஆக்கியதும் இவளோ
அருகில்வர இவையழிந்து ஆவல்கொள்ளு துளமோ

மழைபொழிய நதிபொங்கும் மனதிலுணர் வதுவோ
மதுமலரும் இவள்மேனி மணங்காண விழுமோ
குழையுமிவள் குரல்கேட்டுகூவுமொரு குயிலோ
கயல்துள்ளி விழிகண்டு வலையிலுயிர் விடுமோ

அலைநடுவில் தலைகுனியுமல்லி முகம்கண்டோ
அதுநடன மாடியது இவள்நடைப யின்றோ
தொலைநின்று விரியுமலை தேன்விரல்கள் தொட்டோ
துள்ளுமிள மானுமிவள் தோன்றும்ஒயில் கற்றோ

படர்வானில் முகில்வந்துபாவையிவள் மென்மை
பார்த்தேங்கி அடிவானில் போய்ச்சுருண்ட தன்றோ
சுடரோனும் விழிகண்டு ஒளிதானி தென்று
சுடுவானி லிருந்தோடி சேர்ந்ததுவும் கடலோ

வெளிவானில் தனியாக விளையாடும் நிலவும்
வீசுமிளங் காற்றெழுந்து விரையவரும் சுகமும்
தளிர்மேனி இழைந்தஎழிற் தாமரையாள் கன்னி
தவழுமிளம் புன்னகையில் தாகமெழச் செய்தாள்

கருந்தேளில் கொடியதெனும் காதல்நோய் என்னைக்
கடுகேனும் அணுகாது காத்துவிடு பெண்ணே!
வருந்தாகம் அருந்தாமல் வாழுமுயிர் இல்லை
மருந்தாக இல்லாமல் மதுவாகி நீவா !





மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 5:04 am

காதல் மனதில் புகுந்துவிட்டால் தொடரும் கவிகளும் முத்துக்கோர்த்த வரிகளும் நேசத்துக்குரியவரைப்பற்றிய வர்ணனையும் மிக மிக அழகாக்கி விடுவதோடு மனதை முழுதாய் அர்ப்பணிக்கவும் செய்யும் என்பதை இதோ இங்கே வரி வரியாய் அலை அலையாய் அழகழகாய் தொடுத்த வரிகளை பார்த்து அறிய முடிந்தது...

அன்பு பாராட்டுக்கள் கிரிகாசன் அழகிய கவிதைக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் எனும் தாகம் 47
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 9:12 am

"கருந்தேளில் கொடியதெனும்காதல் நோய் என்னை
கடுகேனும் அணுகாது காத்துவிடு பெண்ணே
வருந்தாகம் அருந்தாமல் வாழுமுயிர் இல்லை
மருந்தாக இல்லாமல் மதுவாக நீவா!"

அழகான வரிகள்....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Sep 13, 2010 4:33 pm

மஞ்சுபாஷிணி wrote:காதல் மனதில் புகுந்துவிட்டால் தொடரும் கவிகளும் முத்துக்கோர்த்த வரிகளும் நேசத்துக்குரியவரைப்பற்றிய வர்ணனையும் மிக மிக அழகாக்கி விடுவதோடு மனதை முழுதாய் அர்ப்பணிக்கவும் செய்யும் என்பதை இதோ இங்கே வரி வரியாய் அலை அலையாய் அழகழகாய் தொடுத்த வரிகளை பார்த்து அறிய முடிந்தது...

அன்பு பாராட்டுக்கள் கிரிகாசன் அழகிய கவிதைக்கு....

இவை காதலின் கடந்த நினைவுகள்! காதல் மிகச்சிறந்தது.
மனதோடு மனது இணைகிறது. அந்த நெருக்கம் வேறு வகையில் பெற முடியாது.
மனைவியைப் பார்த்து கணவன் இங்கே வாங்கம்மா
என்று அழைப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் காதலில் போடி என்று அவளை செல்லமாகக் கூற
போடா மடையா என்று காதலி திருப்பி கூறுவாளே. அந்த இதயங்களின் நெருக்கத்துக்கு நிகர் எதுவுமேயில்லை



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 13, 2010 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:காதல் மனதில் புகுந்துவிட்டால் தொடரும் கவிகளும் முத்துக்கோர்த்த வரிகளும் நேசத்துக்குரியவரைப்பற்றிய வர்ணனையும் மிக மிக அழகாக்கி விடுவதோடு மனதை முழுதாய் அர்ப்பணிக்கவும் செய்யும் என்பதை இதோ இங்கே வரி வரியாய் அலை அலையாய் அழகழகாய் தொடுத்த வரிகளை பார்த்து அறிய முடிந்தது...
அன்பு பாராட்டுக்கள் கிரிகாசன் அழகிய கவிதைக்கு....

சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக