புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
59 Posts - 50%
heezulia
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
3 Posts - 3%
Shivanya
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 1%
Guna.D
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
12 Posts - 2%
prajai
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
9 Posts - 2%
jairam
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 1%
Jenila
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
4 Posts - 1%
Rutu
 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_m10 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரம் ஓதுகையில் தந்திரம்...?


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:23 am

சாமியார் பிரச்சினைகள் அடிக்கடி வருவதுண்டு. பாலியல் தொடர்பு, வஞ்சக வினைகள், இப்படி பெரிய பிரச்சினைகள் மட்டும் வெளிக்கொணரப்படுகின்றனவே தவிர ஏனைய விடயங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஆலயங்களில் பூஜை செய்யும் ஆச்சாரியார் இறைவனாகவே கொள்ளப்படுகிறார். ஆன்மாவையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக புனிதத் தொழிலில் இவர் ஈடுபடுகிறார். இவ்வாறு ஈடுபடும் அனைவரும் தமது தொழிலில் புனிதத் தன்மையை அறிந்திருக்கிறார்களா?

மந்திரங்களுக்குச் சக்தியுண்டு. அவை சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது எத்தனை பேர் தெரிந்தும் செயற்படுத்தாமல் இருக்கிறார்கள்?

பூசகர் ஒருவரை கொழும்புச் சாமியார் என்று இங்கு அழைக்கிறேன்.

கொழும்பில் ஏராளமான பக்தர்கள் சென்றுவரும் ஓர் ஆலயத்தில் பூஜை செய்யும் புனிதப் பணி அவருடையது. உணவகங்களில், வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் சிறப்பாக கவனிக்கப்படுவது போல இந்த அர்ச்சகருக்கும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

அவர் இப்படித் தான் மந்திரம் ஓதுகிறார்.

“வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி.....
வாங்கம்மா வாங்க. எங்க ஐயாவ காணல?

சமப்ரப...நிர்விக்னம்.....இப்போ தான் வந்தீங்களா? கடை திறப்ப கொடுங்கோ...

குருமே தேவ....நீங்க முன்னாடி வாங்கோ. மற்றவங்க கொஞ்சம் இடம் கொடுங்கோ...

சர்வ கார்யேஷ் ஷர்வதா.....
சக்தி மிக்க காரிய சித்தி சுலோகத்தை இப்படிச் சொல்லி முடிக்கிறார்.

"ஐயா, நீங்கள் செய்வது இறைபணியா? ஆலயத்தில் அனைவரும் சமம் தானே? குறிப்பிட்ட சிலரை மட்டும் விசேடமாகக் கவனிப்பது எந்த ஆகம தர்மத்தில் இருக்கிறது? சுலோகம் சொல்லும்போது இப்படியா இடையில் கண்டதைப் பேசி அதை அர்த்தமற்றதாக்குவது?" என ஆலய தரிசனத்தைக் காண வரும் அனைவருக்கும் கேட்கத் தோன்றும்.

ஆனால் எப்படிக் கேட்பது?

இளம்பெண்கள் வந்தால் நெற்றியை அழுத்தித் தொட்டு என்ன அழகாய் பொட்டு வைக்கிறார் தெரியுமா? அந்தக் காமப் பார்வையின் விபரீதம் தெரியாத நம் கண்ணகி குலப் பெண்கள் கண்ணை மூடித் தியானித்திருப்பார்கள்.

என்ன செய்வது? கடவுளே பொறுத்துக் கொண்டிருக்கும் போது நாம் என்னதான் செய்ய முடியும் என விலகிவிடுவேன்.

ஆலயத்துக்குச் செல்லும் ஒவ்வொருவரும் இதுபற்றிய பூரண தெளிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவார்களேயானால் மட்டுமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.

நாட்டிலும் நியாயமில்லை. சொந்த வீட்டிலும் நியாயமில்லை... எனக் கோயிலுக்குச் செல்வோருக்கு இந்த கொழும்புச் சாமியார் கொடுக்கும் பதில் என்னவாக இருக்க முடியும்?

-இராமானுஜம் நிர்ஷன் _



 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 25, 2010 6:14 am

மக்களின் அதீத நம்பிக்கை, நாம் என்ன செய்கிறோம்,ஏன் செய்கிறோம், செய்வது சரியா என்று ஆராய்ந்து பார்க்கும் திறன் இன்மை , மற்றவர் செய்கிறார்கள்,மற்றவர் சொன்னார்கள், என்ற ரீதியில்,கண்ணை முடிக்கொண்டு தங்களை உட்படுத்திக் கொள்ளும் அறியாமை, என்று மறையுமோ அன்றே இதற்கு விடிவு காலம். சோகம்

ரமணீயன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 5:35 pm

T.N.Balasubramanian wrote:மக்களின் அதீத நம்பிக்கை, நாம் என்ன செய்கிறோம்,ஏன் செய்கிறோம், செய்வது சரியா என்று ஆராய்ந்து பார்க்கும் திறன் இன்மை , மற்றவர் செய்கிறார்கள்,மற்றவர் சொன்னார்கள், என்ற ரீதியில்,கண்ணை முடிக்கொண்டு தங்களை உட்படுத்திக் கொள்ளும் அறியாமை, என்று மறையுமோ அன்றே இதற்கு விடிவு காலம். சோகம்

ரமணீயன்.

ஏற்றுக்கொள்கிறோம் :idea:



 மந்திரம் ஓதுகையில் தந்திரம்...? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக