புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?- எம்.ஆர். ராதா மலேசியாவில் ஆற்றிய சொற்பொழிவு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நடிகவேள் எம்.ஆர். ராதா பேச்சு கேட்டு பலரின் தூக்கம் போச்சு
கடவுளானாலும் நிற்காது அவருடைய ஏச்சு!
- இப்படி எதுகை மோனையில் அவரைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்.
அவருடை விமர்சன சாட்டையில் சிக்கிச் சுழலாத தலைகள் இல்லை, இதில் நண்பர்களும் அடக்கம்.
எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்னா… கட்டை, கம்பு, கத்தி கிடைக்கலை. துப்பாக்கிதான் கிடைச்சது… அதான் சுட்டேன்!
சிவாஜியா, அவனா… என் நாடகக் குழுவில்தான் இருந்தான்.
கலைஞர்ன்னு பட்டம் வாங்கிக்கறான்…அவனவன் காசு கொடுத்து.
நடிகர்கள் கடவுள் மாதிரி… ரசிகர்கள் கருவறைக்கு முன்னாடியே நின்னுடனும்.
ஏண்டா, நடிகனைப் போய் தலைவாங்கிறே. உன் காசுலதானே அவனே பெரியாள் ஆயிருக்கான்.
-இப்படி நடிகவேளின் சன்னமான, சரளமான, உறுதியான வார்த்தைச் சிதறல்கள் ரசிக்க ரசிக்க உங்களுக்கு பரவசம் ஏற்படுத்தும்.
அவருடைய பேச்சை கேட்டு ரசியுங்கள்.
பகுதி 1: –
பகுதி 2: –
நன்றி: தமிழ்தேசம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பத்து வருஷத்துக்கு முன்னால கேட்டது சிவா. நகைச்சுவையாகவும், தலையில் அடித்தாற் போலவும் இருக்கும்.
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
gunashan wrote:பத்து வருஷத்துக்கு முன்னால கேட்டது சிவா. நகைச்சுவையாகவும், தலையில் அடித்தாற் போலவும் இருக்கும்.
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
நான் இப்பொழுதுதான் கேட்கிறேன்! தமிழகத்து மக்களைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசியுள்ளார் என்பது மட்டும் உண்மையாகிறது! நான் கேட்டிருந்தால் கல்லால் அடித்து விரட்டியிருப்பேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சிவா wrote:gunashan wrote:பத்து வருஷத்துக்கு முன்னால கேட்டது சிவா. நகைச்சுவையாகவும், தலையில் அடித்தாற் போலவும் இருக்கும்.
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
நான் இப்பொழுதுதான் கேட்கிறேன்! தமிழகத்து மக்களைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசியுள்ளார் என்பது மட்டும் உண்மையாகிறது! நான் கேட்டிருந்தால் கல்லால் அடித்து விரட்டியிருப்பேன்!
நல்ல வேளப்பா. அந்தாளு இப்போது உயிரோடு இல்லை. இல்லனா சிவா கையால குத்துப்ப்ட்டே......
கணவன் மனைவி அடித்துக் கொள்வதில்லையா? இரு நண்பர்கள் அடித்துக் கொள்வதில்லையா? அதுபோல்தான் நானும் ராமச்சந்திரனும் அடித்துக் கொண்டோம்!
கையில் கம்பு இருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம், இருந்தது துப்பாக்கி மட்டுமே, அதனால் சுட்டுக் கொண்டோம்!
கையில் கம்பு இருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம், இருந்தது துப்பாக்கி மட்டுமே, அதனால் சுட்டுக் கொண்டோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
சிவா wrote:கணவன் மனைவி அடித்துக் கொள்வதில்லையா? இரு நண்பர்கள் அடித்துக் கொள்வதில்லையா? அதுபோல்தான் நானும் ராமச்சந்திரனும் அடித்துக் கொண்டோம்!
கையில் கம்பு இருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம், இருந்தது துப்பாக்கி மட்டுமே, அதனால் சுட்டுக் கொண்டோம்!
சரிதான் ராசா
நான் 13 லட்சம் வரிப்பணம் கட்ட வேண்டும்! ஆனால் கட்ட மாட்டேன்! வருடா வருடம் பணம் கட்டச் சொல்வார்கள், ஆனால் நான் கட்ட மாட்டேன்!
மக்கள் பணத்தை மோசம் செய்யும் கூட்டம் இந்த சினிமாக்காரர்கள் கூட்டம்!
மக்கள் பணத்தை வைத்துதான் நாங்கள் பணக்காரர்களாக மாறினோம்! அதனால் நீங்கள்தான் எங்களுக்கு முதலாளி!
மக்கள் பணத்தை மோசம் செய்யும் கூட்டம் இந்த சினிமாக்காரர்கள் கூட்டம்!
மக்கள் பணத்தை வைத்துதான் நாங்கள் பணக்காரர்களாக மாறினோம்! அதனால் நீங்கள்தான் எங்களுக்கு முதலாளி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மக்கள் சொல்வதற்கு இணங்க நாங்கள் ஆடுவதால்தான் எங்களை கூத்தாடி என்கிறார்கள்!
மன்னன் கேட்பானாம், மந்திரி மாதம் மும்மாரிப் பொழிந்ததா? ஏன் மழை பெய்தது இவருக்கு தெரியதா? அந்த நேரத்துல எந்த பொம்பள கூட இவன் படுத்திருந்தான்! சேரன், சோழன், பாண்டியன்.. என்ன மன்னர்கள் இவர்கள்.....! ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருத்தன் கூட்டிக்கிட்டு போய்க்கிட்டிருந்தான்! இவர்கள் காலத்தில் எல்லாம் ஆட்சியா செய்தார்கள்?
மன்னன் கேட்பானாம், மந்திரி மாதம் மும்மாரிப் பொழிந்ததா? ஏன் மழை பெய்தது இவருக்கு தெரியதா? அந்த நேரத்துல எந்த பொம்பள கூட இவன் படுத்திருந்தான்! சேரன், சோழன், பாண்டியன்.. என்ன மன்னர்கள் இவர்கள்.....! ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருத்தன் கூட்டிக்கிட்டு போய்க்கிட்டிருந்தான்! இவர்கள் காலத்தில் எல்லாம் ஆட்சியா செய்தார்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெரிய அறிவாளிகள் எல்லாம் உருவாகும் இடம் ஜெயில்! அங்கு சென்றால்தான் ஆட்சி நடத்தும் தகுதி கிடைக்கிறது! அரசியல் நடத்த வேண்டும் என்றால் ஜெயில் என்னும் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும்! ஜெயில் என்பது உயர்ந்தது! வெள்ளைக் காரன் இருக்கும்போது கடுமையான தண்டனை கொடுத்தான்! எனக்கு 7 வருடம் கொடுத்தான். ஆனால் மூன்றெ வருடத்தில் விட்டுவிட்டான்!
நாங்க இரண்டு பேரும் அடித்துக் கொண்டோம், ஆனால் யாருமே சாகவில்லை, அதனால் எனக்கு ஒரு வாரம் மட்டுமே தண்டனை அளித்திருக்க வேண்டும்!
நாங்க இரண்டு பேரும் அடித்துக் கொண்டோம், ஆனால் யாருமே சாகவில்லை, அதனால் எனக்கு ஒரு வாரம் மட்டுமே தண்டனை அளித்திருக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரோட்டில் ஒரு கார் போனால் ஒரு நாய் குலைக்கும், அடுத்த தெருவிற்குச் சென்றாலும் இன்னொரு நாய் குலைக்கும்! காரணம், அந்த நாய் குலைத்தது, நானும் குலைத்தேன். அந்த நிலைமைக்கு நாம் வரக்கூடாது!
கடவுள் இல்லை என்று நான் சொல்லிவிட்டால் கடவுள் இல்லாமல் போய்விடுவாரா? கடவுளக் கும்பிட வேண்டும், ஆனால் எந்நேரமும் கும்பிடக் கூடாது! கடவுளை சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணக் கூடாது! கடவுளைப் பற்றி எந்த நேரமும் நினைக்கக் கூடாது! அப்பொழுதுதான் நாம் அறிவாளிகளாக வர முடியும்! கடவுள் உண்டு. கண்ட இடத்தில் கடவுளைப் பற்றிப் பேசாதே!
கடவுள் இல்லை என்று நான் சொல்லிவிட்டால் கடவுள் இல்லாமல் போய்விடுவாரா? கடவுளக் கும்பிட வேண்டும், ஆனால் எந்நேரமும் கும்பிடக் கூடாது! கடவுளை சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணக் கூடாது! கடவுளைப் பற்றி எந்த நேரமும் நினைக்கக் கூடாது! அப்பொழுதுதான் நாம் அறிவாளிகளாக வர முடியும்! கடவுள் உண்டு. கண்ட இடத்தில் கடவுளைப் பற்றிப் பேசாதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|