புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
30 Posts - 55%
heezulia
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
21 Posts - 38%
Manimegala
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
1 Post - 2%
jairam
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
12 Posts - 4%
prajai
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
3 Posts - 1%
jairam
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_m10இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா?


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Aug 17, 2010 7:33 pm

இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Swayamvar


கேள்வி : இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா?

புராணங்களும். இதிகாசங்களும் எந்த சூழலிலும் மனித குலத்திற்கு வழிகாட்டக்
கூடியதாகவே இருந்துள்ளது,








எனது இணைய தளம் www.ujiladevi.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 17, 2010 7:36 pm

நல்ல கட்டுரை அருமையாக விளக்கி உள்ளீர்கள் நன்றிகள்.

வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Thu Aug 19, 2010 8:26 am

சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Thu Aug 19, 2010 8:28 am

சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Thu Aug 19, 2010 7:55 pm

புராணங்களும், இதிகாசங்களும் - மனிதன் இறை நிலை அடையும் இரகசியத்தை சொல்லவே இல்லை.
தமிழிலே சித்தர்கள் எழுதி வைத்த ஏடுகளில் மட்டுமே உன்னதமான, மிக எளிமையான இரகசியங்கள் கூறப் பட்டுள்ளது.
உண்மையை மறைத்து மக்களை சிலை வழிபாட்டிற்கு திருப்பி விட்டது ஒன்றுதான் புராணங்களினால் கிடைத்த பலன்.
வள்ளலாரையே கூண்டில் ஏற்றி வேடிக்கை பார்த்த கூட்டங்களின் பிடியில் இருந்து மக்களை விடுவிப்பதே எனது பணி.
வாழ்வின் அத்தனை இரகசியங்களும் திருக்குறள், திருமந்திரம் இரண்டிலும் இறைந்து கிடக்கின்றது.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 8:15 pm

வள்ளியப்பன் wrote:சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

அப்படியெல்லாம் இங்கே நடப்பதில்லை சகோதரா

வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Fri Aug 20, 2010 8:14 am

நன்று.
அப்படியாயின் உயர்திரு யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி -சாகாக் கலையை போதிக்க அறிந்தவரா?.
சாகாக் கலையை போதிப்பவரே சர்வ சற்குரு என்ற தமிழ் வேதத்தின் கூற்றை புராணங்களும் இதிகாசங்களும் கூறியது உண்டா?
இதற்கு பதில் அளித்துவிட்டும், அதன் பின் எனது வினாக்களுக்கு விடை அளித்த பின்பும் அவரது கட்டுரையை தொடரட்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2010 9:11 am

வள்ளியப்பன் wrote:சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

ஆம் நண்பரே, எங்களுக்கெல்லாம் சிந்திக்கத் தெரியாது! அதனால்தான் இக்குழுமம் யாருமே வருகைதராமல் வெறிச்சோடிக் கிடக்கிறது! நீங்கள் ஒருவராவது வந்தீர்களே! நல்லது!

எங்கு, யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், அதற்கு சிந்திக்கும் திறன் அவசியம் இல்லை! பைத்தியங்கள்கூடக் கேள்வி கேட்கும், ஏன், எப்படி, எதற்கு என்று!

முடிந்தால் உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள், ஆனால் மற்றவர்களின் ஆக்கங்களை சிறுமைப்படுத்த வேண்டாம்! உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் இங்கு இணைந்திருக்க முடியாது! அதனால் நீங்கள் வெளியேறுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை!

ஒவ்வொருவருக்கும் ஒருவிதத் திறமை! தெரிந்தவற்றை எழுதுகிறார்கள், அதற்கு எங்கள் உறவுகளின் பாராட்டுகளையும் பெறுகிறார்கள். இதுவரை அனைத்துப் பதிவிலும் இது தெரியுமா? அது தெரியுமா? எனக் கேள்வி மட்டுமே கேட்கிறீர்கள், எங்கும் அதற்கு நீங்கள் பதில் தரவில்லை!

மக்களை நீங்களாவது முட்டாளாக்காமல் அறிவாளிகளாக்க முயலுங்கள்!



இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வள்ளியப்பன்
வள்ளியப்பன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/07/2010

Postவள்ளியப்பன் Fri Aug 20, 2010 7:01 pm

எனது முதல் பதிவில் கேள்வியும், பதிலும் தந்துள்ளதை அறியவும்.
கோபம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
நான் கேட்டுள்ள "இது தெரியுமா, அது தெரியுமா" என்ற அனைத்து வினாக்களுக்கும் ஒரே விடை - திருமந்திரம்.

''பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே"

உங்களுடைய ஆத்திரமான பதிலில் "அறியவில்லையே" என்ற வருத்தத்திற்குப் பதில் "நமக்கு தெரியாதது இவருக்கு தெரிந்துள்ளதே" என்ற கோபம் தான் தொனிக்கின்றது.
பகிர்ந்தமைக்கு நன்றி.
இனி நான் வெளியேறுகின்றேன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 8:00 pm

சிவா wrote:
வள்ளியப்பன் wrote:சிந்திக்க பயந்து, நான் கொடுத்த உண்மையான விளக்கத்தை வெளியிடாத உமது குழுமத்திலிருந்தும் - நான் விலகும் காலம் வந்துவிட்டது.
தலைப்பிலே தமிழ்!.
போற்றுவதோ பொய் மொழி!.
வேதனை.

ஆம் நண்பரே, எங்களுக்கெல்லாம் சிந்திக்கத் தெரியாது! அதனால்தான் இக்குழுமம் யாருமே வருகைதராமல் வெறிச்சோடிக் கிடக்கிறது! நீங்கள் ஒருவராவது வந்தீர்களே! நல்லது!

எங்கு, யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், அதற்கு சிந்திக்கும் திறன் அவசியம் இல்லை! பைத்தியங்கள்கூடக் கேள்வி கேட்கும், ஏன், எப்படி, எதற்கு என்று!

முடிந்தால் உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள், ஆனால் மற்றவர்களின் ஆக்கங்களை சிறுமைப்படுத்த வேண்டாம்! உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் இங்கு இணைந்திருக்க முடியாது! அதனால் நீங்கள் வெளியேறுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை!

ஒவ்வொருவருக்கும் ஒருவிதத் திறமை! தெரிந்தவற்றை எழுதுகிறார்கள், அதற்கு எங்கள் உறவுகளின் பாராட்டுகளையும் பெறுகிறார்கள். இதுவரை அனைத்துப் பதிவிலும் இது தெரியுமா? அது தெரியுமா? எனக் கேள்வி மட்டுமே கேட்கிறீர்கள், எங்கும் அதற்கு நீங்கள் பதில் தரவில்லை!

மக்களை நீங்களாவது முட்டாளாக்காமல் அறிவாளிகளாக்க முயலுங்கள்!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




இன்றைய வாழ்விற்கு புராணங்கள். இதிகாசங்கள் தேவைதானா? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக