புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
17 Posts - 4%
prajai
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
8 Posts - 2%
jairam
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_m1013 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள்


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Aug 28, 2010 12:51 pm

சவூதி அரேபியாவில் தொழில் வழங்கியவரால் உடலில் ஆணி ஏற்றப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மூலம் 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவிலிருந்து கடுமையான வலியுடன் நாடு திரும்பிய எல்.ஜி.ஆரியவதி என்ற இந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் பணியாற்றிய குடும்பத்தினர் தண்டனையாக ஆணிகளையும் ஊசிகளையும் சூடாக்கி தனது உடலில் ஏற்றியதாக அவர் கூறியிருந்தார். எக்ஸ்ரே மூலம் அவரின் உடலில் 24 ஆணிகளும் ஊசிகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

ஒரு அங்குலம் தொடக்கம் இரண்டு அங்குலம் வரையிலான நீளமுடையவையாக ஆணிகள் காணப்பட்டன. ஊசிகள் ஒரு அங்குல நீளமுடையவை. அப்பெண்ணின் கால்கள், நெற்றியிலிருந்து ஆணிகள்அகற்றப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது. இப்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று கம்புறுப்பிட்டிய மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கீர்த்தி சத்தரசிங்க தெரிவித்தார்.

அதேவேளை, அப்பெண்ணின் இரு கரங்களிலும் 6 க்கும் அதிகமான ஊசிகள் இருப்பதாகவும் அவற்றை அகற்ற முடியவில்லையெனவும் ஏனெனில், இப்போது அவற்றை அகற்றுவதற்கு சிகிச்சை செய்வது அப்பெண்ணின் நரம்புகளைப் பாதிக்கும் எனவும் அதனால் அவற்றை அகற்றவில்லையென டாக்டர் கூறியுள்ளார்.

தன்னை வேலைக்கு அமர்த்தியவர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லையெனவும் அந்த வீட்டில் உள்ள பெண் ஊசிகளையும் ஆணிகளையும் சூடாக்கிக் கொடுத்ததாகவும் ஆண் அவற்றை தனது உடலில் குத்தியதாகவும் அந்த 49 வயதுடைய ஆரியவதி தெரிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச்சில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற இப்பெண்ணுக்கு இரு மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதிப் பணத்தை விமானப் பயணச் சீட்டைப் பெறுவதற்காக ஆரியவதியைத் தொழிலுக்கு அமர்த்தியவர் பிடித்துவைத்திருந்தார்.

இதேவேளை, இந்த ஆரியவதியின் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதுவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இச்சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளது என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆரியவதிக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை அவரின் மருத்துவ அறிக்கையை வெளிவிவகார அமைச்சிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சு அதனை சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கும். ஆரியவதியைத் தொழிலுக்கு அமர்த்தியவருக்கு எதிராக சவூதி அரேபியா உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மருத்துவ அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

இதேவேளை, தேவையேற்பட்டால் இந்த வீட்டுப் பணிப்பெண்ணை (ஆரியவதியை) சவூதி அரேபியாவிற்கு அழைத்துச் சென்று அவருக்குத் தொழில் வழங்கியவருக்கு எதிரான சாட்சியங்களை தெரிவிக்குமாறு கோரப்படுமென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எல்.கே.ரணதுங்க கூறியுள்ளார். நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். விசாரணை நடத்துவதற்காக சவூதி அரேபியாவிற்கு இப்பெண்ணை அழைத்துச் செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க சவூதி அரேபியாவிலுள்ள வீட்டுரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்காக ஆரியவதிக்கு சட்டரீதியான ஆலோசனை வழங்கப்படும் என நீதிஅமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இச்சம்பவம் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் அலுவலகத்திற்கும் ஐ.நா.விற்கும் முறையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக