புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்
Page 1 of 1 •
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
தமிழ்மொழி
என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ் மொழி மனிதன் முதன்முதலில் பேசிய பழம் பெரு மொழிகளில் ஒன்றாகும். நம் அமிழ்தினும் இனிய செந்தமிழ், முதிர்ந்த இலக்கிய செல்வத்தை உடையது. கலைவாணர்களும், என்று பிறந்தவள் என்று உரியாக கூறமுடியாத தொன்மை வாய்ந்தவள் நம் தமிழ் அன்னை.
உலகின் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையை,
என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. அதன் சிறப்பை,
இத்தகைய பழம் பெருமைவாய்ந்த தமிழ் மொழியானது விந்திய மலை தாண்டியும் பரவி இருந்தது. மக்கள் வாழ்க்கையில் இருந்து தோன்றுவது தான் இலக்கியம். எனவே தான் "மொழியே வாழ்க்கையின் கண்ணாடி" என்றும் மொழிவாயிலாக வாழ்வினை உணர்த்துவது இலக்கியம் என்றும், "literature is the criticism of life" என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகள்
என்று கூறுகிறார். இத்தமிழ் மொழியானது முதன் முதலில் சிவபெருமானால் அகத்தியருக்கு உணர்த்தப்பட்டது என்பதை,
"ஆதியில் தமிழ் நூல் அகத்தியருக்கு உணர்த்தியது மாதொரு பாகனை வழுத்துதும் "
-என்ற பழம்பாட்டு உணர்த்தும்.திரிபுரம் எரித்த விரிசடை கடவுளும், குன்றம் எரித்த முருகவேளும் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்த வரலாற்றை களவியல் உரை கூறும். எனவே, தமிழ் மொழியானது இறைவனால் படைக்கப்பது எனலாம்.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள் " இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம்" என்று பிங்கள நிகண்டு கூறுகிறது. நீர்மை, அழகு, மென்மை போன்ற பல பொருள்கள் தமிழ் என்னும் சொல்லுக்கு இருப்பினும் இனிமை என்பதே அதன் பெருமையை, இயல்பை உணர்த்தும் சிறப்புப் பொருளாகும். "மதுரமான மொழி" என்று வால்மீகியும் தமிழைக் கூறுகின்றார்.
இனிமை வாய்ந்த அமுதுக்கு, நிகரான நம் பைந்தமிழுக்கு பின்னே பச்சை பசுன்கொண்டல் வண்ணன் திருமால் சென்றார் என்றும், பக்திப்பனுவல்கள் பாடுகின்றன. திருமங்கையாழ்வார் இறைவனையே தமிழ் என்று பாடி மகிழ்கிறார்.
என்றும் தமிழ்
அன்றும், இன்றும்,என்றும், வாழ்கின்ற, வாழும் தமிழ் மொழி பேசிய நாடு, பொருளாதாரம், கல்வி, வாணிகம் போன்ற துறைகளில் ஏற்றமும், சிறப்பும், பெற்று விளங்குகுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தமிழ் மொழியின் பிள்ளைகளாக பிறப்பது அரிதினும் அரிது.
" வானம் அளந்தனைத்தும் அளந்திடும் வண்மொழி "
என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ் மொழி மனிதன் முதன்முதலில் பேசிய பழம் பெரு மொழிகளில் ஒன்றாகும். நம் அமிழ்தினும் இனிய செந்தமிழ், முதிர்ந்த இலக்கிய செல்வத்தை உடையது. கலைவாணர்களும், என்று பிறந்தவள் என்று உரியாக கூறமுடியாத தொன்மை வாய்ந்தவள் நம் தமிழ் அன்னை.
உலகின் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையை,
" கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி "
என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. அதன் சிறப்பை,
"தமிழெனும் அளப்பரும் சலதி"
என்று கவிக்கம்பன் பாடுகிறான்.இத்தகைய பழம் பெருமைவாய்ந்த தமிழ் மொழியானது விந்திய மலை தாண்டியும் பரவி இருந்தது. மக்கள் வாழ்க்கையில் இருந்து தோன்றுவது தான் இலக்கியம். எனவே தான் "மொழியே வாழ்க்கையின் கண்ணாடி" என்றும் மொழிவாயிலாக வாழ்வினை உணர்த்துவது இலக்கியம் என்றும், "literature is the criticism of life" என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகள்
" வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், தூதின் மொழி பிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலியம் என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால் உலகிலேயே பக்தியின் மொழி தமிழாகும்"
என்று கூறுகிறார். இத்தமிழ் மொழியானது முதன் முதலில் சிவபெருமானால் அகத்தியருக்கு உணர்த்தப்பட்டது என்பதை,
"ஆதியில் தமிழ் நூல் அகத்தியருக்கு உணர்த்தியது மாதொரு பாகனை வழுத்துதும் "
-என்ற பழம்பாட்டு உணர்த்தும்.திரிபுரம் எரித்த விரிசடை கடவுளும், குன்றம் எரித்த முருகவேளும் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்த வரலாற்றை களவியல் உரை கூறும். எனவே, தமிழ் மொழியானது இறைவனால் படைக்கப்பது எனலாம்.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள் " இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம்" என்று பிங்கள நிகண்டு கூறுகிறது. நீர்மை, அழகு, மென்மை போன்ற பல பொருள்கள் தமிழ் என்னும் சொல்லுக்கு இருப்பினும் இனிமை என்பதே அதன் பெருமையை, இயல்பை உணர்த்தும் சிறப்புப் பொருளாகும். "மதுரமான மொழி" என்று வால்மீகியும் தமிழைக் கூறுகின்றார்.
இனிமை வாய்ந்த அமுதுக்கு, நிகரான நம் பைந்தமிழுக்கு பின்னே பச்சை பசுன்கொண்டல் வண்ணன் திருமால் சென்றார் என்றும், பக்திப்பனுவல்கள் பாடுகின்றன. திருமங்கையாழ்வார் இறைவனையே தமிழ் என்று பாடி மகிழ்கிறார்.
என்றும் தமிழ்
அன்றும், இன்றும்,என்றும், வாழ்கின்ற, வாழும் தமிழ் மொழி பேசிய நாடு, பொருளாதாரம், கல்வி, வாணிகம் போன்ற துறைகளில் ஏற்றமும், சிறப்பும், பெற்று விளங்குகுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தமிழ் மொழியின் பிள்ளைகளாக பிறப்பது அரிதினும் அரிது.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
தமிழைப் பற்றி அழகான நல்லதோர் பதிவு. நன்றிகள் தமிழ்.
தமிழின் தமிழும் வாழ்க !!
தமிழின் தமிழும் வாழ்க !!
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
V.Annasamy wrote:தமிழைப் பற்றி அழகான நல்லதோர் பதிவு. நன்றிகள் தமிழ்.
தமிழின் தமிழும் வாழ்க !!
ராஜா wrote:[You must be registered and logged in to see this image.] அருமையான பதிவு , வாழ்த்துக்கள் தமிழ்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
நமக்கு முகவரி கொடுத்தவள் நம் தாய் அவளின் புகழை பரப்புவதும் அவளை போற்றி பாடுவதும் நம் கடமை உங்கள் கடமையை செய்திருகிறீர்கள்
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|