புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
34 Posts - 51%
heezulia
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
30 Posts - 45%
T.N.Balasubramanian
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
17 Posts - 2%
prajai
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் துளி


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jun 09, 2010 4:20 pm

சுட்டமண்ணில் சுதந்திரம் இழந்து
தினமும் வெடிச்சத்தம்

நிம்மதி அற்ற உறக்கம்
பசியின் விளிம்பில்-நான்
இனியும் யார் வருவார்


உற்றார் உறவினர்களின்

ஐயோ அம்மா என்ற அவலக் குரல்
காதுகளில் ஒலிர ஓடுகிரோம் ஓடுகிரோம்
தாய் மடியிருக்க தாழ்ந்த குழி தோடி.

இனியும் யார் வருவார்!!


சிறப்பான கல்வி

இலட்ச்சியத்தில் நாம் படிக்க

தமிழனாய் நான் இருக்க
தந்த பட்டம் புலியடா
வெறி கொண்ட அரக்கனின்
வெடிச்சத்தம்
காதுகளை கிழிக்க
பரிட்சைக்கு
படித்தவை
பாழாகி போனதடா

என் வாழ்கையும் அழிந்ததடா

இனியும் யார் வருவார் !


இருல் நீக்கிட இமையம்
அடைந்திட
இளைஞ்சனாய்
நாமும் எதிர்த்து
கண்டது எத்தனை!

இழந்தோம் உறவை
மறந்தோம் மண்ணை
இனியும் யார் வருவார்!!!
கண்ணீர் துளி 67637 கண்ணீர் துளி 67637 கண்ணீர் துளி 67637 கண்ணீர் துளி 67637

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 4:25 pm

இனியும் யார் வருவார், இந்தக் கேள்விதான் இன்று அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் நெருப்பாய் எரியும் கேள்வி!



கண்ணீர் துளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 4:26 pm

அன்றைய சோகங்கள் இதோ கண்முன் நிறுத்துகிறது வலி நிறைந்த வரிகள் கண்ணீரின் கோலங்கள் அன்றைய அலங்கோலத்தை இதோ காண்கிறேன்... சொல்ல வார்த்தைகளின்றி அமைதியாகிறேன்....

அன்பு பாராட்டுக்கள் சம்சுதீன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணீர் துளி 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 09, 2010 4:27 pm

சிவா wrote:இனியும் யார் வருவார், இந்தக் கேள்விதான் இன்று அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் நெருப்பாய் எரியும் கேள்வி!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



கண்ணீர் துளி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 4:28 pm

பாராட்டுகள் நண்பா சோகங்கள் கலந்த வரிகள் கேள்விக்கு விடையின்றிய அவலம்



நேசமுடன் ஹாசிம்
கண்ணீர் துளி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 09, 2010 5:19 pm

சூப்பர் நண்பா உன் வரிகளுக்கு எனது முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண்ணீர் துளி Logo12
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Wed Jun 09, 2010 5:45 pm

யார் என்பதை விட நாமே ( நானே ) என்று ஏன் நினைக்க கூடாது

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jun 09, 2010 10:30 pm

நன்றி உறவுகளே என்னை தலை தட்டி பாராடியமைக்கு கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jun 09, 2010 10:34 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்றைய சோகங்கள் இதோ கண்முன் நிறுத்துகிறது வலி நிறைந்த வரிகள் கண்ணீரின் கோலங்கள் அன்றைய அலங்கோலத்தை இதோ காண்கிறேன்... சொல்ல வார்த்தைகளின்றி அமைதியாகிறேன்....

அன்பு பாராட்டுக்கள் சம்சுதீன்...

நன்றி அக்கா உங்களின் வரிகள் எனக்கு கண்ணீர் தூடைக்கும் கைகூட்டையாக இல்லாமல் அதையும் மிச்சிய ஒன்றாக அமைந்தது
நன்றி அக்கா கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 10, 2010 1:14 am

சிவா wrote:இனியும் யார் வருவார், இந்தக் கேள்விதான் இன்று அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் நெருப்பாய் எரியும் கேள்வி!
கண்ணீர் துளி 359383 கண்ணீர் துளி 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக