புதிய பதிவுகள்
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:26

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri 31 May 2024 - 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_m10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_m10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10 
37 Posts - 60%
heezulia
கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_m10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10 
21 Posts - 34%
T.N.Balasubramanian
கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_m10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_m10கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 19 Aug 2010 - 19:13

திருப்பூர் : ""வரும் கல்வியாண்டு முதல் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட
104 கல்லூரிகளிலும் மனவளக்கலை பாடம் கட்டாயமாக்கப்படும்,'' என பாரதியார்
பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசினார்.
பாரதியார் பல்கலையும், உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து "யோகமும்
மனித மாண்பும்' டிப்ளமோ, பி.ஏ., - எம்.ஏ., பட்டப்படிப்பை துவக்கியுள்ளன.
இந்தாண்டு படிப்பு முடித்துள்ள மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா,
பட்டயக்கல்வி துவக்க விழா, திருப்பூர் மனவளக்கலை மன்றம் சார்பில் நேற்று
நடந்தது. திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை
வகித்தார். துணை தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார்.
மாணவ, மாணவியருக்கு பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன்
பட்டங்களை வழங்கி, பேசியதாவது: பல்கலைகளில் பட்டம் பெறுவது புற வடிவானது;
மனவளக்கலையில் பட்டம் பெறுவது அக வடிவம். அக வாழ்க்கைக்கு தேவையானது,
பாடத்திட்டமாக உள்ளது. உடற் பயிற்சிக்கு முன், உளப்பயிற்சியின்
முக்கியத்துவத்தை உணர்த்தியவர் மகரிஷி. நிகழ்வுகள் ஆரம் பத்தில் சாதாரணமாக
இருக்கும். அதன் வளர்ச்சி, வீச்சு எதிர்காலத்தில் தெரியும். சுதந்திர
புரட்சியும், முதலில் சாதாரணமாக துவங்கி, பின்னர் சுதந்திரத்தை தந்தது;
அதுபோலவே, மனவளக்கலை பயிற் சியும், வரும் காலத்தில் உலகையே ஆளும்தன்மை
கொண்டது.
சமுதாயத்தில் தாய்வழிக்கல்வியே சிறந்தது; இதை ஐ.நா., அமைப்பும்
உறுதி செய்துள்ளது. பெரிய படைப்பாளிகளின் படைப்புகளும் தாய் மொழியில்
உருவாக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர், மொபைல் போன் உள் ளிட்ட நவீனங்கள்
தீயவழியை காட்டுகின்றன. மனவளக்கலை பயில்வது நல்ல வழியை ஏற்படுத்தும். இளைய
சமுதாயம், பெற்றோர், ஆசிரியர்கள், வாழும் சமுதாயத்தை மறந்து விடக்கூடாது.
நேர்மை, இறக்கம், தன்னடக்கம், தன்னம்பிக்கை, சுய உதவி, சுய பாதுகாப்பு என,
88 நெறிகளை கற்றுக் கொள்ள வேண்டும். நிஜ வாழ்க்கையில் வேதாத்திரி
போன்றவர்களை முன் மாதிரியாக கொள்ள வேண் டும்.
அறிவு, தேசப்பற்று, நாணயம், ஒழுக்கத்தை நிலை நாட்டும் கருவியாக
மனவளக்கலை இருக்கும். தனக்காக வாழ்வது வாழ்க் கையல்ல; சமுதாயத்துக் காக
வாழ வேண்டும். இயேசு, நபி, புத்தர் போன்று சமுதாயத்தின் துயர் துடைக்க
தோன்றியவர் வேதாத்திரி; இன்பம், துன்பம், ஜாதி, மதம், தேசத்தை கடந்து,
உலகம் முழுவதும் ஒரு பேரரசின் கீழ் இருப்பதை வலியுறுத்தியவர். ஒரே மொழி,
சம அந்தஸ்து, ஒரே இனம், போராட்டம் இல்லாத உலகம் அமைதி பூங்காவாகும் என்பதை
படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
திருப்பூர் மனவளக் கலை, பாரதியார் பல்கலையுடன் இணைந்து சிறப் பாக
செயல்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் இருந்து, பாரதியார் பல்கலைக்கு
உட்பட்டு செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் மனவளக்கலை பாடம்
கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம் 104 கல்லூரிகள், அஞ்சல் வழி கல்வி என,
2.60 லட்சம் மாணவர்கள், 5,500 ஆசிரியர்கள் பயனடைவர். தற்போது,
திருப்பூரில் மனவளக்கலை பாடத்தில் 1,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்; வரும்
ஆண்டில் 10 ஆயிரமாக உயர வேண்டும். இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.
நிகழ்ச்சியில், திருப்பூர் மனவளக்கலை மன்ற துணை தலைவர் நாகராஜன்,
இணை செயலாளர் துரைசாமி, ஆழியார் விஷன் இயக்குனர் பெருமாள், உலக சமுதாய
சேவா சங்க கோவை மண்டல தலைவர் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu 19 Aug 2010 - 19:19

எங்க பல்கலைக் கழகத்துல இது நடைமுறைல தான் இருக்கு புன்னகை



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக