புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_m10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10 
49 Posts - 53%
heezulia
மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_m10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_m10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_m10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10 
91 Posts - 57%
heezulia
மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_m10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10 
61 Posts - 38%
mohamed nizamudeen
மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_m10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_m10மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 08, 2010 1:26 pm

மொபைல்களில் தேவையற்ற அழைப்பு, எஸ்.எம்.எஸ்.,களால் தூக்கம் தொலைப்பதுடன், பணமும் விரயமாவது வாடிக்கையாகிறது. மத்திய நிதித்துறை அமைச்சரை எரிச்சலடையச் செய்த தேவையற்ற அழைப்பால் இவற்றுக்கு தடையை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது.

பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் என அத்தனை மொபல்களிலும் தினமும் தேவையற்ற பல எஸ்.எம்.எஸ்., அழைப்பு, பதிவு செய்யப்பட்ட பேச்சு வாடிக்கையாளருக்கு தொல்லை கொடுக்கிறது.வங்கி கடன், கல்லூரியில் இடம் வாங்கித்தருதல், வாகன விற்பனை, நிலம், வீடு வாங்குதல், பங்குதாரராகுங்கள், ராசிபலனை கணித்தல், பழைய வாகனம், பொருட்கள் விற்பனை என பதிவு செய்யப்பட்ட மற்றும் நேரடி அழைப்புக்கள் தொடர்கிறது.இவை நாம் விரும்பாமல், நமது மொபைலுக்குள் வந்து செல்கிறது. இதை நிறுத்திக் கொள்ள அத்தனை மொபைல் நிறுவனங்களிலும் பிரிப்பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டுகளுக்கு தனித்தனி எண்கள் கொண்ட சேவை மையம் வைத்துள்ளனர். உதாரணமாக 121, 14541, 200 என வைத்து அதற்கு எஸ்.எம்.எஸ்., மூலம், ""DONOT DISTURB'' என, டைப் செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பியதும் நமக்கு அவர்களிடம் இருந்து வரும் பதிலில், "உங்கள் வேண்டுகோள் ஏற்கப்படுகிறது. 45 நாட்களுக்குள் அனைத்து சேவை குறுந்தகவல், அழைப்பும் நிறுத்தப்படும்' என, குறிப்பிடுகின்றனர்.

ஆனாலும், அவை நிறுத்தப்படுவதில்லை. இதுபற்றி, ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., போன்ற நிறுவனத்திடம், "45 நாட்களுக்குப்பின்னும் தேவையற்ற எஸ்.எம்.எஸ்., அழைப்புவருகிறது' என்றால், "எங்கள் நிறுவன விதிகளுக்கு உட்பட்ட எஸ்.எம்.எஸ்., மற்றும் அழைப்புக்களை மட்டுமே நிறுத்த முடியும். உங்கள் எண்ணை அறிந்து ஏதாவது நிறுவனம் அனுப்பும் எஸ்.எம்.எஸ்., அழைப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல' என, பொறுப்பாக பதில் கூறுகின்றனர். ஆனாலும், 45 நாட்களுக்குப்பின்னும், ""AT SERVICE, FM SERVICE, eCASH, AT FROM'என, பல பெயரில் மொபைல் நிறுவனம் மூலம் எஸ்.எம்.எஸ்.,களும், குறிப்பிட்ட எண்களில் இருந்து அழைப்புக்களும் வந்தமயமாக உள்ளது.நேரடியாக, "கங்கிராஜூலேஷன், நீங்கள் எங்கள் ஹலோ டியூன், கிரிக்கெட் பேக், ஜோக் பேக் வாடிக்கையாளர் ஆனதற்கு நன்றி' என்று எஸ்.எம்.எஸ்., வருவதுடன் குறைந்தது 10 முதல் 30 ரூபாய் வரை பிடித்தமும் செய்கின்றனர். இப்பணத்தை திரும்பப்பெற எந்த வழிமுறைகளும் இல்லை என்பது வேதனைக்குரியது.

பதிவு செய்யப்பட்ட பல, "ஆஃபர்' குறித்த ஃபோன் அழைப்புக்களை நாம் துண்டித்தால், அல்லது அந்த அழைப்பை நாம் அறிந்து ஆன் செய்யாமல் தவிர்த்தால் கூட மீண்டும், மீண்டும் வருவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜிக்கு வந்த அழைப்பால் நாடு முழுவதும் இப்பிரச்னை பிரதிபலித்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.நேற்று மாலை 7 மணிக்கு ஏர்டெல் நிறுவனத்தின் சேவைமைய அதிகாரியிடம் பேசி, "45 நாட்கள் காத்திருக்காமல் தொல்லையாக வரும் அழைப்பு, எஸ்.எம்.எஸ்.,களை நிறுத்த வேறு வழி, புதிய அணுகுமுறை ஏதும் தங்கள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதா?' என கேட்டதற்கு, "டோண்ட் டிஸ்டர்ப்' என்ற பழைய முறை, 45 நாள் காத்திருப்பு மட்டுமே வழி' என்றனர்.

கூகுள் இணைய தளத்தில், அத்தனை மொபைல் நிறுவனங்களும் "டோண்ட் டிஸ்டர்ப்' விலாசம் வைத்து நமக்கான தேவையற்ற அழைப்பை நிறுத்த பதிவு செய்யும்படி கூறுகின்றனர். ஆனாலும், பலனின்றி தவிப்பது வாடிக்கையாளரின் வேதனையாகும்.மத்திய அரசு இதற்கான உடனடி தடையை ஏற்படுத்துவதுடன், அதுபோன்ற அழைப்பு வந்தால் அந்நிறுவனம் தவிர்த்து யாரிடம் புகார் செய்யலாம் என்பதையும் தெளிவாக அறிவிக்க வேண்டும்.இது ஒவ்வொரு மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் கூட.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக