புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
44 Posts - 43%
heezulia
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
43 Posts - 42%
prajai
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
4 Posts - 4%
Jenila
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
1 Post - 1%
kargan86
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
1 Post - 1%
jairam
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
8 Posts - 5%
prajai
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
6 Posts - 4%
Jenila
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
4 Posts - 3%
Rutu
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
1 Post - 1%
jairam
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சினி மாகாளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 1:12 pm

இரண்யனுக்குத் தன்னைத் தவிர வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்ற எண்ணம் மேலோங்கியது. அது 'தானே கடவுள்' என்ற நிலை வரை சென்றது. அந்த மனப்பான்மைக்கு அவன் மகன் பிரகலாதன் எதிராக இருந்தான். இரண்யனின் அழிவு நெருங்கியதும் நரசிம்ம அவதாரமாக வடிவெடுத்து மகாவிஷ்ணு இரண்யனை அழித்தான். அவ்வாறு வதம் செய்யும் போது, நரசிம்மன் இரண்யனின் தலையில் ஓங்கி அடிக்க அங்கிருந்து ரத்தம் பீறிட்டு அடித்தது. அந்த ரத்த வெள்ளத்தில் தோன்றியவள் உச்சினி மாகாளி. உச்சினி மாகாளியை உத்தர மாகாளி, வடபத்திர காளி என்று பல பெயர்களைக் கொண்டு அழைப்பர்.

விக்கிரமாதித்தன் என்ற அரசன் இருபத்தியொரு வாயில்கள் கொண்ட கோயில் ஒன்றைக் கட்டி வைத்தான். அந்தக் கோயிலில் வீற்றிருந்து மக்களுக்கு அருள் புரிந்து வந்தாள் உச்சினி மாகாளி. உலக வாழ்க்கையில் வெறுப்புற்ற விக்கிரமாதித்தன் தன் அரச வாழ்க்கையைத் துறந்து எல்லாப் பொருள்களையும் கோயிலுள் வைத்து விட்டுத் துறவறம் சென்று விட்டான். மக்கள் தங்களுக்குத் தலைமையில்லாமல் தவித்தனர். அது முதற்கொண்டு பனிரெண்டு ஆண்டுகளுக்கு நாட்டில் மகா பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் ஒரு வேளை உணவுக்கும் சிரமப்பட்டு வேற்று நாட்டை நோக்கிக் குடிபெயர்ந்து போயினர். உச்சினி மாகாளியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனக்கு விளக்கேற்றிப் பூசை செய்யவும் ஆள் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறதே என்று எண்ணினாள்.

சந்தன வாழ்நம்பி என்பவன் அப்போது உச்சினி மாகாளி அம்மன் கோயிலுக்கு விளக்கேற்றிப் பூசை செய்து வந்தான். அவனை விட்டால் ஆள் இல்லை என்று எண்ணிய உச்சினி மாகாளி அவன் தொழிலைத் தொடருமாறு சொல்லி, ஒரு வேளைக்கு ஒரு பொன் என்று தினமும் மூன்று பொன்களைக் கொடுத்து அவனைத் தக்க வைத்துக் கொண்டாள். அவனும் அதை ஏற்றுக் கொண்டு உச்சினி மாகாளிக்கு மூன்று வேளையும் தவறாமல் பூசை செய்து வந்தான்.

சந்தனவாழ் நம்பிக்கு ஏழு பெண்மக்கள் இருந்தனர். அவர்களுக்குத் திருமண வயது தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. அவர்களுக்கு மணம் முடிக்க வசதியற்று சந்தன வாழ் நம்பி மனம் வருந்தினான். தன் கஷ்டத்தை மாகாளியிடம் சொல்லி அதைத் தீர்த்து வைக்க மனமுருகி வேண்டினான். ஏழு பெண்மக்களும் திருமண பந்தமின்றித் தவிப்பதைக் கேள்வியுற்ற காளி, தன்னிடம் அரசன் வைத்துவிட்டுச் சென்ற பொருள்களுள் ஒரு பெட்டியை எடுத்து சந்தனவாழ் நம்பியிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக் கொண்ட நம்பி மகிழ்ந்து மாகாளியைப் போற்றினான். பிறகு தன் மகள்களுக்கு மிகவும் சிறப்பாகத் திருமணத்தை நடத்தி முடித்தான்.

அந்தக் காலத்தில் அப் பகுதியை ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர். பஞ்சம் தலைவிரித்தாடுகின்ற இந்தக் காலத்தில் இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்யும் இவன் யார் என்று சந்தனவாழ் நம்பியைப் பிடித்தனர். " இவ்வளவு பொருள் உனக்கு ஏது? எங்கு கொள்ளையடித்தாய்? புதையல் ஏதாவது கிடைத்ததா?" என்று கேட்டு நம்பியைச் சித்திரவதை செய்தனர். அவன் அவர்களுக்கு எந்த விதமான பதிலையும் சொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் வதைகளைத் தாங்க முடியாத நம்பி கடைசியாக, "ஐயா, நான் கொள்ளையும் அடிக்கவில்லை, புதையலும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் அன்றாடம் பூஜித்து வரும் உச்சினிமாகாளி அம்மன்தான் கொடுத்தாள்" என்று சொன்னான். அவன் சொல்வதை நம்பவில்லை. மீண்டும் வதை செய்தனர். மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தான். ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று எண்ணிய வெள்ளையர்கள் தங்களுக்குக் கீழ் இருக்கும் அப் பகுதி பாளையக்காரர்களை அழைத்துக் கொண்டு போய்க் காளியின் கோயிலை அடைந்தனர். கோயில் கதவு பூட்டியிருந்தது. அக் கதவை இடித்துத் தள்ளிக் கோயிலையும் இடித்துத் தள்ளி உள்ளே சென்றனர். அங்கு ஏராளமான பொருள்கள் இருந்தன. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு கோயிலைத் தரைமட்டம் ஆக்கினார்கள்.

அதனால் கோபம் கொண்ட காளி, ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்த பாளையங்களை அழித்தாள். அப்போதும் அவளது கோபம் அடங்கவில்லை ஆங்கிலேயர் ஆளும் நாட்டையே அழித்தொழிக்க வேண்டும் என்று சிவனை நோக்கித் தவம் இருந்து வரம் பெற்றாள். அம்மை நோய், காலரா போன்ற கொள்ளை நோய்களை ஆங்கிலேயர் ஆளும் நாட்டின் மீது ஏவினாள். மக்கள் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுக் கூட்டம் கூட்டமாக இறந்து போயினர். இதற்கான காரணம் விளங்காமல் ஆங்கிலேயர் விழித்தனர். கோயிலை இடித்ததால் ஒருவாறாக அம்மன் கோபம்தான் என்று அறிந்து அம்மனுக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர் மக்கள். அப்போது மனம் மகிழ்ந்த அம்மன் அவர்களது பூசைகளை ஏற்றுக் கொண்டு தென் பகுதியிலேயே தங்கி அம் மக்களுக்கு அருள் அளித்து வருகிறாள். இந்த அம்மனுக்குக் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக