புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனம் தருவதே சந்தோஷம்!
Page 1 of 1 •
- tdrajeswaranபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
மனம் தருவதே சந்தோஷம்!
நிழலை நாம் பிடிக்க விரும்பி துரத்தினோமானால் பிடிக்க முடியாது. ஆனால் நாம் பாட்டுக்கு நம்முடைய செயல்களை செய்துக் கொண்டே போனால் அது நம் கூடவே வரும்.
அதுபோலத்தான் சந்தோஷமும். நாம் தேடிக்கொண்டு போனால் போக்கு காட்டும். ஆனால் வாழ்க்கையை நெறிமுறையோடு மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் வாழ்ந்தோமானால் சந்தோஷம் நம்மை நாடி வரும்.
துர் அதிர்ஷ்டவசமாக சந்தோஷத்தை அளக்க ரத்த பரிசோதனையோ, தெர்மா மீட்டரோ அல்லது வேறு கருவியோ இல்லை. அப்படியானால் சந்தோஷம் என்பதுதான் என்ன? சந்தோஷம் என்பது நம் மனதின் உள்ளே ஏற்படும் ஒரு உணர்ச்சிதான். இந்த உணர்ச்சி நம்முடைய பஞ்ச இந்திரியங்களை கொண்டு நாம் வெளியே செய்யும் செயல்களால் தூண்டப்பட்டு உள்ளே ஏற்படும் ஒரு விஷயம்!
சந்தோஷமாக இருக்க நாம் செய்ய வேண்டியது எல்லாம் சில வேண்டாத செயல்களை, எண்ணங்களை ஒதுக்கி விட்டு, நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும் நல்ல செயல்களை செய்வதுதான். இவைகளில் சிலவற்றை மட்டும் இப்போது விபரமாக பார்ப்போமா?
மற்றவர்களின் பாராட்டுக்கு ஏங்குதல்.
நானும் என் மனைவியும் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு வந்தோம். வீடு திரும்பும் போது மனைவியின் முகத்தில் களையே இல்லை.
"என்ன ராதா? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?" என்று கேட்டேன்.
"அட போங்க! வர வர ஜனங்களுக்கு ரசனையே குறைந்து போய்விட்டது. நான் புதிதாக வாங்கிய நெக்லஸையும், 10 பவுன் அட்டிகையையும் போட்டுக் கொண்டு போனேன். ஒருத்தியும் அதை பார்க்கவில்லை. எதிர்வீட்டு மங்கை ஒரே ஒரு வைரக்கல் பதித்த செயினை போட்டுக் கொண்டு வந்தாள். எல்லாரும் அதையே பார்த்தார்கள், பாராட்டினார்கள்" என்று புலம்பி தீர்த்தாள்.
இவள் குருவிக்காரியை போல கழுத்து நிறைய நகைகளை போட்டுக் கோண்டு போனால், அதை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். கழுத்து நிறைய நகைகளைப் பார்த்து பாராட்டும் காலம் போய்விட்டது. இப்போது அளவை விட தரத்தை மதிக்கும் ஜனங்கள் பெருகி விட்டார்கள். நாம்தான் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்.
நம் உடம்பு வாகுக்கு ஏற்ற எளிமையான ஆனால் அழகிய நகைகளை அணிந்து போகும் போது அது மற்றவர்களை கவர்கிறது.
நாம் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று செய்யும் பெரும்பாலான செயல்கள் நமக்கு துன்பத்தையும் ஏமாற்றத்தையும்தான் தரும். ஏனென்றால் ரசனையானது ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும், காலத்துக்காலம் வேறுபடும். நமக்கு எது வேண்டுமோ, எது பொருத்தமோ, அதை செய்யுங்கள். மற்றவர்கள் நம்மை, நம் செயலை பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்போது உங்கள் மன திருப்தியே சந்தோஷம் ஆகும்
வீண்கதை பேச வேண்டாமே!
எங்கள் ஆபிஸில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் பகல் உணவை ஒரே டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவோம். அதில் ஒருவரான ஆறுமுகம் சாப்பாட்டு டப்பாவை திறக்கும் போதே மற்றவர்கள் கதையை பேச ஆரம்பித்து விடுவான்.
"நேற்று என்ன ஆயிற்று தெரியுமா? நான் சரியாக வேலை செய்யவில்லை என்று எனக்கு மெமோ கொடுத்தானே சோமு, அவன் தன்னை பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு ஷேர் மார்க்கட்டில் ஒரே நாளில் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தான். இன்று காலை மார்க்கட் சரிந்து போய் அதன் மதிப்பு ஒரே அடியாக 17 ஆயிரம் ரூபாய்க்கு வந்து விட்டது………..”
“நான் வேலைக்கு தினமும் லேட்டாக வருகிறேன் என்று ரிப்போர்ட் எழுதி வைத்தானே ராகவன், அவன் கதை தெரியுமா? அவனுடைய இரண்டாவது மகள், கூட வேலை செய்யும் பையனோடு ஓடிப்போய் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டாளாம்.........”
அவன் சொல்லுவது எல்லாம் இப்படிப்பட்ட ஊர் கதைகள்தான். அதிலும் முக்கியமாக அவனுக்கு ஆகாத மற்றவர்கள் படும் வேதனையான கதைகள்தான். ஏனென்று யோசித்தோமானால் இவனுடைய குறைபாடுகள், இவன் பட்ட அவமானங்களை மறைக்க மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்துகிறான் என்பது புரியும்.
ஆறுமுகம் மற்றவர்கள் குறைகள், கஷ்டங்களைப் பற்றி பேசுகிறானே தவிர, அவன் வாழ்க்கையில் சந்தோஷம் அடைந்த நிகழ்ச்சிகள் எதையும் சொன்னதில்லை. எப்படி சொல்லுவான்?
இப்படி பேசுவதும், இப்படிப்பட்ட பேச்சுக்களை கேட்பதும் நம் மனதை கெடுக்கும் வேண்டாத செயல்கள் ஆகும். மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, அதுவே வாழ்க்கையாகும். இப்படிப்பட்ட சோக நிகழ்ச்சிக்களை, துன்பங்களை கேட்கும் போது நம் மனம் அவைகளை ஏற்றுக் கொள்கிறது. இப்படிப்பட்ட எண்ணங்களால் நிரம்பி இருக்கும் மனதில் எப்படி சந்தோஷம் குடிகொள்ளும்?
மற்றவர்களுக்கு உதவுதல்.
பிரபலமான பெண் எழுத்தாளர் ஒருவர் தான் எழுதிய கட்டுரையில் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுவார்கள்.
ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கும் வரிசையில் ஒரு பெண்மணி மருந்து வாங்க பாட்டில் இல்லாமல் கஷ்டப்பட, பின்னால் இருந்த ஒரு வயதான மாது தன்னிடம் இருந்த உபரி பாட்டிலை கொடுத்துவிட்டு "உனக்கும் கடவுளுக்கும் நன்றியம்மா!" என்றார்.
அவள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும். இந்த அம்மையார் ஏன் சொன்னார்கள்? கேட்ட போது சொன்னார்கள் "குழந்தாய், நன்றி என்ற வார்த்தை நம்மால் சொல்லப்படுவதற்கேயன்றி, நம்மால் கேட்கபடுவதற்காக அல்ல. பிறருடைய சிரமங்களை நாம் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் இறைவனை நெருங்குகிறோம்.
இந்தப்பெண் பாட்டில் கொண்டு வந்து இருந்தால் என் பாட்டிலை ஏற்றுக் கொண்டு இருக்க மாட்டாள் அல்லவா? அதை அவள் வாங்கிக் கொண்டு நான் இறைவனை நெருங்க சந்தர்ப்பம் அளித்தற்காக அவளுக்கு நன்றி சொன்னேன். அவளுக்கு தேவைப்பட்ட போது கொடுக்க என்னிடம் பாட்டில் அளித்தற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்."
யோசித்து பாருங்கள். அந்த பெண்மணிக்கு எவ்வளவு விசாலமான மனம். செய்த சின்ன சின்ன உதவிக்கெல்லாம் பிறரிடம் அற்பத்தனமாக நன்றியை தேடும் எதிர்பார்ப்புக்களும், அது கிடைக்காவிட்டால் கோபம் அடைவதும் வீண் அல்லவா?
நாம் தகுதியறிந்து, சமயமறிந்து செய்யும் உதவிகள் சிறியதாக இருந்தாலும் அவைகள் நம்முள் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. இதையேதான் திருவள்ளுவர் எக்காலத்திலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லி இருக்கிறார்!
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மானப் பெரிது.
சாந்தம் சவுக்கியத்தை கொடுக்கும்.
எது வந்தாலும் நாம் நம்முடைய நிதானத்தை மட்டும் இழந்து விடக் கூடாது. சாந்தம் சவுக்கியத்தை கொடுக்கும். கோபம் குடியை கெடுக்கும்.
பிரபல பேச்சாளரும் ஆன்மீகவாதியுமான மதிப்பிற்குரிய திரு. சுகி. சிவம் ஒரு கதை சொல்லுவார்.
கவீர்தாஸ் ஒரு நாள் பகலில் எழுதிக் கொண்டு இருக்கும் போது அவருடைய நண்பர் வந்து அமர்ந்தார். "எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் வாக்குவாதம், சண்டை என என் வாழ்க்கையே நரகமாகி விட்டது. நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.
எழுதிக் கொண்டிருந்த கபீர்தாஸ் "சற்று உட்காருங்கள். இதை எழுதி முடித்துவிட்டு சொல்கிறேன்" என்றார். சொல்லிவிட்டு கபீர்தாஸ் உள்பக்கம் திரும்பி மனைவியை அழைத்து "சற்று விளக்கேற்றிக் கொண்டு வருகிறாயா? என்னால் எழுத முடியவில்லை" என்று சொன்னார்.
நல்ல பகல் நேரம். வெளிச்சமாக இருக்கிறது. இவர் ஏன் விளக்கு கேட்கிறார் என்று ஒன்றும் புரியாமல் நண்பர் பார்த்துக் கொண்டு இருந்தார்.
மனைவி ஒரு சின்ன விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து கணவர் பக்கத்தில் வைத்து விட்டு போனார். கபீர்தாஸ் மறுபடியும் மனைவியை கூப்பிட்டு "எங்கள் இருவருக்கும் குடிக்க சற்று பால் கொண்டு வா" என்றார்.
கொஞ்சநேரத்தில் மனைவி இரண்டு டம்ளர்களில் பாலை கொண்டு வந்து கொடுத்து விட்டு உள்ளே போனார். கபீர் பாலை எடுத்து ஆனந்தமாக அருந்தினார். ஆனால் நண்பரால் குடிக்க முடியவில்லை. காரணம் பாலில் சர்க்கரை என்று நினைத்து அந்த அம்மையார் உப்பைப் போட்டு இருந்தார்.
உள்ளே இருந்து குரல் கேட்டது. "சர்க்கரை போதுமா? இல்லை, இன்னும் வேண்டுமா?"
"இல்லை, இல்லை, இதுவே அற்புதமாக இருக்கிறது" என்று சொன்ன கபீர் முழுவதுமாக குடித்து விட்டு காலி கோப்பையை கீழே வைத்தார்
பகலில் ஏன் விளக்கு என்று கணவர் மீது குற்றம் காணாத மனைவி, பாலில் ஏன் உப்பு போட்டாய் என்று மனைவி மீது குற்றம் காணாத கணவர். தம்பதிகள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். குற்றம் அற்ற பார்ட்னர் கிடைப்பது அரிது.
நண்பருக்கு விடை கிடைத்து விட்டது. கபீரை நமஸ்கரித்து விட்டு புறப்பட்டுவிட்டார்!
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் இப்படிதான் ஏடாகூடமாக ஏதாவது நடந்து விடுகிறது. அத்தகைய நேரங்களில் நாம் நம்முடைய மனதின் நடு நிலையை இழந்து விடாமல், பொறுமையாக சகிப்புத் தன்மையுடன் செயல்பட்டோமானால் சந்தோஷம் நம்மை துரத்திக் கொண்டு வரும்!
சிறிய சந்தோஷம் பெரிய பலம்
போன மாதம் 5ம் தேதி திங்கட்கிழமை இன்ஷூரன்ஸ் பிரிமியம் கட்ட வேண்டியிருந்தது. ரூபாய் 5385 கட்ட வேண்டி இருந்தது. நான் ஆபிசுக்கு போகும் வழியில் கட்டிவிட்டு போய்விடுவேன். காலையில் முதல் ஆளாக சீக்கிரம் போய் நிற்பேன்.
அன்றும் அதுபோல கிளம்பி மனைவியிடம் பணம் கேட்டேன். அவள் ஆறு 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்து கொடுத்தாள். நான் சொன்னேன் "இல்லை ராதா, சரியான சில்லரையாக கொடு. காலையில் அவர்களிடம் சில்லரை இருக்காது".
அவளும் சரியாக ரூபாய் 5385-யை கொண்டு வந்து கொடுத்தாள். நான் வழக்கம் போல 9.30க்கு எல்லாம் போய் வரிசையில் முதல் ஆளாக நின்றேன். 10 மணிக்கு கவுண்டர் திறந்து கிளார்க் என்னிடம் பணம் கேட்டார். நான் சரியாக கொடுத்ததும் வியப்புடன் என்னை நிமிர்ந்து பார்த்தார். "நன்றி, எல்லாரும் இது போல செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்" என்றார்.
இந்த எதிர்பாராத பாராட்டால் என் மனம் கோப்பை தண்ணீரில் நிறைய குளுகோஸ் போட்டு குடித்தது போல் தெம்புற்றது. கணிப்பு சரியானதால் ஏற்பட்ட ஒரு சிறிய மகிழ்ச்சி. அதே சந்தோஷத்துடன் அன்றைய பொழுது சென்றது.
இந்த மாதிரி சின்ன விஷயங்கள் கொடுக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது. பாதையில் ஒரு கீரைக்காரி கூடையை தூக்க கஷ்டப்படுகிறாளா, தூக்கி விடுங்கள். பாதையில் முள் இருக்கிறதா, தூக்கி ஓரமாக போடுங்கள். வயதானவர்களுக்கு பஸ்ஸில் எழுந்து இடம் கொடுங்கள். சாலையில் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் வரும்போது, உங்கள் காரை நிறுத்தி பாதசாரிகள் பாதையை கடக்க உதவுங்கள். இந்த மாதிரி மனதிற்கு தெம்பூட்டும் உதவிகளுக்கு அளவே இல்லை. உண்மையில் சந்தோஷம் என்பது ஒரு விதமான திருப்தியும் மன நிம்மதியும்தான்.
காஞ்சி பெரியவர் சொல்லுகிறார் "சந்தோஷ அனுபவம் பெறுவது நமது மனஸ்தான். சந்தோஷமாக இருப்பதாக சொல்வது மனஸின் அனுபவங்களை வைத்துதான்!"
குழந்தைகளை போல வாழுவோம்.
குழந்தைகளை பாருங்கள். அவைகளின் தேவைகள் (மிகவும் குறைவு!) கிடைத்தவுடன், பாலை குடித்துவிட்டு மிருதுவான படுக்கையில் படுத்து எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன. ஏனென்றால் அவைகளுக்கு முரண்பாடான, வக்கிரமான எண்ணங்கள் கிடையாது. நல்லது, கெட்டது, வேண்டியது, வேண்டாதவை என்ற பாகுபாடுகள் கிடையாது.
திருடன் ஒருவன் வந்து "என் செல்லமே!" என்று கொஞ்சிக் கொண்டே குழந்தையின் கழுத்தில் இருக்கும் தங்க செயினை கழற்றினாலும் அது அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருக்கும்.
நாமும் குழந்தைகளைப் போல, வெள்ளை மனதுடன், தேவைகளை குறைத்துக் கொண்டு, வேண்டாத செயல்களை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மை தரக்கூடிய செயல்களை மட்டும் செய்து வாழப் பழகினோமானால், சந்தோஷம் எப்போதும் நம்முடன் இருக்கும்!
"மனோசக்தி" ஆகஸ்ட் 2010 மாத இதழில் வெளிவந்தது.
உண்மையான மகிழ்ச்சி எது என்பது பற்றி அழகான விளக்கங்களுடன் கூடிய கட்டுரை! பகிர்ந்தமைக்கு நன்றி!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
///இவள் குருவிக்காரியை போல கழுத்து நிறைய நகைகளை போட்டுக் கோண்டு போனால், அதை
மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான்
மிஞ்சும். கழுத்து நிறைய நகைகளைப் பார்த்து பாராட்டும் காலம் போய்விட்டது.
இப்போது அளவை விட தரத்தை மதிக்கும் ஜனங்கள் பெருகி விட்டார்கள். நாம்தான்
காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்.///
இனிமேல் அனைத்து பெண்களும் தங்க நகை கேட்கமாட்டார்கள்! எளிமையாக வைர நகை வாங்கித் தரச் சொல்வார்கள்!
மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான்
மிஞ்சும். கழுத்து நிறைய நகைகளைப் பார்த்து பாராட்டும் காலம் போய்விட்டது.
இப்போது அளவை விட தரத்தை மதிக்கும் ஜனங்கள் பெருகி விட்டார்கள். நாம்தான்
காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும்.///
இனிமேல் அனைத்து பெண்களும் தங்க நகை கேட்கமாட்டார்கள்! எளிமையாக வைர நகை வாங்கித் தரச் சொல்வார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நல்ல கருத்துமிக்க கட்டுரை ராஜேஸ்வரன். .
இனிமேல் அனைத்து பெண்களும் தங்க நகை கேட்கமாட்டார்கள்! எளிமையாக வைர நகை வாங்கித் தரச் சொல்வார்கள்!
சிவாவுக்கு திருமணமானால் அவர் பெண்சாதியும் எலிமையான வைர நகைதான் வாங்கித் தர சொல்வார்கள்...ஆமாதானே சிவா....
இனிமேல் அனைத்து பெண்களும் தங்க நகை கேட்கமாட்டார்கள்! எளிமையாக வைர நகை வாங்கித் தரச் சொல்வார்கள்!
சிவாவுக்கு திருமணமானால் அவர் பெண்சாதியும் எலிமையான வைர நகைதான் வாங்கித் தர சொல்வார்கள்...ஆமாதானே சிவா....
gunashan wrote:நல்ல கருத்துமிக்க கட்டுரை ராஜேஸ்வரன். .
இனிமேல் அனைத்து பெண்களும் தங்க நகை கேட்கமாட்டார்கள்! எளிமையாக வைர நகை வாங்கித் தரச் சொல்வார்கள்!
சிவாவுக்கு திருமணமானால் அவர் பெண்சாதியும் எலிமையான வைர நகைதான் வாங்கித் தர சொல்வார்கள்...ஆமாதானே சிவா....
முதலில் இப்பொழுது நீங்கள் வாங்கிக் கொடுங்கள்! இல்லையெனில் அக்காவிற்கு போன் செய்து நான் கூறுகிறேன்! தங்கமெல்லாம் பழைய காலத்து நகை, எனவே வைர நகைகளாக அணிந்து கொள்ளுங்கள் எனக் கூறுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- tdrajeswaranபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
அன்பு நண்பர்கள் இருவரின் பாராட்டுக்கும் நன்றி.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அழகான விளக்கங்களுடன் கூடிய கட்டுரை! பகிர்ந்தமைக்கு நன்றி!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|