புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சொத்துக் குவிப்பு வழக்கில் 13
ஆண்டுகளாக கோர்ட்டில் வாய்தா வாங்கி வருவதாக கூறி அ.தி.மு.க.
பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இன்று
தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் 2 இடங்களில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட
சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே
ஆர்ப்பாட்டம் நடந்தது. வட சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி
சேகர் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ்.பாபு
எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில்
ஜெயலலிதாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிறு சேமிப்பு துறை துணை
தலைவர் ரகுமான்கான் இதில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு
எதிராக எழுச்சியுடன் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வட சென்னை பகுதி
மக்கள் பெரும் திரளாக கூடி உள்ளனர். இது மீண்டும் கலைஞர் தலைமையில்
தி.மு.க. ஆட்சி அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கலைஞர்
ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன. யாருக்கும் எந்த குறையும் இல்லாத அளவுக்கு ஆட்சி
நடக்கிறது. விவசாயிகள் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
ஜெயலலிதா வேண்டும் என்றே இந்த அரசை குறை சொல்கிறார். தானாக வரும் சிக்குன்
குனியா போன்ற நோய்களுக்கும் கலைஞர்தான் காரணம் என்கிறார்.
முதல்-அமைச்சராக
இருந்த போது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு ரூ.66 கோடி சொத்து
சேர்ந்தது எப்படி? இதை கோர்ட்டில் விரைவாக நிரூபிக்காமல் வாய்தா வாங்குவது
ஏன்? தைரியம் இருந்தால் விரைவாக வழக்கை முடிக்கட்டும் இந்த
போராட்டத்துக்கு சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு
உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வி.எஸ்.பாபு
எம்.எல்.ஏ. பேசும் போது, ஜெயலலிதா சொத்து வழக்கில் 13 வருடங்களாக வாய்தா
வாங்கி வருகிறார். இதற்கு முடிவு கட்டத்தான் துணை முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வழக்கை விரைவாக
முடிக்காவிட்டால் மீண்டும் நடத்துவோம் என்றார்.
ர்.
ஆண்டுகளாக கோர்ட்டில் வாய்தா வாங்கி வருவதாக கூறி அ.தி.மு.க.
பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இன்று
தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் 2 இடங்களில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட
சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே
ஆர்ப்பாட்டம் நடந்தது. வட சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி
சேகர் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ்.பாபு
எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில்
ஜெயலலிதாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிறு சேமிப்பு துறை துணை
தலைவர் ரகுமான்கான் இதில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு
எதிராக எழுச்சியுடன் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வட சென்னை பகுதி
மக்கள் பெரும் திரளாக கூடி உள்ளனர். இது மீண்டும் கலைஞர் தலைமையில்
தி.மு.க. ஆட்சி அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கலைஞர்
ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன. யாருக்கும் எந்த குறையும் இல்லாத அளவுக்கு ஆட்சி
நடக்கிறது. விவசாயிகள் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
ஜெயலலிதா வேண்டும் என்றே இந்த அரசை குறை சொல்கிறார். தானாக வரும் சிக்குன்
குனியா போன்ற நோய்களுக்கும் கலைஞர்தான் காரணம் என்கிறார்.
முதல்-அமைச்சராக
இருந்த போது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு ரூ.66 கோடி சொத்து
சேர்ந்தது எப்படி? இதை கோர்ட்டில் விரைவாக நிரூபிக்காமல் வாய்தா வாங்குவது
ஏன்? தைரியம் இருந்தால் விரைவாக வழக்கை முடிக்கட்டும் இந்த
போராட்டத்துக்கு சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு
உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வி.எஸ்.பாபு
எம்.எல்.ஏ. பேசும் போது, ஜெயலலிதா சொத்து வழக்கில் 13 வருடங்களாக வாய்தா
வாங்கி வருகிறார். இதற்கு முடிவு கட்டத்தான் துணை முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வழக்கை விரைவாக
முடிக்காவிட்டால் மீண்டும் நடத்துவோம் என்றார்.
ர்.
Re: ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
#358547- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஆர்ப்பாட்டத்தில்
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்கைசிவம், மணிவண்ணன், மாவட்ட நிர்வாகிகள்
தேவராஜன், இளைய அருணா, நெடுமாறன், தேவஜவகர், மலர்விழி, பகுதி செயலாளர்கள்
மணிவேலன், வி.எஸ்.ரவி, டன்லப் ரவி, கட்பீஸ் பழனி, தமிழ்வேந்தன்,
சதீஷ்குமார், ஏகப்பன், ஐ.சி.எப். முரளிதரன், தொழிற் சங்க பொருளாளர்
சிங்கார ரத்தினசபாபதி, மண்டல தலைவர் வி.எஸ்.ஜே. சீனிவாசன், கொடுங்கையூர்
வி.திருமுருகன், புகாரி, உசேன், பாண்டி செல்வம், ஏ.டி.மணி, பார்த்திபன்,
எபினேசர், கருணா உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக சாலை போக்குவரத்து வேறுவழியாக திருப்பி விடப்பட்டது.
தென்
சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் நுங்கை வி.எஸ்.ராஜ்
தலைமை தாங்கினார்.
இதில்
மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கா.கிட்டு, மேயர்
மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. செ. குப்புசாமி,. மு.க. தமிழரசு,
ஐ.கென்னடி, சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் மதன் மோகன், ராமலிங்கம்,
மகேஷ்குமார், கே.கே. நகர் தனசேகரன், இந்திராநகர் ரவி, மா.பா. அன்புதுரை,
மயிலை வேலு, ஏழுமலை, காமராஜ்.
இளைஞர்
அணி துணை அமைப்பாளர்கள் கே.கண்ணன், டி.ரமேஷ், ஜெ.எஸ். அகஸ்டின்பாபு, பகுதி
அமைப்பாளர் ஆயிரம் விளக்கு பா.ராபர்ட், ஜெ.கருணாநிதி, துரைராஜ்,
சத்தியமூர்த்தி, ஜானகி ராமன், பரமசிவம், மற்றும் எம்.எஸ். பழனி, ரூசோ,
சண்முகநாதன்,
புலவர்
இந்திர குமாரி, தமிழச்சி தங்கபாண்டியன், கயல்விழி, அழகிரி, விஜயா
தாயன்பன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்களும் மேடையில் நின்று
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக கடும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு தொண்டர்களும் அதை திருப்பி சொன்னார்கள்.
திசை
திருப்பாதே திசை திருப்பாதே தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பாதே. ஊழல்
வழக்கில் ஓடி ஒளியாதே ஜெயலலிதா வின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்.
எச்சரிக்கை ஜெயலலதாவுக்கு தி.மு.க. இளைஞர் அணியின் எச்சரிக்கை போன்ற
பலவேறு கோஷங்களை 2 மணி நேரம் எழுப்பினார்கள்.
இறுதியில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் பேசியதாவது:-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா மீது 96-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
சுப்ரீம்
கோர்ட்டு வரை சென்று தற்போது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு
உள்ளது. இங்கு 6 ஆண்டு ஆகியும் ஏதாவது காரணம் சொல்லி வாய்தா வாங்குகிறார்.
வழக்கை
நடத்தாமல் ஜெயலலிதா காலம் கடத்துகிறார். இப்போது என்ன வென்றால் கலைஞரை
பார்த்து மிக கேவலமாக பேசுகிறார். வாய்க்கு வந்தபடி பேசுகிறார். வாய்தா
வாங்குவதை கண்டிக்கவே இந்த போராட்டம்.
இந்த
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகாவது ஜெயலலிதா நீதிமன்றத்தில் விரைவில் ஆஜராகி
வழக்கை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடக்கிறது.
இளைஞரணியினருக்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஒப்புதல் தந்த தளபதிக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு ஜெ.அன்பழகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில்
வெள்ளை சீருடை தொப்பி அணிந்து ஆயிரக்கணக்கான இளைஞரணியினர் பங்கேற்று
இருந்தனர் சைதாப்பேட்டை பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்
அளவுக்கு கூட்டம் கூடி நின்றது. ஆயிரக்கணக்கான இளைஞரணி மகளிர் அணியினர்
போர் கொடி ஏந்தியும் ஆப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்கைசிவம், மணிவண்ணன், மாவட்ட நிர்வாகிகள்
தேவராஜன், இளைய அருணா, நெடுமாறன், தேவஜவகர், மலர்விழி, பகுதி செயலாளர்கள்
மணிவேலன், வி.எஸ்.ரவி, டன்லப் ரவி, கட்பீஸ் பழனி, தமிழ்வேந்தன்,
சதீஷ்குமார், ஏகப்பன், ஐ.சி.எப். முரளிதரன், தொழிற் சங்க பொருளாளர்
சிங்கார ரத்தினசபாபதி, மண்டல தலைவர் வி.எஸ்.ஜே. சீனிவாசன், கொடுங்கையூர்
வி.திருமுருகன், புகாரி, உசேன், பாண்டி செல்வம், ஏ.டி.மணி, பார்த்திபன்,
எபினேசர், கருணா உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக சாலை போக்குவரத்து வேறுவழியாக திருப்பி விடப்பட்டது.
தென்
சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் நுங்கை வி.எஸ்.ராஜ்
தலைமை தாங்கினார்.
இதில்
மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கா.கிட்டு, மேயர்
மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. செ. குப்புசாமி,. மு.க. தமிழரசு,
ஐ.கென்னடி, சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் மதன் மோகன், ராமலிங்கம்,
மகேஷ்குமார், கே.கே. நகர் தனசேகரன், இந்திராநகர் ரவி, மா.பா. அன்புதுரை,
மயிலை வேலு, ஏழுமலை, காமராஜ்.
இளைஞர்
அணி துணை அமைப்பாளர்கள் கே.கண்ணன், டி.ரமேஷ், ஜெ.எஸ். அகஸ்டின்பாபு, பகுதி
அமைப்பாளர் ஆயிரம் விளக்கு பா.ராபர்ட், ஜெ.கருணாநிதி, துரைராஜ்,
சத்தியமூர்த்தி, ஜானகி ராமன், பரமசிவம், மற்றும் எம்.எஸ். பழனி, ரூசோ,
சண்முகநாதன்,
புலவர்
இந்திர குமாரி, தமிழச்சி தங்கபாண்டியன், கயல்விழி, அழகிரி, விஜயா
தாயன்பன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்களும் மேடையில் நின்று
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக கடும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு தொண்டர்களும் அதை திருப்பி சொன்னார்கள்.
திசை
திருப்பாதே திசை திருப்பாதே தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பாதே. ஊழல்
வழக்கில் ஓடி ஒளியாதே ஜெயலலிதா வின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்.
எச்சரிக்கை ஜெயலலதாவுக்கு தி.மு.க. இளைஞர் அணியின் எச்சரிக்கை போன்ற
பலவேறு கோஷங்களை 2 மணி நேரம் எழுப்பினார்கள்.
இறுதியில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் பேசியதாவது:-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா மீது 96-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
சுப்ரீம்
கோர்ட்டு வரை சென்று தற்போது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு
உள்ளது. இங்கு 6 ஆண்டு ஆகியும் ஏதாவது காரணம் சொல்லி வாய்தா வாங்குகிறார்.
வழக்கை
நடத்தாமல் ஜெயலலிதா காலம் கடத்துகிறார். இப்போது என்ன வென்றால் கலைஞரை
பார்த்து மிக கேவலமாக பேசுகிறார். வாய்க்கு வந்தபடி பேசுகிறார். வாய்தா
வாங்குவதை கண்டிக்கவே இந்த போராட்டம்.
இந்த
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகாவது ஜெயலலிதா நீதிமன்றத்தில் விரைவில் ஆஜராகி
வழக்கை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடக்கிறது.
இளைஞரணியினருக்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஒப்புதல் தந்த தளபதிக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு ஜெ.அன்பழகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில்
வெள்ளை சீருடை தொப்பி அணிந்து ஆயிரக்கணக்கான இளைஞரணியினர் பங்கேற்று
இருந்தனர் சைதாப்பேட்டை பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்
அளவுக்கு கூட்டம் கூடி நின்றது. ஆயிரக்கணக்கான இளைஞரணி மகளிர் அணியினர்
போர் கொடி ஏந்தியும் ஆப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Re: ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
#358552- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாடு முன்னேறிடும் ,,,,,இவன் அவன எதிர்த்து கூட்டம் போடுறான் .
அவன் இவன எதிர்த்து கூட்டம் போடுறான்
அவன் இவன எதிர்த்து கூட்டம் போடுறான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
» ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
» ராசபக்சே வருகையைக் கண்டித்து சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
» சென்னையில் 10-ந்தேதி தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம்
» மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
» ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
» ராசபக்சே வருகையைக் கண்டித்து சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
» சென்னையில் 10-ந்தேதி தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம்
» மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|