புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
3 Posts - 4%
prajai
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
3 Posts - 4%
Jenila
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
1 Post - 1%
M. Priya
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
7 Posts - 6%
prajai
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
5 Posts - 4%
Jenila
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
4 Posts - 3%
Rutu
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
1 Post - 1%
manikavi
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின் தொடர்கிறது


   
   
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 11, 2010 10:15 am

எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது





அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 10:18 am

மீனா wrote:எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது




அருமை ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 11, 2010 11:27 am

karthikharis wrote:
மீனா wrote:எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது




அருமை ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 11:36 am

மீனா wrote:எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது



அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது

இதய வேதனை
சொல்லாமல் சொல்கிறாய்..
கண்ணே மீனா...

செல்லறித்த பூமியில்
செய்வதறியாது
தவிக்கும் மனங்கள்
பல்லாயிரம்..

ஒளிவிலக்காய்
நீ மட்டும்..

எங்களை சுற்றும்
அன்புக் குட்டி
எங்கள் மனங்களில்
என்றென்றும் நீ
அன்புக் குட்டிதான்..

இதயத்தை வருடும் கவிதை மீனாக்குட்டி
சபாஷ் கண்ணு........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் :clow
n: முத்தம்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 11, 2010 12:18 pm

gunashan wrote:
இதய வேதனை
சொல்லாமல் சொல்கிறாய்..
கண்ணே மீனா...

செல்லறித்த பூமியில்
செய்வதறியாது
தவிக்கும் மனங்கள்
பல்லாயிரம்..

ஒளிவிலக்காய்
நீ மட்டும்..

எங்களை சுற்றும்
அன்புக் குட்டி
எங்கள் மனங்களில்
என்றென்றும் நீ
அன்புக் குட்டிதான்..

இதயத்தை வருடும் கவிதை மீனாக்குட்டி
சபாஷ் கண்ணு........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் :clow
n: முத்தம்

நன்றி நன்றி நன்றி



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 12:21 pm

மீனா wrote:
gunashan wrote:
இதய வேதனை
சொல்லாமல் சொல்கிறாய்..
கண்ணே மீனா...

செல்லறித்த பூமியில்
செய்வதறியாது
தவிக்கும் மனங்கள்
பல்லாயிரம்..

ஒளிவிலக்காய்
நீ மட்டும்..

எங்களை சுற்றும்
அன்புக் குட்டி
எங்கள் மனங்களில்
என்றென்றும் நீ
அன்புக் குட்டிதான்..

இதயத்தை வருடும் கவிதை மீனாக்குட்டி
சபாஷ் கண்ணு........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் :clow
n: முத்தம்

நன்றி நன்றி நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 11, 2010 1:38 pm

தொடட்டும் உங்கள் கவிகள் சிகரத்தை .
தொடரட்டும் உங்கள் கவித் தேரோட்டும் தங்கையே .வாழ்த்துக்கள்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Sep 11, 2010 1:40 pm

kalaimoon70 wrote:தொடட்டும் உங்கள் கவிகள் சிகரத்தை .
தொடரட்டும் உங்கள் கவித் தேரோட்டும் தங்கையே .வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள் மீனா ஆவலுடன் உறவுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பின் தொடர்கிறது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 11:37 am

"அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது"

அழகிய வரிகள் அக்கா.... ஏக்கத்தின் சுவடுகள்....




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக