புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
31 Posts - 55%
heezulia
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
17 Posts - 3%
prajai
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
4 Posts - 1%
jairam
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_m10கிறுக்காதே! - மதுரகவிராயர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறுக்காதே! - மதுரகவிராயர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2010 1:04 pm

சேதுபதி மன்னரின் அவைப் புலவர்களில் ஒருவராக இருந்தவர் மதுரகவிராயர் . ராமநாதபுரத்துக்கு அருகில் வசித்து வந்தார்.

ஒரு நாள் அவரைப் பாம்பு கடித்துவிட்டது. அதனால் அவரது உயிர்நிலை அடங்கிப்போய்விட்டது. ஆனால் உறவினர்கள் அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி விட்டனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் செய்தி சொல்லிவிட்டனர். சேதுபதி மன்னரும் தம்முடைய ஆஸ்தானப்புலவர் இறந்துவிட்டார் என்பதால் வரிசைகள் அனுப்பியிருந்தார். உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த வடநாட்டு பைராகிகள் கவிராயரின் உயிர்நிலை மட்டுமேஅடங்கியுள்ளதை அறிந்துகொண்டனர். கவிராயருக்கு காருட மந்திரப ்பிரயோகம், விஷ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பினர். சில பரிகாரங்களுடன் வீட்டில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கவிராயரின் உடல்நிலை தேற பல நாட்கள் ஆயின. வறுமையாலும் வாடிய கவிராயர் சேதுபதியிடம் உதவி கேட்கச் சென்றார்.

ஆனால் உடல் மெலிந்து, தாடிமீசையுடன்அழுக்குடைஅணிந்து காணப்பட்ட கவிராயரை யாருக்கும் அடையாளம்தெரியவில்லை. வாயிலோன் சென்றுசேதுபதியிடம் தெரிவித்தான்.

அனுமதி கிடைக்கவில்லை.

கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் என்றுசொல்லியனுப்பினார். மன்னரும் அழைத்து வரச்செய்தார்.

விஷயத்தைக் கவிராயர் விளக்கினார். மனமகிழ்ந்தமன்னரிடம் பத்திய உணவுக்கு பழைய நெல் வேண்டும் என்று கேட்டார்.

சேதுபதியும் கணக்குப்பிள்ளையை அழைத்து நூறு கலம் பழைய நெல் கொடுக்குமாறு களஞ்சியக்காவலுக்கு ஓலை எழுதச்செய்தார். அவனோ நூறு என்பதற்கு பதில் இருநூறு என்று எழுதிவிட்டான்.

ஓலையைச் சரிபார்க்கும்போது, சேதுபதி,

"என்னய்யா இது? நூறு என்று எழுதச்சொன்னால் இருநூறு என்று எழுதியிருக்கிறாயே? சரி! சரி! அந்த "இருநூறு" என்பதில் உள்ள "இரு" என்பதை கிறுக்கித் திருத்தி விடு", என்றார்.

அப்போது மதுர கவிராயர் கணக்கருக்குக் கையைக்காட்டி தடுத்து, "கிறுக்காதே!" என்றார்

அதிர்ந்துபோன மன்னர், "என்ன காரணம்?" என்றார்.

அதற்கு பதிலைப் பாடலாகவே சொன்னார் மதுர ராயர்,


உருக்குமணி வேந்தருக்கும் கள்ளருக்கும்
நீதிதப்பி ஒழுகி னோர்க்கும்
கிருக்குவரச் செயும் துரை நீ! பாவாணர்
ஓலைதனில் கிருக்குண்டாமோ?
வருக்கைமணி சேதுபதி மாநிலத்தை
ஒருகுடைக்கீழ் ஆள வந்த
நிருக்குமணி முத்திருளப்பா!
அருளப்பா!உனது நிருபந் தானே!

பெரும் மன்னருக்கும் திருடர்களுக்கும் நீதி தவறியவர்களுக்கும்
கிருக்கு வரச்செய்யும் தலைவன் நீ! நீ பாவாணருக்கு எழுதிக்
கொடுக்கும் ஓலையில் கிருக்கு உண்டாகலாமோ?
சேதுநாட்டை ஆளவந்த முத்திருளப்பா, அடித்தல் திருத்தல்
இல்லாமல் - கிருக்கல் இல்லாமல் அப்படியே உன்னுடைய
அந்த நிருபத்தை அருளப்பா!



இதைக்கேட்ட சேதுபதி மகிழ்ந்து இருநூறுகலத்தையே கொடுத்தார்.

நூறுகலம் பழையநெல்; நூறு கலம் புதிய நெல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 2:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி




[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக