புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 1%
prajai
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
12 Posts - 2%
prajai
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
9 Posts - 2%
jairam
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 4:21 pm

புதுடெல்லி,


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பன்றி காய்ச்சல் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதில்
உலகம் முழுவதும் 14 ஆயிரத்து 286 பேர் பலியானார்கள். இந்தியாவில் 1501
பேர் உயிர் இழந்தனர். தமிழ்நாட்டிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்தியாவில்
இந்த ஆண்டு மீண்டும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. மராட்டியம், கேரளம்,
கர்நாட கம், குஜராத் மாநிலங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த
ஆண்டு கடந்த மே மாதம் தான் முதன் முதலில் பன்றி காய்ச்சல் தாக்கியது.
அதில் இருந்து இதுவரை 1945 பேர் பலியாகி உள்ளனர். 37 ஆயிரத்து 385 பேரை
பன்றிக் காய்ச்சல் தாக்கி உள்ளது.

தற்போதைய
பருவமழை காலம் என்பதால் பன்றி காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 84 பேர் பலியாகி உள்ளனர்.
1155 பேரை புதிதாக நோய் தாக்கி உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில் அங்கு மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 51.

டெல்லி,
கர்நாடகா மாநிலத்தில் தலா 7 பேரும், ஆந்திரா, குஜராத்தில் தலா 5 பேரும்
கேரளாவில் 4 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 பேரும், மத்திய பிரதேசம்,
பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டிலும்
பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே
பன்றி காய்ச்சல் தாக்கி 10 பேர் உயிர் இழந்து உள்ளனர். கோவை
மாவட்டத்திலும் பன்றி காய்ச்சல் பரவி உள்ளது.

இப்போது
சென்னையிலும் பன்றி காய்ச்சல் பரவி இருக்கிறது. கிண்டியில் உள்ள கிங்
இன்ஸ்டியூட் மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு தினமும் 20-ல் இருந்து 40
பேருடைய ரத்த மாதிரிகள் பன்றி காய்ச்சல் பரிசோதனைக்கு வருகின்றது. அதில் 7
பேரில் இருந்து 8 பேர் வரையிலும் பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது
உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு
பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய்
பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

2-வது
தடவை பரவும் பன்றி காய்ச்சல் ஆபத்தானது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டும் என்று கிங் இன்ஸ்டி யூட் துணை இயக்குனர் குணசேகரன் கூறி
இருக்கிறார்.

இது
பற்றி மேலும் கூறிய அவர், கடந்த தடவை பரவியது பன்றி காய்ச்சல் வைரசை விட
2-வது தட வையாக இப்போது பரவும் வைரசுக்கு இயற்கையாகவே வீரியம் அதிகமாகி
விடும். எனவே இதில் பாதிப்பு தன்மை அதிகமாக இருக்கும். இதை
கட்டுப்படுத்துவது கடினமானது என்றார்.

பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ இது பற்றி கூறியதாவது:-

குழந்தைகள்,
முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை பன்றி காய்ச்சல் தாக்க அதிக
வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
எனவே அவர்களை எளிதாக தாக்கி விடும். எனவே முன் எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும்.

பன்றி
காய்ச்சல் தாக்கி இருந்தாலும் அது சாதாரண வைரஸ் காய்ச்சல் என கருதி பலர்
உரிய சிகிச்சைக்கு செல்வது இல்லை. இதனால் பன்றி காய்ச்சல் தாக்கியவர்கள்
ஆஸ்பத்திரிக்கு செல்வதில் காலதாமதமாகி விடுகிறது.

எனவே சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக உரிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

பன்றி
காய்ச்சலுக்கு இப்போது தடுப்பு மருந்துகள் வந்து விட்டன. தமிழ் நாட்டுக்கு
மத்திய அரசு 50 ஆயிரம் “டோஸ்” மருந்துகள் வழங்கி உள்ளது. அவை பன்றி
காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்சு மற்றும் சுகாதார
ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த
மருந்துகள் மருந்து கடைகளிலும் கிடைக்கின்றன. டாக்டர்கள் ஆலோசனை பெற்று
இவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். 2 வகை தடுப்பு மருந்துகள் மருந்து கடைகளில்
விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.







1
1

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக