புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
31 Posts - 36%
prajai
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
2 Posts - 2%
jairam
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
7 Posts - 5%
prajai
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%
jairam
ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_m10ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு


   
   

Page 1 of 2 1, 2  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 1:23 pm

திருச்சி:

திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் அரசங்குடி கிராம
பஞ்சாயத்து தலைவர் உள்பட ஆறுபேர் மீது ஜாதிபெயரை சொல்லி திட்டியதாக
போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள அரசங்குடி பருத்திக்
கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (52). அரசங்குடியில் உள்ள இவரது
வீட்டையும், நிலத்தையும் அபகரிக்கும் நோக்கில், அந்த ஊர் கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன், அவரது உறவினர்கள் மாரிமுத்து, வெங்கடேசன், பார்த்திபன்,
கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் கடந்த இரண்டாம் தேதி முருகேசன் வீட்டுக்குச்
சென்றுள்ளனர்.வீட்டில் இருந்த முருகேசன், அவரது மனைவி அமிர்தம், பேரன்
செங்குட்டுவன் மற்றும் மருமகள் மகேஷ் ஆகியோரை அடித்தும், வீட்டை
சேதப்படுத்தியும், ஜாதி பெயரை சொல்லித்திட்டியும் கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் முருகேசன் புகார்
செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து கடந்த 15ம் தேதி
முருகேசன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், அரசங்குடி கிராம பஞ்சாயத்து
தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட ஆறுபேர் மீதும் திருவெறும்பூர் போலீஸில் புகார்
செய்தார்.புகாரின் பேரில், விசாரணை நடத்திய திருவெறும்பூர் போலீஸ்
இன்ஸ்பெக்டர், அரசங்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், மாரிமுத்து,
வெங்கடேசன், பார்த்திபன், கதிரேசன், மாரியப்பன் ஆகியோர் மீது ஜாதியை
சொல்லி திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்தார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:10 pm

இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 2:13 pm

என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:14 pm

maniajith007 wrote:என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 2:16 pm

தமிழ் wrote:
maniajith007 wrote:என்ன நடவடிக்கை எடுப்பாங்க ஒண்ணுமில்லை போங்க போய் சாப்பிட்டு தூங்குற வழிய பாருங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏனாத்தா நான் ஊர்ல நடக்குற உண்மையா சொன்ன நீ சிரிக்கிற என்ன புள்ளையோ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 3:06 pm

தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்

இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!



ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கிராம பஞ்., தலைவர் உட்பட6 பேர் மீது வழக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 3:09 pm

சிவா wrote:
தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்

இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!

ஆனால் இந்த சட்டங்கள் தவறாக பயன்படுவதை ஏன் கண்களால் நான் கண்டிருக்கிறேன்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 19, 2010 3:28 pm

சிவா wrote:
தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்

இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
உண்மைதான், வரதட்சணை என்றபெயரில் தொடுக்கப்படும் மிரட்டல் வழக்குகள் ஏராளம், அதிலும் இதை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை, நடத்தும் விதமே கொடுமையானது. ஜாதி வழக்கில் பொய்க்குற்றம் சாட்டிவிட்டு, மனஉளைச்சல் என்று காவல் துறையில் நஷ்டயீடு பெறுபவர்கள் இதே தொழிலாக இருப்பதும் உண்டு. இது போன்று சம்பவம் எங்கள் பகுதியிலே நடந்தது, இந்த பிரச்சனையில் சம்பந்தபடாத ஒருவர் இதை பெரிது படுத்தி காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்து,பிறகு பாதிக்கப்பட்டவர் என்றவகையில் அவருக்கு நேர்ந்த அவமானம், மன உளைச்சலுக்கு, ஐந்தாயிரம் பணம் கொடுத்தனர். .



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 3:29 pm

megastar wrote:
சிவா wrote:
தமிழ் wrote:இல்லாத ஒன்ன சொல்றதே தப்பு. இவனுங்கள் சொல்லி திட்டியதர்க்கு போட்டு தள்ளனும்

இன்று இந்தியாவில் போடப்படும் பொய் வழக்குகளில் ஜாதிப்பெயர் சொல்லி திட்டியது என்பது முதலிடத்திலும், வரதட்சணைக் கொடுமை என்பது இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்!
உண்மைதான், வரதட்சணை என்றபெயரில் தொடுக்கப்படும் மிரட்டல் வழக்குகள் ஏராளம், அதிலும் இதை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவரை, நடத்தும் விதமே கொடுமையானது. ஜாதி வழக்கில் பொய்க்குற்றம் சாட்டிவிட்டு, மனஉளைச்சல் என்று காவல் துறையில் நஷ்டயீடு பெறுபவர்கள் இதே தொழிலாக இருப்பதும் உண்டு. இது போன்று சம்பவம் எங்கள் பகுதியிலே நடந்தது, இந்த பிரச்சனையில் சம்பந்தபடாத ஒருவர் இதை பெரிது படுத்தி காவல் துறையினர் குற்றச்சாட்டு பதிவு செய்து,பிறகு பாதிக்கப்பட்டவர் என்றவகையில் அவருக்கு நேர்ந்த அவமானம், மன உளைச்சலுக்கு, ஐந்தாயிரம் பணம் கொடுத்தனர். .

ஏன் இப்படி நடக்குது ?? என்ன பண்ணுவது இதை நிறுத்த



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Aug 19, 2010 3:44 pm

இதெல்லாம் நிறுத்த முடியாது, விடவும் மாட்டார்கள்



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக